
Fear-Not Theme
From the movie Atcham Thavir
Read the full lyrics of Fear-Not Theme from Atcham Thavir (2018), written by Oviya Oommapathy, in Tamil & English script.

From the movie Atcham Thavir
Read the full lyrics of Fear-Not Theme from Atcham Thavir (2018), written by Oviya Oommapathy, in Tamil & English script.
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Atcham thavir
Atcham thavir
Atcham thavir
Rowthiram pazhagu
Nadu nadungum iravu
Nadunisi naaigalum anjidumae piragu
Siragugal yetharkku
Paranthida nee pazhagu
Thadaigalai udaithu vaa
Thiramaigal unathu
Thuninthu athil irangu
Thuyargalum udainthu
Odidumae bayanthu
Kanavugal maranthu
Vazhvathaiyae maruthu
Unnaiye nee thedi poo
Ethanaiyo kaigal irunthum
Nambikaiyae unnai kaakum
Paathaiyilae mutkkal irunthum
Paathida nee pookal pookum
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Atcham thavir
Atcham thavir
Vaanam varai
Vetri thulir
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Atcham thavir
Atcham thavir
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
…………………………..
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் அச்சம்
தவிர்
ரௌத்திரம் பழகு
நடு நடுங்கும் இரவு நடுநிசி
நாய்களும் அஞ்சிடுமே பிறகு
சிறகுகள் எதற்கு பறந்திட நீ
பழகு தடைகளை உடைத்து
வா
திறமைகள் உனது
துணிந்து அதில் இறங்கு
துயர்களும் உடைந்து
ஓடிடுமே பயந்து கனவுகள்
மறந்து வாழ்வதையே மறுத்து
உன்னையே நீ தேடி போ
எத்தனையோ கைகள்
இருந்தும் நம்பிக்கையே
உன்னை காக்கும் பாதையிலே
முட்கள் இருந்தும் பாத்திட நீ
பூக்கள் பூக்கும்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் வானம்
வரை வெற்றி துளிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
ச னி த னி சா
ச னி த னி பா ச னி த
னி சா ச னி த னி பா
.....................................
ச னி த னி சா
ச னி த னி பா ச னி
த னி சா
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Atcham thavir
Atcham thavir
Atcham thavir
Rowthiram pazhagu
Nadu nadungum iravu
Nadunisi naaigalum anjidumae piragu
Siragugal yetharkku
Paranthida nee pazhagu
Thadaigalai udaithu vaa
Thiramaigal unathu
Thuninthu athil irangu
Thuyargalum udainthu
Odidumae bayanthu
Kanavugal maranthu
Vazhvathaiyae maruthu
Unnaiye nee thedi poo
Ethanaiyo kaigal irunthum
Nambikaiyae unnai kaakum
Paathaiyilae mutkkal irunthum
Paathida nee pookal pookum
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Atcham thavir
Atcham thavir
Vaanam varai
Vetri thulir
Atcham thavir
Atcham thavir
Sinam kurai
Sinthai payir
Atcham thavir
Atcham thavir
Atcham thavir
Sinthai payir
Atcham thavir
Vetri thulir
Kaayangaloooooo…
Vendridu nindru
Purkalaiyum aayuthamaai
Korthu nee veesu
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
…………………………..
Sa ni dha nee saa
Sa ni dha nee paa
Sa ni dha nee saa
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் அச்சம்
தவிர்
ரௌத்திரம் பழகு
நடு நடுங்கும் இரவு நடுநிசி
நாய்களும் அஞ்சிடுமே பிறகு
சிறகுகள் எதற்கு பறந்திட நீ
பழகு தடைகளை உடைத்து
வா
திறமைகள் உனது
துணிந்து அதில் இறங்கு
துயர்களும் உடைந்து
ஓடிடுமே பயந்து கனவுகள்
மறந்து வாழ்வதையே மறுத்து
உன்னையே நீ தேடி போ
எத்தனையோ கைகள்
இருந்தும் நம்பிக்கையே
உன்னை காக்கும் பாதையிலே
முட்கள் இருந்தும் பாத்திட நீ
பூக்கள் பூக்கும்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் வானம்
வரை வெற்றி துளிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர் சினம்
குறை சிந்தை பயிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
அச்சம் தவிர்
சிந்தை பயிர் அச்சம்
தவிர் வெற்றி துளிர்
காயங்களோ...
வென்றிடு நின்று
புற்களையும் ஆயுதமாய்
கோர்த்து நீ வீசு
ச னி த னி சா
ச னி த னி பா ச னி த
னி சா ச னி த னி பா
.....................................
ச னி த னி சா
ச னி த னி பா ச னி
த னி சா
The lyrics for Fear-Not Theme were penned by Oviya Oommapathy.
Fear-Not Theme is a Tamil film song from Atcham Thavir (2018).
Share this beautiful lyric line with your friends!