Click any line to highlight and share it as a quote!
Male

Madhi irundhum pizhai seidha

Piravikku perumaiyundo

Ammaaa vidhiyenna kadhiyenna

Veen piravi azhipadhandro…amma…

Male

Udan vandha thamakaikkum

Vasai thedi thandha paavi…ammaaa…

Unadhanbum arivuraiyum

Udharivittu paaviyandro…paaviyandro

Oorarum nagaithidavae

Uttraarum nagaithaarae…ammaa….

Uruthunaiyaam manaiyaalum

Nagaithaalae izhivandro

Male

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Male

Enakkini piravi vendaam

Murugaa

Enakkini piravi vendaam

Iraivaa un arulaal

Enakkini piravi vendaam

Iraivaa un arulaal

Enakkini inbam vendum

Eenam ellam maraiya vendum

Enakkini inbam vendum

Eenam ellam maraiya vendum

Male

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Male

Muruga.. murugaa.. murugaa

ஆண்

மதி இருந்தும் பிழை செய்த

பிறவிக்கு பெருமையுண்டோ

அம்மா விதியென்ன கதியென்ன

வீண் பிறவி அழிப்பதன்றோ...அம்மா

ஆண்

உடன் வந்த தமைக்கைக்கும்

வசை தேடித் தந்த பாவி..அம்மா

உணதன்பும் அறிவுரையும்

உதறிவிட்ட பாவியன்றோ...பாவியன்றோ

ஆண்

ஊராரும் நகைத்திடவே

உற்றாரும் நகைத்தாரே..அம்மா

உறுதுணையாம் மனையாளும்

நகைத்தாள் இழிவன்றோ

ஆண்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

ஆண்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

முருகா

எனக்கினிப் பிறவி வேண்டாம்

இறைவா உன் அருளால்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

இறைவா உன் அருளால்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

எனக்கினி இன்பம் வேண்டும்

ஈனம் எல்லாம் மறைய வேண்டும்

எனக்கினி இன்பம் வேண்டும்

ஈனம் எல்லாம் மறைய வேண்டும்

ஆண்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

ஆண்

முருகா முருகா முருகா

English Script

Male

Madhi irundhum pizhai seidha

Piravikku perumaiyundo

Ammaaa vidhiyenna kadhiyenna

Veen piravi azhipadhandro…amma…

Male

Udan vandha thamakaikkum

Vasai thedi thandha paavi…ammaaa…

Unadhanbum arivuraiyum

Udharivittu paaviyandro…paaviyandro

Oorarum nagaithidavae

Uttraarum nagaithaarae…ammaa….

Uruthunaiyaam manaiyaalum

Nagaithaalae izhivandro

Male

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Male

Enakkini piravi vendaam

Murugaa

Enakkini piravi vendaam

Iraivaa un arulaal

Enakkini piravi vendaam

Iraivaa un arulaal

Enakkini inbam vendum

Eenam ellam maraiya vendum

Enakkini inbam vendum

Eenam ellam maraiya vendum

Male

Ethanaiyoo piravi pettru

Izhaithidum theemaiyellam

Ippiravi ondru pettru

Athanaiyum mudithuvitten

Male

Muruga.. murugaa.. murugaa

தமிழ் வரிகள்

ஆண்

மதி இருந்தும் பிழை செய்த

பிறவிக்கு பெருமையுண்டோ

அம்மா விதியென்ன கதியென்ன

வீண் பிறவி அழிப்பதன்றோ...அம்மா

ஆண்

உடன் வந்த தமைக்கைக்கும்

வசை தேடித் தந்த பாவி..அம்மா

உணதன்பும் அறிவுரையும்

உதறிவிட்ட பாவியன்றோ...பாவியன்றோ

ஆண்

ஊராரும் நகைத்திடவே

உற்றாரும் நகைத்தாரே..அம்மா

உறுதுணையாம் மனையாளும்

நகைத்தாள் இழிவன்றோ

ஆண்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

ஆண்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

முருகா

எனக்கினிப் பிறவி வேண்டாம்

இறைவா உன் அருளால்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

இறைவா உன் அருளால்

எனக்கினிப் பிறவி வேண்டாம்

எனக்கினி இன்பம் வேண்டும்

ஈனம் எல்லாம் மறைய வேண்டும்

எனக்கினி இன்பம் வேண்டும்

ஈனம் எல்லாம் மறைய வேண்டும்

ஆண்

எத்தனையோ பிறவி பெற்று

இழைத்திடும் தீமையெல்லாம்

இப்பிறவி ஒன்று பெற்று

அதனையும் முடித்துவிட்டேன்

ஆண்

முருகா முருகா முருகா

Frequently Asked Questions

The song Ethanaiyo Piravi from the movie Arunagirinathar was sung by T. M. Soundarajan.

The music for Arunagirinathar (1964) was composed by G. Ramanathan.

The lyrics for Ethanaiyo Piravi were penned by T. K. Krishnasami.

Ethanaiyo Piravi is a Tamil film song from Arunagirinathar (1964).