Click any line to highlight and share it as a quote!
Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Maangalya pennaaga

Manavaalan munnaalae

Vanthaayo pennae nee

Vandai naadi poo varalaama

Female

Thaanaaga inbangal thaedi varaathu

Naamaaga theendum varai nammai thodaathu

Suga yogangalai kaana vendumaa

Sila thiyaagangalai seithu paarammaa

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Maasiyilae nel vithaiththa

Panguniyil ponavan

Margazhiyil vanthaana

Aruvadaikku naal kuriththaanaa

Female

Oorellaam un peyarai uchcharikkaatho

Vaanaalum deivam

Unnai vaazhththuraikkaatho

Nee maatharil orr devathai amma

Un vaazhkkai ellaam vedham amma

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Galeer galeer galeer galeer galeer galeer….

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

மாங்கல்யப் பெண்ணாக

மணவாளன் முன்னாலே

வந்தாயோ பெண்ணே நீ.....

வண்டை நாடி பூ வரலாமா....

பெண்

தானாக இன்பங்கள் தேடி வராது

நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது

சுக யோகங்களை காண வேண்டுமா

சில தியாகங்களை செய்து பாரம்மா

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

மாசியிலே நெல் விதைத்த

பங்குனியில் போனவன்

மார்கழியில் வந்தானா

அறுவடைக்கு நாள் குறித்தானா

பெண்

ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ

வானாளும் தெய்வம்

உன்னை வாழ்த்துரைக்காதோ

நீ மாதரில் ஓர் தேவதை அம்மா

உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்....

English Script

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Maangalya pennaaga

Manavaalan munnaalae

Vanthaayo pennae nee

Vandai naadi poo varalaama

Female

Thaanaaga inbangal thaedi varaathu

Naamaaga theendum varai nammai thodaathu

Suga yogangalai kaana vendumaa

Sila thiyaagangalai seithu paarammaa

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Maasiyilae nel vithaiththa

Panguniyil ponavan

Margazhiyil vanthaana

Aruvadaikku naal kuriththaanaa

Female

Oorellaam un peyarai uchcharikkaatho

Vaanaalum deivam

Unnai vaazhththuraikkaatho

Nee maatharil orr devathai amma

Un vaazhkkai ellaam vedham amma

Female

Galeer galeer endrae kaalam

Thannaal ingae munneruthu

Noolaai en vaazhkkaithaan thallaaduthu

Vannangalae enthan ennangalae

Sollungalaen vaaraatho inbangalae

Female

Galeer galeer galeer galeer galeer galeer….

தமிழ் வரிகள்

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

மாங்கல்யப் பெண்ணாக

மணவாளன் முன்னாலே

வந்தாயோ பெண்ணே நீ.....

வண்டை நாடி பூ வரலாமா....

பெண்

தானாக இன்பங்கள் தேடி வராது

நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது

சுக யோகங்களை காண வேண்டுமா

சில தியாகங்களை செய்து பாரம்மா

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

மாசியிலே நெல் விதைத்த

பங்குனியில் போனவன்

மார்கழியில் வந்தானா

அறுவடைக்கு நாள் குறித்தானா

பெண்

ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ

வானாளும் தெய்வம்

உன்னை வாழ்த்துரைக்காதோ

நீ மாதரில் ஓர் தேவதை அம்மா

உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா

பெண்

கலீர் கலீர் என்றே காலம்

தன்னால் இங்கே முன்னேறுது

நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது

வண்ணங்களே எந்தன் எண்ணங்களே

சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..

பெண்

கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்....

Frequently Asked Questions

The song Galeer Galeer from the movie Devathai – (1979) was sung by S. Janaki.

The music for Devathai – (1979) (1979) was composed by Shyam.

The lyrics for Galeer Galeer were penned by Kannadasan.

Galeer Galeer is a Tamil film song from Devathai – (1979) (1979).