Click any line to highlight and share it as a quote!
Female

Engaeyoo yedho paatondru ketten

Angae vaa neeyum aanandham kaanbom

Kulir megangal panikkaalangal

Pera vendum sugangale

Engaeyoo yedho paatondru ketten

Male

Poonjolaiyil poonthendralil

Ponmaeni nadamaadudhu

En nenjam thadumarudhu

Female

Tholodu naan saaindhadavaa

Sollaadha suvai koorava

Soodaana kadhai sollavaa

Male

Pon maalai naeram thaenaanadhu

Poo manjal maeni yen vaadudhu

Sorgathai kandenamma

Female

Engaeyoo yedho paatondru ketten

Female

Thaayaaginen thaalaattinen

Kanna en raajangamae

Nee than en aadhramae

Male

Mani pillaigal maan kuttigal

Uravaadum deivangalae

Oli veesum deepangalae

Female

Vaadadha mullai poo maeniyae

Thaedaamal vandha selvangalae

Male

En jeevan unnoduthaan

Female

Engaeyoo yedho paatondru ketten

Angae vaa neeyum aanandham kaanbom

Male

Kulir megangal panikkaalangal

Pera vendum sugangale

Female

Engaeyoo yedho paatondru ketten

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்

பெற வேண்டும் சுகங்களே

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......

ஆண்

பூஞ்சோலையில் பூந்தென்றலில்

பொன்மேனி நடமாடுது

என் நெஞ்சம் தடுமாறுது

பெண்

தோளோடு நான் சாய்ந்தாடவா

சொல்லாத சுவை கூறவா

சூடான கதை சொல்லவா

ஆண்

பொன் மாலை நேரம் தேனானது

பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது

சொர்க்கத்தைக் கண்டேனம்மா

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பெண்

தாயாகினேன் தாலாட்டினேன்

கண்ணா என் ராஜாங்கமே

நீ தான் என் ஆதராமே

ஆண்

மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள்

உறவாடும் தெய்வங்களே

ஒளி வீசும் தீபங்களே

பெண்

வாடாத முல்லைப் பூ மேனியே

தேடாமல் வந்த செல்வங்களே

ஆண்

என் ஜீவன் உன்னோடுதான்

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

ஆண்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்

பெற வேண்டும் சுகங்களே

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......

English Script

Female

Engaeyoo yedho paatondru ketten

Angae vaa neeyum aanandham kaanbom

Kulir megangal panikkaalangal

Pera vendum sugangale

Engaeyoo yedho paatondru ketten

Male

Poonjolaiyil poonthendralil

Ponmaeni nadamaadudhu

En nenjam thadumarudhu

Female

Tholodu naan saaindhadavaa

Sollaadha suvai koorava

Soodaana kadhai sollavaa

Male

Pon maalai naeram thaenaanadhu

Poo manjal maeni yen vaadudhu

Sorgathai kandenamma

Female

Engaeyoo yedho paatondru ketten

Female

Thaayaaginen thaalaattinen

Kanna en raajangamae

Nee than en aadhramae

Male

Mani pillaigal maan kuttigal

Uravaadum deivangalae

Oli veesum deepangalae

Female

Vaadadha mullai poo maeniyae

Thaedaamal vandha selvangalae

Male

En jeevan unnoduthaan

Female

Engaeyoo yedho paatondru ketten

Angae vaa neeyum aanandham kaanbom

Male

Kulir megangal panikkaalangal

Pera vendum sugangale

Female

Engaeyoo yedho paatondru ketten

தமிழ் வரிகள்

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்

பெற வேண்டும் சுகங்களே

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......

ஆண்

பூஞ்சோலையில் பூந்தென்றலில்

பொன்மேனி நடமாடுது

என் நெஞ்சம் தடுமாறுது

பெண்

தோளோடு நான் சாய்ந்தாடவா

சொல்லாத சுவை கூறவா

சூடான கதை சொல்லவா

ஆண்

பொன் மாலை நேரம் தேனானது

பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது

சொர்க்கத்தைக் கண்டேனம்மா

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பெண்

தாயாகினேன் தாலாட்டினேன்

கண்ணா என் ராஜாங்கமே

நீ தான் என் ஆதராமே

ஆண்

மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள்

உறவாடும் தெய்வங்களே

ஒளி வீசும் தீபங்களே

பெண்

வாடாத முல்லைப் பூ மேனியே

தேடாமல் வந்த செல்வங்களே

ஆண்

என் ஜீவன் உன்னோடுதான்

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

ஆண்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்

பெற வேண்டும் சுகங்களே

பெண்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......

Frequently Asked Questions

The song Engeyo Yedho from the movie Nathiyai Thedi Vantha Kadal was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.

The music for Nathiyai Thedi Vantha Kadal (1980) was composed by Ilayaraja.

The lyrics for Engeyo Yedho were penned by Panchu Arunachalam.

Engeyo Yedho is a Tamil film song from Nathiyai Thedi Vantha Kadal (1980).