Click any line to highlight and share it as a quote!
Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Indru naalai enna vaazhkkai

Yaar arivaar

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Irandu mara solai vaiththaan

Entha maram vaazha kandaan

Oottruvaan ootrinaalthaan

Kaaikkaatha maramum kaaikkum

Male

Thallaadum manathai kondu

Thaniyaaga nindraan indru

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Manathiloru aasai kondaan

Maalai soodi vaazha nindraan

Thedinaan kaaiyai kandaan

Thedaatha kaniyai kandaan

Male

Kanneeril odum vaazhvu

Adhu sollum paadhai nooru

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Kungumaththai kaiyil kondu

Kovil kaana odi sendraan

Kovilai kandaan illai

Avan thedum dhepam illai

Male

Thanneeril neruppai kandaan

Thaalaatha sogam kondaan

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Indru naalai enna vaazhkkai

Yaar arivaar

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

இன்று நாளை என்ன வாழ்க்கை

யார் அறிவார்....

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

இரண்டு மரச்சோலை வைத்தான்

எந்த மரம் வாழக் கண்டான்

ஊற்றுவான் ஊற்றினால் தான்

காய்க்காத மரமும் காய்க்கும்

ஆண்

தள்ளாடும் மனதைக் கொண்டு

தனியாக நின்றான் இன்று

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

மனதிலொரு ஆசை கொண்டான்

மாலை சூடி வாழ நின்றான்

தேடினான் காயைக் கண்டான்

தேடாத கனியைக் கண்டான்

ஆண்

கண்ணீரில் ஓடும் வாழ்வு

அது சொல்லும் பாதை நூறு

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

குங்குமத்தை கையில் கொண்டு

கோவில் காண ஓடிச் சென்றான்

கோவிலைக் கண்டான் இல்லை

அவன் தேடும் தீபம் இல்லை

ஆண்

தண்ணீரில் நெருப்பைக் கண்டான்

தாளாத சோகம் கொண்டான்

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

இன்று நாளை என்ன வாழ்க்கை

யார் அறிவார்....

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

English Script

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Indru naalai enna vaazhkkai

Yaar arivaar

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Irandu mara solai vaiththaan

Entha maram vaazha kandaan

Oottruvaan ootrinaalthaan

Kaaikkaatha maramum kaaikkum

Male

Thallaadum manathai kondu

Thaniyaaga nindraan indru

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Manathiloru aasai kondaan

Maalai soodi vaazha nindraan

Thedinaan kaaiyai kandaan

Thedaatha kaniyai kandaan

Male

Kanneeril odum vaazhvu

Adhu sollum paadhai nooru

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Male

Kungumaththai kaiyil kondu

Kovil kaana odi sendraan

Kovilai kandaan illai

Avan thedum dhepam illai

Male

Thanneeril neruppai kandaan

Thaalaatha sogam kondaan

Ingaeyum iraivan nindraan

Un kaiyil illaiyae

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

Indru naalai enna vaazhkkai

Yaar arivaar

Male

Entha paathai engae payanam

Iraivanthaan mudivu seivaan

தமிழ் வரிகள்

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

இன்று நாளை என்ன வாழ்க்கை

யார் அறிவார்....

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

இரண்டு மரச்சோலை வைத்தான்

எந்த மரம் வாழக் கண்டான்

ஊற்றுவான் ஊற்றினால் தான்

காய்க்காத மரமும் காய்க்கும்

ஆண்

தள்ளாடும் மனதைக் கொண்டு

தனியாக நின்றான் இன்று

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

மனதிலொரு ஆசை கொண்டான்

மாலை சூடி வாழ நின்றான்

தேடினான் காயைக் கண்டான்

தேடாத கனியைக் கண்டான்

ஆண்

கண்ணீரில் ஓடும் வாழ்வு

அது சொல்லும் பாதை நூறு

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

ஆண்

குங்குமத்தை கையில் கொண்டு

கோவில் காண ஓடிச் சென்றான்

கோவிலைக் கண்டான் இல்லை

அவன் தேடும் தீபம் இல்லை

ஆண்

தண்ணீரில் நெருப்பைக் கண்டான்

தாளாத சோகம் கொண்டான்

இங்கேயும் இறைவன் நின்றான்

உன் கையில் இல்லையே

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

இன்று நாளை என்ன வாழ்க்கை

யார் அறிவார்....

ஆண்

எந்த பாதை எங்கே பயணம்

இறைவன்தான் முடிவு செய்வான்

Frequently Asked Questions

The song Entha Paathai from the movie Oru Koyil Iru Deepangal was sung by K. J. Yesudas.

The music for Oru Koyil Iru Deepangal (1979) was composed by V. Dakshinamurthy.

The lyrics for Entha Paathai were penned by Kannadasan.

Entha Paathai is a Tamil film song from Oru Koyil Iru Deepangal (1979).