
Enna Paarvai
From the movie Kadhalikka Neramillai
Read the full lyrics of Enna Paarvai from Kadhalikka Neramillai (1964), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kadhalikka Neramillai
Read the full lyrics of Enna Paarvai from Kadhalikka Neramillai (1964), written by Kannadasan, in Tamil & English script.
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Enna paarvai undhan paarvai
Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu
Kanda sugam ammmaaa..ah..aaa….
Thaen kondu vandha mullai mottu
Poonjittu un sonthamallava…aaa…
Thaen kondu vandha mullai mottu
Poonjittu un sonthamallava
Chinna chinna nenjil unnai
Enna enna ammmaa..ah..hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Kannanggal ennum thangga thattu
Kaipattu chinnangal kondathoo..
Kannanggal ennum thangga thattu
Kaipattu chinnangal kondathoo..
Solla solla ullam thullum
Inbam enna sollamma..ah..hoi…..
Enna paarvai undhan paarvai
Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu
Kanda sugam ammmaaa..ah..aaa….
Mai konda kangal moodum
Panpaadum ennangal konjamoo…
Mai konda kangal moodum
Panpaadum ennangal konjamoo…
Pinju thendral nenjai thottu
Konja konja ammmaah..ah..hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Aagattum endra pinnum acham
Yen micham kannalla odi vaa..
Aagattum endra pinnum acham
Yen micham kannalla odi vaa…
Akkam pakkam yaarumillai
Vetkam enna sollamma…ah…hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
தேன் கொண்டு
வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
தேன் கொண்டு வந்த முல்லை
மொட்டு பூஞ்சிட்டு உன்
சொந்தமல்லவா சின்ன
சின்ன நெஞ்சில் உன்னை
என்ன என்ன அம்மா ஆ
ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
கன்னங்கள் என்னும்
தங்க தட்டு கை பட்டு சின்னங்கள்
கொண்டதோ கன்னங்கள்
என்னும் தங்க தட்டு கை
பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்ல சொல்ல உள்ளம்
துள்ளும் இன்பம் என்ன
சொல்லம்மா ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
மை கொண்ட கண்கள்
மூடும் பண்பாடும் எண்ணங்கள்
கொஞ்சமோ மை கொண்ட
கண்கள் மூடும் பண்பாடும்
எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சு தென்றல் நெஞ்சை
தொட்டு கொஞ்ச கொஞ்ச
அம்மா ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
ஆகட்டும் என்ற
பின்னும் அச்சம் ஏன் மிச்சம்
கண்ணாளா ஓடி வா ஆகட்டும்
என்ற பின்னும் அச்சம் ஏன்
மிச்சம் கண்ணாளா ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா
ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Enna paarvai undhan paarvai
Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu
Kanda sugam ammmaaa..ah..aaa….
Thaen kondu vandha mullai mottu
Poonjittu un sonthamallava…aaa…
Thaen kondu vandha mullai mottu
Poonjittu un sonthamallava
Chinna chinna nenjil unnai
Enna enna ammmaa..ah..hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Kannanggal ennum thangga thattu
Kaipattu chinnangal kondathoo..
Kannanggal ennum thangga thattu
Kaipattu chinnangal kondathoo..
Solla solla ullam thullum
Inbam enna sollamma..ah..hoi…..
Enna paarvai undhan paarvai
Ennai maranthen indha velai
Vanna vanna saelai thothu
Kanda sugam ammmaaa..ah..aaa….
Mai konda kangal moodum
Panpaadum ennangal konjamoo…
Mai konda kangal moodum
Panpaadum ennangal konjamoo…
Pinju thendral nenjai thottu
Konja konja ammmaah..ah..hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
Aagattum endra pinnum acham
Yen micham kannalla odi vaa..
Aagattum endra pinnum acham
Yen micham kannalla odi vaa…
Akkam pakkam yaarumillai
Vetkam enna sollamma…ah…hoi…
Enna paarvai undhan paarvai
Idai melinthaal indha paavai
Mella mella pakkam vandhu
Thotta sugam ammmaaa..ah…aaa…..
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
தேன் கொண்டு
வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
தேன் கொண்டு வந்த முல்லை
மொட்டு பூஞ்சிட்டு உன்
சொந்தமல்லவா சின்ன
சின்ன நெஞ்சில் உன்னை
என்ன என்ன அம்மா ஆ
ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
கன்னங்கள் என்னும்
தங்க தட்டு கை பட்டு சின்னங்கள்
கொண்டதோ கன்னங்கள்
என்னும் தங்க தட்டு கை
பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்ல சொல்ல உள்ளம்
துள்ளும் இன்பம் என்ன
சொல்லம்மா ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை என்னை
மறந்தேன் இந்த வேலை
வண்ண வண்ண சேலை
தோத்து கண்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
மை கொண்ட கண்கள்
மூடும் பண்பாடும் எண்ணங்கள்
கொஞ்சமோ மை கொண்ட
கண்கள் மூடும் பண்பாடும்
எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சு தென்றல் நெஞ்சை
தொட்டு கொஞ்ச கொஞ்ச
அம்மா ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
ஆகட்டும் என்ற
பின்னும் அச்சம் ஏன் மிச்சம்
கண்ணாளா ஓடி வா ஆகட்டும்
என்ற பின்னும் அச்சம் ஏன்
மிச்சம் கண்ணாளா ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா
ஆ ஹோய்
என்ன பார்வை
உந்தன் பார்வை இடை
மெலிந்தாள் இந்த பாவை
மெல்ல மெல்ல பக்கம்
வந்து தொட்ட சுகம்
அம்மா ஆ ஆஆ
The lyrics for Enna Paarvai were penned by Kannadasan.
Enna Paarvai is a Tamil film song from Kadhalikka Neramillai (1964).
Share this beautiful lyric line with your friends!