
Enna Kathai Solla (Female)
From the movie Annanagar Mudhal Theru
Read the full lyrics of Enna Kathai Solla (Female) from Annanagar Mudhal Theru (1988), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Annanagar Mudhal Theru
Read the full lyrics of Enna Kathai Solla (Female) from Annanagar Mudhal Theru (1988), written by Pulamaipithan, in Tamil & English script.
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Nilavil aadinom
Uravil koodinom
Kavidhai paadinom
Pazhaiya kadha…aaaa…
Pala naal aasigal
Oru naal kaathilae
Uthirindhae ponnadhu
Pudhiya kadha..aaa…
Adada yaavumae
Mudincha kadha
Kanavaa ponadhae
Kaadhal kadha…
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Iniyum aayiram
Jenmam unnudan
Varuven endrathu
Athu kadhaiya..aaa…
Evalo neeyena
Manadhil enniyae
Maranthae poogiraai
Ithu kadhaiya..aaa…
Thudikum nenjilae
Nee illaiyaa
Thuyaram ondru thaan
Thodar kadhaiyaa..
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம் கவிதை
பாடினோம் பழைய கதை
பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே உதிர்ந்தே
போனது புதிய கதை
அட டா யாவுமே
முடிஞ்ச கதை கனவா
போனதே காதல் கதை
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது அது
கதையா
எவளோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா
துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா துயரம் ஒன்று
தான் தொடர் கதையா
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Nilavil aadinom
Uravil koodinom
Kavidhai paadinom
Pazhaiya kadha…aaaa…
Pala naal aasigal
Oru naal kaathilae
Uthirindhae ponnadhu
Pudhiya kadha..aaa…
Adada yaavumae
Mudincha kadha
Kanavaa ponadhae
Kaadhal kadha…
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Iniyum aayiram
Jenmam unnudan
Varuven endrathu
Athu kadhaiya..aaa…
Evalo neeyena
Manadhil enniyae
Maranthae poogiraai
Ithu kadhaiya..aaa…
Thudikum nenjilae
Nee illaiyaa
Thuyaram ondru thaan
Thodar kadhaiyaa..
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….
Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம் கவிதை
பாடினோம் பழைய கதை
பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே உதிர்ந்தே
போனது புதிய கதை
அட டா யாவுமே
முடிஞ்ச கதை கனவா
போனதே காதல் கதை
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது அது
கதையா
எவளோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா
துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா துயரம் ஒன்று
தான் தொடர் கதையா
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
The lyrics for Enna Kathai Solla (Female) were penned by Pulamaipithan.
Enna Kathai Solla (Female) is a Tamil film song from Annanagar Mudhal Theru (1988).
Share this beautiful lyric line with your friends!