Click any line to highlight and share it as a quote!
Male

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthen

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

Male

Netru pole vaanam ada indrum kooda neelam

En naatkal thaan neelum

Female

Thalli poga ennum kaal pakkam vanthu pinnum

Ketkaathey yaar sollum

Male

Paravai naan siragu nee

Naan kaatrai vella aasai kondaen

Female

Payanam naan vazhigal nee

Naan ellai thaandi sella kandaen

Male

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male

Maalai vanthaal poothum oru nootri patril dhegam

Sengaanthal pol kaayum

Female

Kaatru vanthu mothum un

Kaigal endre thondrum

Pin aemaatram theendum

Male

Thavippathai maraikiraen

En poiyai pooti vaithu konden

Female

Kanavilae vizhikiren

En kaiyil saavi ondrai kanden

Male

Ennai Saaithalae rara rara ra

Ini vaazhveno inithaaga

Female

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Female

Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthal

Male

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Female

Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

ஆண்

என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண்

இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

மழை ஈரத்தில் நனையாமல்

நான் வெளியேற தான் பார்த்தேன்

ஆண்

நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

ஆண்

நேற்று போலே

வானம் அட இன்றும் கூட

நீலம் என் நாட்கள் தான் நீளும்

பெண்

தள்ளிப் போக

எண்ணும் கால் பக்கம்

வந்து பின்னும் கேட்காதே

யார் சொல்லும்

ஆண்

பறவை நான்

சிறகு நீ நான் காற்றை

வெல்ல ஆசைக் கொண்டேன்

பெண்

பயணம் நான்

வழிகள் நீ நான் எல்லைத்

தாண்டிச் செல்லக் கண்டேன்

ஆண்

என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண்

மாலை வந்தால்

போதும் ஒரு நூற்றி

பற்றில் தேகம் செங்காந்தள்

போல் காயும்

பெண்

காற்று வந்து

மோதும் உன் கைகள்

என்றே தோன்றும்

பின் ஏமாற்றம் தீண்டும்

ஆண்

தவிப்பதை

மறைக்கிறேன் என்

பொய்யை பூட்டி

வைத்துக் கொண்டேன்

பெண்

கனவிலே

விழிக்கிறேன் என்

கையில் சாவி

ஒன்றைக் கண்டேன்

ஆண்

என்னை சாய்த்தாலே

ராரா ராரா ரா இனி

வாழ்வேனோ இனிதாக

பெண்

தடுமாறாமல்

தரை மோதாமல்

இனி மீள்வேனோ

முழுதாக

ஆண்

இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

பெண்

மழை ஈரத்தில்

நனையாமல் நான்

வெளியேற தான் பார்த்தாள்

ஆண்

நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

பெண்

விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

English Script

Male

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthen

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

Male

Netru pole vaanam ada indrum kooda neelam

En naatkal thaan neelum

Female

Thalli poga ennum kaal pakkam vanthu pinnum

Ketkaathey yaar sollum

Male

Paravai naan siragu nee

Naan kaatrai vella aasai kondaen

Female

Payanam naan vazhigal nee

Naan ellai thaandi sella kandaen

Male

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male

Maalai vanthaal poothum oru nootri patril dhegam

Sengaanthal pol kaayum

Female

Kaatru vanthu mothum un

Kaigal endre thondrum

Pin aemaatram theendum

Male

Thavippathai maraikiraen

En poiyai pooti vaithu konden

Female

Kanavilae vizhikiren

En kaiyil saavi ondrai kanden

Male

Ennai Saaithalae rara rara ra

Ini vaazhveno inithaaga

Female

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Female

Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthal

Male

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Female

Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

தமிழ் வரிகள்

ஆண்

என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண்

இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

மழை ஈரத்தில் நனையாமல்

நான் வெளியேற தான் பார்த்தேன்

ஆண்

நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

ஆண்

நேற்று போலே

வானம் அட இன்றும் கூட

நீலம் என் நாட்கள் தான் நீளும்

பெண்

தள்ளிப் போக

எண்ணும் கால் பக்கம்

வந்து பின்னும் கேட்காதே

யார் சொல்லும்

ஆண்

பறவை நான்

சிறகு நீ நான் காற்றை

வெல்ல ஆசைக் கொண்டேன்

பெண்

பயணம் நான்

வழிகள் நீ நான் எல்லைத்

தாண்டிச் செல்லக் கண்டேன்

ஆண்

என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண்

மாலை வந்தால்

போதும் ஒரு நூற்றி

பற்றில் தேகம் செங்காந்தள்

போல் காயும்

பெண்

காற்று வந்து

மோதும் உன் கைகள்

என்றே தோன்றும்

பின் ஏமாற்றம் தீண்டும்

ஆண்

தவிப்பதை

மறைக்கிறேன் என்

பொய்யை பூட்டி

வைத்துக் கொண்டேன்

பெண்

கனவிலே

விழிக்கிறேன் என்

கையில் சாவி

ஒன்றைக் கண்டேன்

ஆண்

என்னை சாய்த்தாலே

ராரா ராரா ரா இனி

வாழ்வேனோ இனிதாக

பெண்

தடுமாறாமல்

தரை மோதாமல்

இனி மீள்வேனோ

முழுதாக

ஆண்

இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

பெண்

மழை ஈரத்தில்

நனையாமல் நான்

வெளியேற தான் பார்த்தாள்

ஆண்

நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

பெண்

விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

Frequently Asked Questions

The lyrics for Ennai Saaithaalae were penned by Thamarai.

Ennai Saaithaalae is a Tamil film song from Endrendrum Punnagai (2013).