Male
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Male
Cityammaa nee en pennjaathi
Neeyum piranthatahe enakkaga
Meesai valarnthathae unakkaaga
Palti adichchathae manam seivatharkkaga
Male
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen
Male
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen
Female
Aiyyo machchaan bayama irukkae
Amma appa azhaichchi varaanga
Aiyyo machchaan bayama irukkae
Amma appa azhaichchi varaanga
Azhagaa maappillai kondu varaanga
Azhagaa maappillai kondu varaanga
Aamaanga enna seiveenga paarppom
Male
Enna seivaenaa varattum soldren
Kusthiyum pottu kulukki veesuvaen
Aala suvattrukku anthaandae erivaen
Avvalavuthaan beemannavukku kobam varaathu
Vanthaalum adhu thirumbi pogaathu..
Male
Evan vanthaalum vidamaattaen savaal
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen
Yaar vanthaalum vidamaattaen
ஆண்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
ஆண்
சிட்டியம்மா நீ என் பெண்ஜாதி
நீயும் பிறந்ததே எனக்காக
மீசை வளர்ந்ததே உனக்காக
பல்டி அடிச்சதே மணம் செய்வதற்காக
ஆண்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்
ஆண்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்
ஆண்
.................................
பெண்
அய்யோ மச்சான் பயமா இருக்கே
அம்மா அப்பா அழைச்சி வராங்க
அய்யோ மச்சான் பயமா இருக்கே
அம்மா அப்பா அழைச்சி வராங்க
அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க
அழகா மாப்பிள்ளை கொண்டு வராங்க
ஆமாங்க என்ன செய்வீங்க பார்ப்போம்
ஆண்
என்ன செய்வேனா வரட்டும் சொல்றேன்
குஸ்தியும் போட்டு குலுக்கி வீசுவேன்
ஆல சுவற்றுக்கு அந்தாண்டே எறிவேன்
அவ்வளவுதான்..பீமண்ணாவுக்கு கோபம் வராது
வந்தாலும் அது திரும்பி போகாது.....(எவன்)
ஆண்
எவன் வந்தாலும் விடமாட்டேன் சவால்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்
யார் வந்தாலும் விடமாட்டேன்