Click any line to highlight and share it as a quote!
Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Male

Cityammaa nee en pennjaathi

Neeyum piranthatahe enakkaga

Meesai valarnthathae unakkaaga

Palti adichchathae manam seivatharkkaga

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Male

………………………

Female

Aiyyo machchaan bayama irukkae

Amma appa azhaichchi varaanga

Aiyyo machchaan bayama irukkae

Amma appa azhaichchi varaanga

Azhagaa maappillai kondu varaanga

Azhagaa maappillai kondu varaanga

Aamaanga enna seiveenga paarppom

Male

Enna seivaenaa varattum soldren

Kusthiyum pottu kulukki veesuvaen

Aala suvattrukku anthaandae erivaen

Avvalavuthaan beemannavukku kobam varaathu

Vanthaalum adhu thirumbi pogaathu..

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

சிட்டியம்மா நீ என் பெண்ஜாதி

நீயும் பிறந்ததே எனக்காக

மீசை வளர்ந்ததே உனக்காக

பல்டி அடிச்சதே மணம் செய்வதற்காக

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

.................................

பெண்

அய்யோ மச்சான் பயமா இருக்கே

அம்மா அப்பா அழைச்சி வராங்க

அய்யோ மச்சான் பயமா இருக்கே

அம்மா அப்பா அழைச்சி வராங்க

அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க

அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க

ஆமாங்க என்ன செய்வீங்க பார்ப்போம்

ஆண்

என்ன செய்வேனா வரட்டும் சொல்றேன்

குஸ்தியும் போட்டு குலுக்கி வீசுவேன்

ஆல சுவற்றுக்கு அந்தாண்டே எறிவேன்

அவ்வளவுதான்..பீமண்ணாவுக்கு கோபம் வராது

வந்தாலும் அது திரும்பி போகாது.....(எவன்)

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

English Script

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Male

Cityammaa nee en pennjaathi

Neeyum piranthatahe enakkaga

Meesai valarnthathae unakkaaga

Palti adichchathae manam seivatharkkaga

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Male

………………………

Female

Aiyyo machchaan bayama irukkae

Amma appa azhaichchi varaanga

Aiyyo machchaan bayama irukkae

Amma appa azhaichchi varaanga

Azhagaa maappillai kondu varaanga

Azhagaa maappillai kondu varaanga

Aamaanga enna seiveenga paarppom

Male

Enna seivaenaa varattum soldren

Kusthiyum pottu kulukki veesuvaen

Aala suvattrukku anthaandae erivaen

Avvalavuthaan beemannavukku kobam varaathu

Vanthaalum adhu thirumbi pogaathu..

Male

Evan vanthaalum vidamaattaen savaal

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

Yaar vanthaalum vidamaattaen

தமிழ் வரிகள்

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

சிட்டியம்மா நீ என் பெண்ஜாதி

நீயும் பிறந்ததே எனக்காக

மீசை வளர்ந்ததே உனக்காக

பல்டி அடிச்சதே மணம் செய்வதற்காக

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

ஆண்

.................................

பெண்

அய்யோ மச்சான் பயமா இருக்கே

அம்மா அப்பா அழைச்சி வராங்க

அய்யோ மச்சான் பயமா இருக்கே

அம்மா அப்பா அழைச்சி வராங்க

அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க

அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க

ஆமாங்க என்ன செய்வீங்க பார்ப்போம்

ஆண்

என்ன செய்வேனா வரட்டும் சொல்றேன்

குஸ்தியும் போட்டு குலுக்கி வீசுவேன்

ஆல சுவற்றுக்கு அந்தாண்டே எறிவேன்

அவ்வளவுதான்..பீமண்ணாவுக்கு கோபம் வராது

வந்தாலும் அது திரும்பி போகாது.....(எவன்)

ஆண்

எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

யார் வந்தாலும் விடமாட்டேன்

Frequently Asked Questions

The song Evan Vandhalum Vida Matten from the movie Kalyanam Panni Paar was sung by Ghantasala and K. Rani.

The music for Kalyanam Panni Paar (1952) was composed by Ghantasala.

The lyrics for Evan Vandhalum Vida Matten were penned by Thanjai N. Ramaiah Dass.

Evan Vandhalum Vida Matten is a Tamil film song from Kalyanam Panni Paar (1952).