Click any line to highlight and share it as a quote!
Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Male

Kavidhai ondrai naan kandeduthen

Padiththidumun adhu

Puyal kaatrinil parandhadhadi…

Female

Oooo…hooo

Male

Kanavinilum en ninaivinilum

Kavidhaikkural dhinam

Enai adikkadi azhaikkudhadi…

Female

Oooo…hooo

Female

{Arpudham kaanaamal

Karpanai yen kondaai }(2)

Vaa ezhudhalaam ezhudhalaam

Pudhiya kavidhaigalai

Female

Endhan kuyilengae

Indru paarthen endru paarthen

Konjum kuyilosai

Indru ketten endru ketten

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Female

Ahaaa…haaa…aaaa…

Ahaaa…haaa…aaaa…

Ahaaa…haaa…aaaa…

Aaaa…aaa…aaa…aaa….aaa..aaa…

Female

Malar malarum konjam ilai udhirum

Kavalai vidu idhoo

Ppudhu vasandhangal varugiradhae…

Male

Oooo…hooo

Female

Azhagazhagaai ini poo malarum

Rasiththirundhaal adhu

Pudhu vaazhkkaiyin vaasam tharum…

Female

Oooo…hooo

Male

{En kadhai nilavariyum

Odidum mugilariyum} (2)

En vaasalin thendralae

Manadhai varudividu

Female

Endhan kuyilengae

Indru paarthen endru paarthen

Konjum kuyilosai

Indru ketten endru ketten

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்

படித்திடுமுன் அது

புயல் காற்றினில் பறந்ததடி

பெண்

ஓஹோ ஹோ....

ஆண்

கனவினிலும் என் நினைவினிலும்

கவிதைக்குரல் தினம்

எனை அடிக்கடி அழைக்குதடி

பெண்

ஓஹோ ஹோ....

பெண்

{அற்புதம் காணாமல்

கற்பனை ஏன் கொண்டாய்} (2)

வா எழுதலாம் எழுதலாம்

புதிய கவிதைகளை

பெண்

எந்தன் குயிலெங்கே

இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை

இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

பெண்

ஆஹாஹா அஹா

ஆஹாஹா அஹா

ஆஹாஹா அஹா

அஹா அஹா அஹா அஹா

பெண்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்

கவலை விடு இதோ

புது வசந்தங்கள் வருகிறதே

ஆண்

ஓஹோ ஹோ....

பெண்

அழகழகாய் இனி பூ மலரும்

ரசித்திருந்தால் அது

புது வாழ்க்கையின் வாசம் தரும்

பெண்

ஓஹோ ஹோ....

ஆண்

{என் கதை நிலவறியும்

ஓடிடும் முகிலறியும்} (2)

என் வாசலின் தென்றலே

மனதை வருடிவிடு

பெண்

எந்தன் குயிலெங்கே

இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை

இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

English Script

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Male

Kavidhai ondrai naan kandeduthen

Padiththidumun adhu

Puyal kaatrinil parandhadhadi…

Female

Oooo…hooo

Male

Kanavinilum en ninaivinilum

Kavidhaikkural dhinam

Enai adikkadi azhaikkudhadi…

Female

Oooo…hooo

Female

{Arpudham kaanaamal

Karpanai yen kondaai }(2)

Vaa ezhudhalaam ezhudhalaam

Pudhiya kavidhaigalai

Female

Endhan kuyilengae

Indru paarthen endru paarthen

Konjum kuyilosai

Indru ketten endru ketten

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

Female

Ahaaa…haaa…aaaa…

Ahaaa…haaa…aaaa…

Ahaaa…haaa…aaaa…

Aaaa…aaa…aaa…aaa….aaa..aaa…

Female

Malar malarum konjam ilai udhirum

Kavalai vidu idhoo

Ppudhu vasandhangal varugiradhae…

Male

Oooo…hooo

Female

Azhagazhagaai ini poo malarum

Rasiththirundhaal adhu

Pudhu vaazhkkaiyin vaasam tharum…

Female

Oooo…hooo

Male

{En kadhai nilavariyum

Odidum mugilariyum} (2)

En vaasalin thendralae

Manadhai varudividu

Female

Endhan kuyilengae

Indru paarthen endru paarthen

Konjum kuyilosai

Indru ketten endru ketten

Male

Kannilorr oviyam

Nenjilorr nyaabagam

Solvadhu yaaridam

Purindhadhaa en manam

Ennilaiyil konjam nindru

Sol sol sol kanmani

Male

Endhan kuyilengae

Endru paarppen endru paarppen

Konjum kuyilosai

Endru ketpen endru ketpen

தமிழ் வரிகள்

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

ஆண்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்

படித்திடுமுன் அது

புயல் காற்றினில் பறந்ததடி

பெண்

ஓஹோ ஹோ....

ஆண்

கனவினிலும் என் நினைவினிலும்

கவிதைக்குரல் தினம்

எனை அடிக்கடி அழைக்குதடி

பெண்

ஓஹோ ஹோ....

பெண்

{அற்புதம் காணாமல்

கற்பனை ஏன் கொண்டாய்} (2)

வா எழுதலாம் எழுதலாம்

புதிய கவிதைகளை

பெண்

எந்தன் குயிலெங்கே

இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை

இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

பெண்

ஆஹாஹா அஹா

ஆஹாஹா அஹா

ஆஹாஹா அஹா

அஹா அஹா அஹா அஹா

பெண்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்

கவலை விடு இதோ

புது வசந்தங்கள் வருகிறதே

ஆண்

ஓஹோ ஹோ....

பெண்

அழகழகாய் இனி பூ மலரும்

ரசித்திருந்தால் அது

புது வாழ்க்கையின் வாசம் தரும்

பெண்

ஓஹோ ஹோ....

ஆண்

{என் கதை நிலவறியும்

ஓடிடும் முகிலறியும்} (2)

என் வாசலின் தென்றலே

மனதை வருடிவிடு

பெண்

எந்தன் குயிலெங்கே

இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை

இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

ஆண்

கண்ணிலோர் ஓவியம்

நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம்

புரிந்ததா என் மனம்

எந்நிலையில் கொஞ்சம் நின்று

சொல் சொல் சொல் கண்மணி

ஆண்

எந்தன் குயிலெங்கே

என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை

என்று கேட்பேன் என்று கேட்பேன்

Frequently Asked Questions

The lyrics for Enthen Kuyil Enge were penned by Pazhani Bharathi.

Enthen Kuyil Enge is a Tamil film song from Kannukkul Nilavu (2000).