Click any line to highlight and share it as a quote!
Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Ennadhadhu ellaam ennum

Ichai marandhenoo

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Saadhiyil kootuvaaro

Samayathaar ennuvaaroo

Saadhiyil kootuvaaro

Samayathaar ennuvaaroo

Perittu vaazhndhadhellaam

Pechukku idamaachudhadi

Perittu vaazhndhadhellaam

Pechukku idamaachudhadi

Pechukku idamaachudhadi

Pechukku idamaachudhadi

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

எண்ணாதது எல்லாம் எண்ணும்

இச்சை மறந்தேனோ

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

சாதியில் கூட்டுவரோ

சமயத்தார் எண்ணுவரோ

சாதியில் கூட்டுவரோ

சமயத்தார் எண்ணுவரோ

பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேச்சுக்கு இடமாச்சுதடி...

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

English Script

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Kondraarai thindraenoo

Thindraarai kondrenoo

Ennadhadhu ellaam ennum

Ichai marandhenoo

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Female

Saadhiyil kootuvaaro

Samayathaar ennuvaaroo

Saadhiyil kootuvaaro

Samayathaar ennuvaaroo

Perittu vaazhndhadhellaam

Pechukku idamaachudhadi

Perittu vaazhndhadhellaam

Pechukku idamaachudhadi

Pechukku idamaachudhadi

Pechukku idamaachudhadi

Female

Enna kuttram seidhaeno

Ellorum kaanamal

Annai suttramellaam

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

Ariyaaroo ambuviyal

தமிழ் வரிகள்

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

கொன்றாரை தின்றேனோ

தின்றாரை கொன்றேனோ

எண்ணாதது எல்லாம் எண்ணும்

இச்சை மறந்தேனோ

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

பெண்

சாதியில் கூட்டுவரோ

சமயத்தார் எண்ணுவரோ

சாதியில் கூட்டுவரோ

சமயத்தார் எண்ணுவரோ

பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேச்சுக்கு இடமாச்சுதடி

பேச்சுக்கு இடமாச்சுதடி...

பெண்

என்ன குற்றம் செய்தேனோ

எல்லோரும் காணாமல்

அன்னை சுற்றமெல்லாம்

அறியாரோ அம்புவியில்

அறியாரோ அம்புவியில்....

அறியாரோ அம்புவியில்

Frequently Asked Questions

The song Enna Kutram from the movie Dikkatra Parvathi was sung by Vani Jayaram.

The music for Dikkatra Parvathi (1974) was composed by Sankar Ganesh.

The lyrics for Enna Kutram were penned by Rajaji.

Enna Kutram is a Tamil film song from Dikkatra Parvathi (1974).