Click any line to highlight and share it as a quote!
Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa

Female

Kangal kaanum kanavilae un mugam irukkum

Kaatrilaadum rojaa pol sivandhae irukkum

Kangal kaanum kanavilae un mugam irukkum

Kaatrilaadum rojaa pol sivandhae irukkum

Anbu unmaiyai irundhaal unnai azhaikkum

Anbu unmaiyai irundhaal unnai azhaikkum

Inbamae vaazhvilae thandhidum

Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

Poovum illai pottum illai punnagai illai

Female

Nee illadha ulagathilae singaaram illai

Poovum illai pottum illai punnagai illai

Nee illadha ulagathilae singaaram illai

Vaazhvum illai valamum illai santhosam illai

Vaazhvum illai valamum illai santhosam illai

Varum varai nimmadhiyae illai

Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

பெண்

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

இன்பமே வாழ்விலே தந்திடும்

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

பெண்

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை

நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை

நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை

வரும் வரை நிம்மதியே இல்லை

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

English Script

Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aaa

Female

Kangal kaanum kanavilae un mugam irukkum

Kaatrilaadum rojaa pol sivandhae irukkum

Kangal kaanum kanavilae un mugam irukkum

Kaatrilaadum rojaa pol sivandhae irukkum

Anbu unmaiyai irundhaal unnai azhaikkum

Anbu unmaiyai irundhaal unnai azhaikkum

Inbamae vaazhvilae thandhidum

Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

Poovum illai pottum illai punnagai illai

Female

Nee illadha ulagathilae singaaram illai

Poovum illai pottum illai punnagai illai

Nee illadha ulagathilae singaaram illai

Vaazhvum illai valamum illai santhosam illai

Vaazhvum illai valamum illai santhosam illai

Varum varai nimmadhiyae illai

Female

Engirunthapothum unnai marakka mudiyuma

Ennai vittu un ninaivai pirikka mudiyuma

Engirunthapothum unnai marakka mudiyuma..aaa..aa..

தமிழ் வரிகள்

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

பெண்

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்

காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே இருக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்

இன்பமே வாழ்விலே தந்திடும்

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

பெண்

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை

நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகை இல்லை

நீ இல்லாத உலகத்திலே சிங்காரம் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை

வாழ்வும் இல்லை வளமும் இல்லை சந்தோஷம் இல்லை

வரும் வரை நிம்மதியே இல்லை

பெண்

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா

எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா..ஆஅ..ஆஆ...

Frequently Asked Questions

The song Engiruntha Pothum from the movie Neengatha Ninaivu was sung by P. Susheela.

The music for Neengatha Ninaivu (1963) was composed by K. V. Mahadevan.

The lyrics for Engiruntha Pothum were penned by A. Maruthakasi.

Engiruntha Pothum is a Tamil film song from Neengatha Ninaivu (1963).