
Ennai Saaithaalae
From the movie Endrendrum Punnagai
Read the full lyrics of Ennai Saaithaalae from Endrendrum Punnagai (2013), written by Thamarai, in Tamil & English script.

From the movie Endrendrum Punnagai
Read the full lyrics of Ennai Saaithaalae from Endrendrum Punnagai (2013), written by Thamarai, in Tamil & English script.
Ennai saaithaale uyir theithaale
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Ithazorathil nagaipoothaale
En paavangal theerthen
Mazhai eeraththil nanaiyaamal naan
Veliyeraththaan paarthen
Nadakira varai nagargira tharai
Athan mel thavikiren
Vizhigalil pizhai vizhugire thirai
Athanaal thigaikiren
Netru pole vaanam ada indrum kooda neelam
En naatkal thaan neelum
Thalli poga ennum kaal pakkam vanthu pinnum
Ketkaathey yaar sollum
Paravai naan siragu nee
Naan kaatrai vella aasai kondaen
Payanam naan vazhigal nee
Naan ellai thaandi sella kandaen
Ennai saaithaale uyir theithaale
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Maalai vanthaal poothum oru nootri patril dhegam
Sengaanthal pol kaayum
Kaatru vanthu mothum un
Kaigal endre thondrum
Pin aemaatram theendum
Thavippathai maraikiraen
En poiyai pooti vaithu konden
Kanavilae vizhikiren
En kaiyil saavi ondrai kanden
Ennai Saaithalae rara rara ra
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Ithazorathil nagaipoothaale
En paavangal theerthen
Mazhai eeraththil nanaiyaamal naan
Veliyeraththaan paarthal
Nadakira varai nagargira tharai
Athan mel thavikiren
Vizhigalil pizhai vizhugire thirai
Athanaal thigaikiren
என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல்
நான் வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்
நேற்று போலே
வானம் அட இன்றும் கூட
நீலம் என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக
எண்ணும் கால் பக்கம்
வந்து பின்னும் கேட்காதே
யார் சொல்லும்
பறவை நான்
சிறகு நீ நான் காற்றை
வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான்
வழிகள் நீ நான் எல்லைத்
தாண்டிச் செல்லக் கண்டேன்
என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
மாலை வந்தால்
போதும் ஒரு நூற்றி
பற்றில் தேகம் செங்காந்தள்
போல் காயும்
காற்று வந்து
மோதும் உன் கைகள்
என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை
மறைக்கிறேன் என்
பொய்யை பூட்டி
வைத்துக் கொண்டேன்
கனவிலே
விழிக்கிறேன் என்
கையில் சாவி
ஒன்றைக் கண்டேன்
என்னை சாய்த்தாலே
ராரா ராரா ரா இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல்
தரை மோதாமல்
இனி மீள்வேனோ
முழுதாக
இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில்
நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாள்
நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்
Ennai saaithaale uyir theithaale
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Ithazorathil nagaipoothaale
En paavangal theerthen
Mazhai eeraththil nanaiyaamal naan
Veliyeraththaan paarthen
Nadakira varai nagargira tharai
Athan mel thavikiren
Vizhigalil pizhai vizhugire thirai
Athanaal thigaikiren
Netru pole vaanam ada indrum kooda neelam
En naatkal thaan neelum
Thalli poga ennum kaal pakkam vanthu pinnum
Ketkaathey yaar sollum
Paravai naan siragu nee
Naan kaatrai vella aasai kondaen
Payanam naan vazhigal nee
Naan ellai thaandi sella kandaen
Ennai saaithaale uyir theithaale
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Maalai vanthaal poothum oru nootri patril dhegam
Sengaanthal pol kaayum
Kaatru vanthu mothum un
Kaigal endre thondrum
Pin aemaatram theendum
Thavippathai maraikiraen
En poiyai pooti vaithu konden
Kanavilae vizhikiren
En kaiyil saavi ondrai kanden
Ennai Saaithalae rara rara ra
Ini vaazhveno inithaaga
Thadumaaraamal tharaimothamal
Ini meelveno muzhuthaaga
Ithazorathil nagaipoothaale
En paavangal theerthen
Mazhai eeraththil nanaiyaamal naan
Veliyeraththaan paarthal
Nadakira varai nagargira tharai
Athan mel thavikiren
Vizhigalil pizhai vizhugire thirai
Athanaal thigaikiren
என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல்
நான் வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்
நேற்று போலே
வானம் அட இன்றும் கூட
நீலம் என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக
எண்ணும் கால் பக்கம்
வந்து பின்னும் கேட்காதே
யார் சொல்லும்
பறவை நான்
சிறகு நீ நான் காற்றை
வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான்
வழிகள் நீ நான் எல்லைத்
தாண்டிச் செல்லக் கண்டேன்
என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
மாலை வந்தால்
போதும் ஒரு நூற்றி
பற்றில் தேகம் செங்காந்தள்
போல் காயும்
காற்று வந்து
மோதும் உன் கைகள்
என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை
மறைக்கிறேன் என்
பொய்யை பூட்டி
வைத்துக் கொண்டேன்
கனவிலே
விழிக்கிறேன் என்
கையில் சாவி
ஒன்றைக் கண்டேன்
என்னை சாய்த்தாலே
ராரா ராரா ரா இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல்
தரை மோதாமல்
இனி மீள்வேனோ
முழுதாக
இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில்
நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாள்
நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்
The lyrics for Ennai Saaithaalae were penned by Thamarai.
Ennai Saaithaalae is a Tamil film song from Endrendrum Punnagai (2013).
Share this beautiful lyric line with your friends!