
Galeer Galeer
From the movie Devathai – (1979)
Read the full lyrics of Galeer Galeer from Devathai – (1979) (1979), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Devathai – (1979)
Read the full lyrics of Galeer Galeer from Devathai – (1979) (1979), sung by S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Maangalya pennaaga
Manavaalan munnaalae
Vanthaayo pennae nee
Vandai naadi poo varalaama
Thaanaaga inbangal thaedi varaathu
Naamaaga theendum varai nammai thodaathu
Suga yogangalai kaana vendumaa
Sila thiyaagangalai seithu paarammaa
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Maasiyilae nel vithaiththa
Panguniyil ponavan
Margazhiyil vanthaana
Aruvadaikku naal kuriththaanaa
Oorellaam un peyarai uchcharikkaatho
Vaanaalum deivam
Unnai vaazhththuraikkaatho
Nee maatharil orr devathai amma
Un vaazhkkai ellaam vedham amma
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Galeer galeer galeer galeer galeer galeer….
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
மாங்கல்யப் பெண்ணாக
மணவாளன் முன்னாலே
வந்தாயோ பெண்ணே நீ.....
வண்டை நாடி பூ வரலாமா....
தானாக இன்பங்கள் தேடி வராது
நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது
சுக யோகங்களை காண வேண்டுமா
சில தியாகங்களை செய்து பாரம்மா
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
மாசியிலே நெல் விதைத்த
பங்குனியில் போனவன்
மார்கழியில் வந்தானா
அறுவடைக்கு நாள் குறித்தானா
ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ
வானாளும் தெய்வம்
உன்னை வாழ்த்துரைக்காதோ
நீ மாதரில் ஓர் தேவதை அம்மா
உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்....
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Maangalya pennaaga
Manavaalan munnaalae
Vanthaayo pennae nee
Vandai naadi poo varalaama
Thaanaaga inbangal thaedi varaathu
Naamaaga theendum varai nammai thodaathu
Suga yogangalai kaana vendumaa
Sila thiyaagangalai seithu paarammaa
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Maasiyilae nel vithaiththa
Panguniyil ponavan
Margazhiyil vanthaana
Aruvadaikku naal kuriththaanaa
Oorellaam un peyarai uchcharikkaatho
Vaanaalum deivam
Unnai vaazhththuraikkaatho
Nee maatharil orr devathai amma
Un vaazhkkai ellaam vedham amma
Galeer galeer endrae kaalam
Thannaal ingae munneruthu
Noolaai en vaazhkkaithaan thallaaduthu
Vannangalae enthan ennangalae
Sollungalaen vaaraatho inbangalae
Galeer galeer galeer galeer galeer galeer….
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
மாங்கல்யப் பெண்ணாக
மணவாளன் முன்னாலே
வந்தாயோ பெண்ணே நீ.....
வண்டை நாடி பூ வரலாமா....
தானாக இன்பங்கள் தேடி வராது
நாமாக தீண்டும் வரை நம்மை தொடாது
சுக யோகங்களை காண வேண்டுமா
சில தியாகங்களை செய்து பாரம்மா
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
மாசியிலே நெல் விதைத்த
பங்குனியில் போனவன்
மார்கழியில் வந்தானா
அறுவடைக்கு நாள் குறித்தானா
ஊரெல்லாம் உன் பெயரை உச்சரிக்காதோ
வானாளும் தெய்வம்
உன்னை வாழ்த்துரைக்காதோ
நீ மாதரில் ஓர் தேவதை அம்மா
உன் வாழ்க்கை எல்லாம் வேதம் அம்மா
கலீர் கலீர் என்றே காலம்
தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களேன் வாராதோ இன்பங்களே..
கலீர் கலீர் கலீர் கலீர் கலீர் கலீர்....
The song Galeer Galeer from the movie Devathai – (1979) was sung by S. Janaki.
The music for Devathai – (1979) (1979) was composed by Shyam.
The lyrics for Galeer Galeer were penned by Kannadasan.
Galeer Galeer is a Tamil film song from Devathai – (1979) (1979).
Share this beautiful lyric line with your friends!