
Entha Paathai
From the movie Oru Koyil Iru Deepangal
Read the full lyrics of Entha Paathai from Oru Koyil Iru Deepangal (1979), sung by K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Oru Koyil Iru Deepangal
Read the full lyrics of Entha Paathai from Oru Koyil Iru Deepangal (1979), sung by K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Irandu mara solai vaiththaan
Entha maram vaazha kandaan
Oottruvaan ootrinaalthaan
Kaaikkaatha maramum kaaikkum
Thallaadum manathai kondu
Thaniyaaga nindraan indru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Manathiloru aasai kondaan
Maalai soodi vaazha nindraan
Thedinaan kaaiyai kandaan
Thedaatha kaniyai kandaan
Kanneeril odum vaazhvu
Adhu sollum paadhai nooru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Kungumaththai kaiyil kondu
Kovil kaana odi sendraan
Kovilai kandaan illai
Avan thedum dhepam illai
Thanneeril neruppai kandaan
Thaalaatha sogam kondaan
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்....
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இரண்டு மரச்சோலை வைத்தான்
எந்த மரம் வாழக் கண்டான்
ஊற்றுவான் ஊற்றினால் தான்
காய்க்காத மரமும் காய்க்கும்
தள்ளாடும் மனதைக் கொண்டு
தனியாக நின்றான் இன்று
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
மனதிலொரு ஆசை கொண்டான்
மாலை சூடி வாழ நின்றான்
தேடினான் காயைக் கண்டான்
தேடாத கனியைக் கண்டான்
கண்ணீரில் ஓடும் வாழ்வு
அது சொல்லும் பாதை நூறு
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
குங்குமத்தை கையில் கொண்டு
கோவில் காண ஓடிச் சென்றான்
கோவிலைக் கண்டான் இல்லை
அவன் தேடும் தீபம் இல்லை
தண்ணீரில் நெருப்பைக் கண்டான்
தாளாத சோகம் கொண்டான்
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்....
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Irandu mara solai vaiththaan
Entha maram vaazha kandaan
Oottruvaan ootrinaalthaan
Kaaikkaatha maramum kaaikkum
Thallaadum manathai kondu
Thaniyaaga nindraan indru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Manathiloru aasai kondaan
Maalai soodi vaazha nindraan
Thedinaan kaaiyai kandaan
Thedaatha kaniyai kandaan
Kanneeril odum vaazhvu
Adhu sollum paadhai nooru
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Kungumaththai kaiyil kondu
Kovil kaana odi sendraan
Kovilai kandaan illai
Avan thedum dhepam illai
Thanneeril neruppai kandaan
Thaalaatha sogam kondaan
Ingaeyum iraivan nindraan
Un kaiyil illaiyae
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
Indru naalai enna vaazhkkai
Yaar arivaar
Entha paathai engae payanam
Iraivanthaan mudivu seivaan
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்....
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இரண்டு மரச்சோலை வைத்தான்
எந்த மரம் வாழக் கண்டான்
ஊற்றுவான் ஊற்றினால் தான்
காய்க்காத மரமும் காய்க்கும்
தள்ளாடும் மனதைக் கொண்டு
தனியாக நின்றான் இன்று
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
மனதிலொரு ஆசை கொண்டான்
மாலை சூடி வாழ நின்றான்
தேடினான் காயைக் கண்டான்
தேடாத கனியைக் கண்டான்
கண்ணீரில் ஓடும் வாழ்வு
அது சொல்லும் பாதை நூறு
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
குங்குமத்தை கையில் கொண்டு
கோவில் காண ஓடிச் சென்றான்
கோவிலைக் கண்டான் இல்லை
அவன் தேடும் தீபம் இல்லை
தண்ணீரில் நெருப்பைக் கண்டான்
தாளாத சோகம் கொண்டான்
இங்கேயும் இறைவன் நின்றான்
உன் கையில் இல்லையே
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
இன்று நாளை என்ன வாழ்க்கை
யார் அறிவார்....
எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
The song Entha Paathai from the movie Oru Koyil Iru Deepangal was sung by K. J. Yesudas.
The music for Oru Koyil Iru Deepangal (1979) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Entha Paathai were penned by Kannadasan.
Entha Paathai is a Tamil film song from Oru Koyil Iru Deepangal (1979).
Share this beautiful lyric line with your friends!