
Enna Kutram
From the movie Dikkatra Parvathi
Read the full lyrics of Enna Kutram from Dikkatra Parvathi (1974), sung by Vani Jayaram and written by Rajaji, in Tamil & English script.

From the movie Dikkatra Parvathi
Read the full lyrics of Enna Kutram from Dikkatra Parvathi (1974), sung by Vani Jayaram and written by Rajaji, in Tamil & English script.
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Ennadhadhu ellaam ennum
Ichai marandhenoo
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
எண்ணாதது எல்லாம் எண்ணும்
இச்சை மறந்தேனோ
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி...
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Kondraarai thindraenoo
Thindraarai kondrenoo
Ennadhadhu ellaam ennum
Ichai marandhenoo
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Saadhiyil kootuvaaro
Samayathaar ennuvaaroo
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Perittu vaazhndhadhellaam
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi
Pechukku idamaachudhadi
Enna kuttram seidhaeno
Ellorum kaanamal
Annai suttramellaam
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
Ariyaaroo ambuviyal
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
கொன்றாரை தின்றேனோ
தின்றாரை கொன்றேனோ
எண்ணாதது எல்லாம் எண்ணும்
இச்சை மறந்தேனோ
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
சாதியில் கூட்டுவரோ
சமயத்தார் எண்ணுவரோ
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேரிட்டு வாழ்ந்ததெல்லாம்
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி
பேச்சுக்கு இடமாச்சுதடி...
என்ன குற்றம் செய்தேனோ
எல்லோரும் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம்
அறியாரோ அம்புவியில்
அறியாரோ அம்புவியில்....
அறியாரோ அம்புவியில்
The song Enna Kutram from the movie Dikkatra Parvathi was sung by Vani Jayaram.
The music for Dikkatra Parvathi (1974) was composed by Sankar Ganesh.
The lyrics for Enna Kutram were penned by Rajaji.
Enna Kutram is a Tamil film song from Dikkatra Parvathi (1974).
Share this beautiful lyric line with your friends!