Click any line to highlight and share it as a quote!
Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Naan paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Bakthiyin vilai ennadaa

Kumara bakthiyin nilai ennadaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Yaeriya mayilin siragu irandum

Engu paranthana azhagaa

Enniyirunthavan yaengi mayangida

Indru unakkithu azhagaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Male

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Odivaa velavaa oorellaam kaanavaa

Odivaa velavaa oorellaam kaanavaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Kandha nama om saranam potri

Murugaa saravana malarae potri

Velaa arupadai venthae potri

Vaaraai orumurai kumaraa potri

Male

{Andraikku arunagiri

Nampikkai kondapadi

Nee vanthanaiyallavaa

Male

Indraikku un maganai

Sothippathenna gunam

Idhu vanjanai allavaa} (2)

Male

Kadharugindrean padharugindraen

En bakthi poiyaavathaa

Un sakthi poiyaavathaa

Male

Velum mayilum varuga varuga

Hari om muruga varuga varuga

Intha bhoomi ariya varuga varuga

Nee varuvaai varavillaiyael

Naan varuvaen naan varuvaen

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

நான் பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

பக்தியின் விலை என்னடா

குமரா பக்தியின் நிலை என்னடா.......

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண்

ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஆண்

வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

கந்தா நம ஓம் சரணம் போற்றி

முருகா சரவண மலரே போற்றி

வேலா அறுபடை வேந்தே போற்றி

வாராய் ஒருமுறை குமரா போற்றி

ஆண்

{அன்றைக்கு அருணகிரி

நம்பிக்கை கொண்டபடி

நீ வந்தனையல்லவா

ஆண்

இன்றைக்கு உன் மகனை

சோதிப்பதென்ன குணம்

இது வஞ்சனை அல்லவா} (2)

ஆண்

கதறுகின்றேன் பதறுகின்றேன்

என் பக்தி பொய்யாவதா

உன் சக்தி பொய்யாவதா.......

ஆண்

வேலும் மயிலும் வருக வருக

ஹரி ஓம் முருகா வருக வருக

இந்த பூமி அறிய வருக வருக

நீ வருவாய் வரவில்லையேல்

நான் வருவேன் நான் வருவேன்

English Script

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Naan paarththathum poiyendraal

Nee vanthathum poiyendraal

Bakthiyin vilai ennadaa

Kumara bakthiyin nilai ennadaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Yaeriya mayilin siragu irandum

Engu paranthana azhagaa

Enniyirunthavan yaengi mayangida

Indru unakkithu azhagaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Male

Valli maadhu ennumpothu

Vanthavan neeyandro

Kallamindri unnai nambi

Vanthavan naanandro

Odivaa velavaa oorellaam kaanavaa

Odivaa velavaa oorellaam kaanavaa

Male

Ennadaa tamil kumaraa

Ennai nee maranthaayo

Male

Kandha nama om saranam potri

Murugaa saravana malarae potri

Velaa arupadai venthae potri

Vaaraai orumurai kumaraa potri

Male

{Andraikku arunagiri

Nampikkai kondapadi

Nee vanthanaiyallavaa

Male

Indraikku un maganai

Sothippathenna gunam

Idhu vanjanai allavaa} (2)

Male

Kadharugindrean padharugindraen

En bakthi poiyaavathaa

Un sakthi poiyaavathaa

Male

Velum mayilum varuga varuga

Hari om muruga varuga varuga

Intha bhoomi ariya varuga varuga

Nee varuvaai varavillaiyael

Naan varuvaen naan varuvaen

தமிழ் வரிகள்

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

நான் பார்த்ததும் பொய்யென்றால்

நீ வந்ததும் பொய்யென்றால்

பக்தியின் விலை என்னடா

குமரா பக்தியின் நிலை என்னடா.......

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண்

ஏறிய மயிலின் சிறகு இரண்டும்

எங்கு பறந்தன அழகா

எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட

இன்று உனக்கிது அழகா......

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஆண்

வள்ளி மாது எண்ணும்போது

வந்தவன் நீயன்றோ

கள்ளமின்றி உன்னை நம்பி

வந்தவன் நானன்றோ

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா

ஆண்

என்னடா தமிழ்க் குமரா

என்னை நீ மறந்தாயோ

ஆண்

கந்தா நம ஓம் சரணம் போற்றி

முருகா சரவண மலரே போற்றி

வேலா அறுபடை வேந்தே போற்றி

வாராய் ஒருமுறை குமரா போற்றி

ஆண்

{அன்றைக்கு அருணகிரி

நம்பிக்கை கொண்டபடி

நீ வந்தனையல்லவா

ஆண்

இன்றைக்கு உன் மகனை

சோதிப்பதென்ன குணம்

இது வஞ்சனை அல்லவா} (2)

ஆண்

கதறுகின்றேன் பதறுகின்றேன்

என் பக்தி பொய்யாவதா

உன் சக்தி பொய்யாவதா.......

ஆண்

வேலும் மயிலும் வருக வருக

ஹரி ஓம் முருகா வருக வருக

இந்த பூமி அறிய வருக வருக

நீ வருவாய் வரவில்லையேல்

நான் வருவேன் நான் வருவேன்

Frequently Asked Questions

The song Ennada Tamizh Kumara from the movie Manidhanum Dheivamagalam was sung by Seerkazhi Govindarajan.

The music for Manidhanum Dheivamagalam (1975) was composed by Kunnakudi Vaidyanathan.

The lyrics for Ennada Tamizh Kumara were penned by Kannadasan.

Ennada Tamizh Kumara is a Tamil film song from Manidhanum Dheivamagalam (1975).