
Enthan Devanin
From the movie Pon Magal Vanthal (1972)
Read the full lyrics of Enthan Devanin from Pon Magal Vanthal (1972) (1972), sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Pon Magal Vanthal (1972)
Read the full lyrics of Enthan Devanin from Pon Magal Vanthal (1972) (1972), sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and written by Vaali, in Tamil & English script.
…………………
……………..
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..
Allavo…..unnavo…..
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
Thanneeril thullaatha semmeengal
Vanjiyin kannukkul neeraada kandaenae
Thanneeril thullaatha semmeengal
Vajiyin kannukkul neeraada kandaenae
Neela vaanil neenthugindra megangalae
Engal kadhal endrum vaazhgavendru paadungalaen
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham
Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham
Velli vanna deepam unthan kannallavo
Adhil palli konda kadhal deivam naanallavo
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
…………………
…………………
........................
..........................
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ.... உண்ணவோ
அள்ளவோ.... உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......
நீல வானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...
வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ...
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ.... உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
......................................
இருவர் : ............................
…………………
……………..
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..
Allavo…..unnavo…..
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
Thanneeril thullaatha semmeengal
Vanjiyin kannukkul neeraada kandaenae
Thanneeril thullaatha semmeengal
Vajiyin kannukkul neeraada kandaenae
Neela vaanil neenthugindra megangalae
Engal kadhal endrum vaazhgavendru paadungalaen
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham
Panneerum mai vanna javvaathum
Thannodu kondaadum en maeni un sontham
Velli vanna deepam unthan kannallavo
Adhil palli konda kadhal deivam naanallavo
Enthan devanin paadal enna
Adhil yaengum yaekkam enna
Nenjam poopanthaai thullaatho
Manjam vaavendru sollaatho
Allavo…..unnavo…..
Enthan deviyin aadal enna
Adhil kaanum paavam enna
Enthan deviyin aadal enna
…………………
…………………
........................
..........................
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ.... உண்ணவோ
அள்ளவோ.... உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......
தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள்
வஞ்சியின் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே.......
நீல வானில் நீந்துகின்ற மேகங்களே
எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவியின் ஆடல் என்ன
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...
பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும்
தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...
வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ
அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ...
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
அள்ளவோ.... உண்ணவோ
எந்தன் தேவியின் ஆடல் என்ன
அதில் காணும் பாவம் என்ன
எந்தன் தேவனின் பாடல் என்ன
......................................
இருவர் : ............................
The song Enthan Devanin from the movie Pon Magal Vanthal (1972) was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
The music for Pon Magal Vanthal (1972) (1972) was composed by Shankar Ganesh.
The lyrics for Enthan Devanin were penned by Vaali.
Enthan Devanin is a Tamil film song from Pon Magal Vanthal (1972) (1972).
Share this beautiful lyric line with your friends!