
Engiruntha Pothum
From the movie Neengatha Ninaivu
Read the full lyrics of Engiruntha Pothum from Neengatha Ninaivu (1963), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Neengatha Ninaivu
Read the full lyrics of Engiruntha Pothum from Neengatha Ninaivu (1963), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa
Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Inbamae vaazhvilae thandhidum
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..
Poovum illai pottum illai punnagai illai
Nee illadha ulagathilae singaaram illai
Poovum illai pottum illai punnagai illai
Nee illadha ulagathilae singaaram illai
Vaazhvum illai valamum illai santhosam illai
Vaazhvum illai valamum illai santhosam illai
Varum varai nimmadhiyae illai
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை
வரும் வரை நிம்மதியே இல்லை
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa
Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Kangal kaanum kanavilae un mugam irukkum
Kaatrilaadum rojaa pol sivandhae irukkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Anbu unmaiyai irundhaal unnai azhaikkum
Inbamae vaazhvilae thandhidum
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..
Poovum illai pottum illai punnagai illai
Nee illadha ulagathilae singaaram illai
Poovum illai pottum illai punnagai illai
Nee illadha ulagathilae singaaram illai
Vaazhvum illai valamum illai santhosam illai
Vaazhvum illai valamum illai santhosam illai
Varum varai nimmadhiyae illai
Engirunthapothum unnai marakka mudiyuma
Ennai vittu un ninaivai pirikka mudiyuma
Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை
வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை
வரும் வரை நிம்மதியே இல்லை
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...
The song Engiruntha Pothum from the movie Neengatha Ninaivu was sung by P. Susheela.
The music for Neengatha Ninaivu (1963) was composed by K. V. Mahadevan.
The lyrics for Engiruntha Pothum were penned by A. Maruthakasi.
Engiruntha Pothum is a Tamil film song from Neengatha Ninaivu (1963).
Share this beautiful lyric line with your friends!