
Ennada Tamizh Kumara
From the movie Manidhanum Dheivamagalam
Read the full lyrics of Ennada Tamizh Kumara from Manidhanum Dheivamagalam (1975), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Manidhanum Dheivamagalam
Read the full lyrics of Ennada Tamizh Kumara from Manidhanum Dheivamagalam (1975), sung by Seerkazhi Govindarajan and written by Kannadasan, in Tamil & English script.
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Naan paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Bakthiyin vilai ennadaa
Kumara bakthiyin nilai ennadaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Yaeriya mayilin siragu irandum
Engu paranthana azhagaa
Enniyirunthavan yaengi mayangida
Indru unakkithu azhagaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro
Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro
Odivaa velavaa oorellaam kaanavaa
Odivaa velavaa oorellaam kaanavaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Kandha nama om saranam potri
Murugaa saravana malarae potri
Velaa arupadai venthae potri
Vaaraai orumurai kumaraa potri
{Andraikku arunagiri
Nampikkai kondapadi
Nee vanthanaiyallavaa
Indraikku un maganai
Sothippathenna gunam
Idhu vanjanai allavaa} (2)
Kadharugindrean padharugindraen
En bakthi poiyaavathaa
Un sakthi poiyaavathaa
Velum mayilum varuga varuga
Hari om muruga varuga varuga
Intha bhoomi ariya varuga varuga
Nee varuvaai varavillaiyael
Naan varuvaen naan varuvaen
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
நான் பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா
குமரா பக்தியின் நிலை என்னடா.......
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா......
ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா......
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ
வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
கந்தா நம ஓம் சரணம் போற்றி
முருகா சரவண மலரே போற்றி
வேலா அறுபடை வேந்தே போற்றி
வாராய் ஒருமுறை குமரா போற்றி
{அன்றைக்கு அருணகிரி
நம்பிக்கை கொண்டபடி
நீ வந்தனையல்லவா
இன்றைக்கு உன் மகனை
சோதிப்பதென்ன குணம்
இது வஞ்சனை அல்லவா} (2)
கதறுகின்றேன் பதறுகின்றேன்
என் பக்தி பொய்யாவதா
உன் சக்தி பொய்யாவதா.......
வேலும் மயிலும் வருக வருக
ஹரி ஓம் முருகா வருக வருக
இந்த பூமி அறிய வருக வருக
நீ வருவாய் வரவில்லையேல்
நான் வருவேன் நான் வருவேன்
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Naan paarththathum poiyendraal
Nee vanthathum poiyendraal
Bakthiyin vilai ennadaa
Kumara bakthiyin nilai ennadaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Yaeriya mayilin siragu irandum
Engu paranthana azhagaa
Enniyirunthavan yaengi mayangida
Indru unakkithu azhagaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro
Valli maadhu ennumpothu
Vanthavan neeyandro
Kallamindri unnai nambi
Vanthavan naanandro
Odivaa velavaa oorellaam kaanavaa
Odivaa velavaa oorellaam kaanavaa
Ennadaa tamil kumaraa
Ennai nee maranthaayo
Kandha nama om saranam potri
Murugaa saravana malarae potri
Velaa arupadai venthae potri
Vaaraai orumurai kumaraa potri
{Andraikku arunagiri
Nampikkai kondapadi
Nee vanthanaiyallavaa
Indraikku un maganai
Sothippathenna gunam
Idhu vanjanai allavaa} (2)
Kadharugindrean padharugindraen
En bakthi poiyaavathaa
Un sakthi poiyaavathaa
Velum mayilum varuga varuga
Hari om muruga varuga varuga
Intha bhoomi ariya varuga varuga
Nee varuvaai varavillaiyael
Naan varuvaen naan varuvaen
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
நான் பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா
குமரா பக்தியின் நிலை என்னடா.......
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா......
ஏறிய மயிலின் சிறகு இரண்டும்
எங்கு பறந்தன அழகா
எண்ணியிருந்தவன் ஏங்கி மயங்கிட
இன்று உனக்கிது அழகா......
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ
வள்ளி மாது எண்ணும்போது
வந்தவன் நீயன்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி
வந்தவன் நானன்றோ
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
ஓடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
கந்தா நம ஓம் சரணம் போற்றி
முருகா சரவண மலரே போற்றி
வேலா அறுபடை வேந்தே போற்றி
வாராய் ஒருமுறை குமரா போற்றி
{அன்றைக்கு அருணகிரி
நம்பிக்கை கொண்டபடி
நீ வந்தனையல்லவா
இன்றைக்கு உன் மகனை
சோதிப்பதென்ன குணம்
இது வஞ்சனை அல்லவா} (2)
கதறுகின்றேன் பதறுகின்றேன்
என் பக்தி பொய்யாவதா
உன் சக்தி பொய்யாவதா.......
வேலும் மயிலும் வருக வருக
ஹரி ஓம் முருகா வருக வருக
இந்த பூமி அறிய வருக வருக
நீ வருவாய் வரவில்லையேல்
நான் வருவேன் நான் வருவேன்
The song Ennada Tamizh Kumara from the movie Manidhanum Dheivamagalam was sung by Seerkazhi Govindarajan.
The music for Manidhanum Dheivamagalam (1975) was composed by Kunnakudi Vaidyanathan.
The lyrics for Ennada Tamizh Kumara were penned by Kannadasan.
Ennada Tamizh Kumara is a Tamil film song from Manidhanum Dheivamagalam (1975).
Share this beautiful lyric line with your friends!