
Enna Paaru Oru
From the movie Thangamadi Thangam
Read the full lyrics of Enna Paaru Oru from Thangamadi Thangam (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Thangamadi Thangam
Read the full lyrics of Enna Paaru Oru from Thangamadi Thangam (1984), written by Vaali, in Tamil & English script.
Hoiiiiiiiiii…..yaa….
Enna paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Ettu dhisai paakkaiyilum
Entha vazhi pogaiyilum
Engaeyum un paechchu
Aa…..hoi hoi
Manjal veyil maalaiyilum
Meththaiyidum velaiyilum
Ennangal soodaachchu
Aa….hoi hoi
Nanjai nilam naan vaazhaththaan
Needhaanae neer maegam
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Thooral podu ippothuthaan
Thottam pookkum appothuthaan
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Aasai theera tholai saera
Paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
……………..
Nalla manam ullavanae
Naanarinja mannavanae
Unnaalae oor vaazhum…
Aa….hoi hoi
Pattamaram poochchoriyum
Paaraiyilum nee vadiyum
Unnaalae ennaalum….
Aa…..hoi hoi
Paattaaliyin koottaali nee
Elloorum paaraatta
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Maalai poda tholai kodu
Maelam kotta naalai kodu
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Neeyum naanum neerum meenum
Paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Laalaa laala laalaa
Laalaa laala laalaa
ஹோய்ய்ய்ய்ய்ய்......யா.......
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு
ஆ....ஹோய் ஹோய்
மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு......
ஆ....ஹோய் ஹோய்
நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்
தானானனா தானானனா
தானான தானானனா
தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
.........................
நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்.....
ஆ....ஹோய் ஹோய்
பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்......
ஆ....ஹோய் ஹோய்
பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட
தானானனா தானானனா
தானான தானானனா
மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு.......
லாலா லால லாலா
லாலா லால லாலா.......
Hoiiiiiiiiii…..yaa….
Enna paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Ettu dhisai paakkaiyilum
Entha vazhi pogaiyilum
Engaeyum un paechchu
Aa…..hoi hoi
Manjal veyil maalaiyilum
Meththaiyidum velaiyilum
Ennangal soodaachchu
Aa….hoi hoi
Nanjai nilam naan vaazhaththaan
Needhaanae neer maegam
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Thooral podu ippothuthaan
Thottam pookkum appothuthaan
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Aasai theera tholai saera
Paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
……………..
Nalla manam ullavanae
Naanarinja mannavanae
Unnaalae oor vaazhum…
Aa….hoi hoi
Pattamaram poochchoriyum
Paaraiyilum nee vadiyum
Unnaalae ennaalum….
Aa…..hoi hoi
Paattaaliyin koottaali nee
Elloorum paaraatta
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Maalai poda tholai kodu
Maelam kotta naalai kodu
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Neeyum naanum neerum meenum
Paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Laalaa laala laalaa
Laalaa laala laalaa
ஹோய்ய்ய்ய்ய்ய்......யா.......
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு
ஆ....ஹோய் ஹோய்
மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு......
ஆ....ஹோய் ஹோய்
நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்
தானானனா தானானனா
தானான தானானனா
தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
.........................
நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்.....
ஆ....ஹோய் ஹோய்
பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்......
ஆ....ஹோய் ஹோய்
பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட
தானானனா தானானனா
தானான தானானனா
மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே.....
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு.......
லாலா லால லாலா
லாலா லால லாலா.......
The lyrics for Enna Paaru Oru were penned by Vaali.
Enna Paaru Oru is a Tamil film song from Thangamadi Thangam (1984).
Share this beautiful lyric line with your friends!