
Gangai Yamunai Saraswathi
From the movie Chakkravarthy
Read the full lyrics of Gangai Yamunai Saraswathi from Chakkravarthy (1977), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Chakkravarthy
Read the full lyrics of Gangai Yamunai Saraswathi from Chakkravarthy (1977), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Raman engae kugan thaan engae
Angadhan pirandhadhu thaan engae
Nanbargal aanaar manamum gunamum
Sangamam aanadhu angae
Nellil irundhu umiyai pirithaal
Meendum servadhu engae
Nerungaadhu nerungivittaal
Piriya vidathu anbu
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Sattam enbathu iruttarai endru
Arinjar sonnar andru
Dharumam ennum vilakkai kondu
Thedi paarungal endru
Ovvoru manidhan ullathilum
Mirugamum deivamum undu
Mirugangalai viratti vittu
Deivangal aavom indru
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Udal noi maruthuvam undu
Manadhil noikku enna marundhu
Ovvoru manadhaiyum aatti veikkindraar
Uyarathil oruvan irundhu
Needhi nyaayam enbavai ellam
Thalaivan aalum aatchi
Neengal illai naanum illai
Avanae courtukkum saatchi
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
ராமன் எங்கே குகன்தான் எங்கே
அங்கதான் பிறந்ததுதான் எங்கே
நண்பர்கள் ஆனார் மனமும் குணமும்
சங்கமம் ஆனது அங்கே
நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால்
மீண்டும் சேர்வது எங்கே
நெருங்காது நெருங்கிவிட்டால்
பிரிய விடாது அன்பு ................
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
சட்டம் என்பது இருட்டறை என்று
அறிஞர் சொன்னார் அன்று
தருமம் என்னும் விளக்கைக் கொண்டு
தேடிப் பாருங்கள் என்று
ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும்
மிருகமும் தெய்வமும் உண்டு
மிருங்கங்களை விரட்டி விட்டு
தெய்வங்கள் ஆவோம் இன்று.........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
உடல் நோய் மருத்துவம் உண்டு
மனதில் நோய்க்கு என்ன மருந்து
ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார்
உயரத்தில் ஒருவன் இருந்து
நீதி நியாயம் என்பவை எல்லாம்
தலைவன் ஆளும் ஆட்சி
நீங்கள் இல்லை நானும் இல்லை
அவனே கோர்ட்டுக்கும் சாட்சி........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Raman engae kugan thaan engae
Angadhan pirandhadhu thaan engae
Nanbargal aanaar manamum gunamum
Sangamam aanadhu angae
Nellil irundhu umiyai pirithaal
Meendum servadhu engae
Nerungaadhu nerungivittaal
Piriya vidathu anbu
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Sattam enbathu iruttarai endru
Arinjar sonnar andru
Dharumam ennum vilakkai kondu
Thedi paarungal endru
Ovvoru manidhan ullathilum
Mirugamum deivamum undu
Mirugangalai viratti vittu
Deivangal aavom indru
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
Udal noi maruthuvam undu
Manadhil noikku enna marundhu
Ovvoru manadhaiyum aatti veikkindraar
Uyarathil oruvan irundhu
Needhi nyaayam enbavai ellam
Thalaivan aalum aatchi
Neengal illai naanum illai
Avanae courtukkum saatchi
Gangai yamunai saraswathi
Endru nadhigal moondrallava
Paadhai moondrum veraanaalum
Thanneer ondrallavaa
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
ராமன் எங்கே குகன்தான் எங்கே
அங்கதான் பிறந்ததுதான் எங்கே
நண்பர்கள் ஆனார் மனமும் குணமும்
சங்கமம் ஆனது அங்கே
நெல்லில் இருந்து உமியைப் பிரித்தால்
மீண்டும் சேர்வது எங்கே
நெருங்காது நெருங்கிவிட்டால்
பிரிய விடாது அன்பு ................
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
சட்டம் என்பது இருட்டறை என்று
அறிஞர் சொன்னார் அன்று
தருமம் என்னும் விளக்கைக் கொண்டு
தேடிப் பாருங்கள் என்று
ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும்
மிருகமும் தெய்வமும் உண்டு
மிருங்கங்களை விரட்டி விட்டு
தெய்வங்கள் ஆவோம் இன்று.........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
உடல் நோய் மருத்துவம் உண்டு
மனதில் நோய்க்கு என்ன மருந்து
ஒவ்வொரு மனதையும் ஆட்டி வைக்கின்றார்
உயரத்தில் ஒருவன் இருந்து
நீதி நியாயம் என்பவை எல்லாம்
தலைவன் ஆளும் ஆட்சி
நீங்கள் இல்லை நானும் இல்லை
அவனே கோர்ட்டுக்கும் சாட்சி........
கங்கை யமுனை சரஸ்வதி என்று
நதிகள் மூன்றல்லவோ
பாதை மூன்றும் வேறானாலும்
தண்ணீர் ஒன்றல்லவோ..........
The song Gangai Yamunai Saraswathi from the movie Chakkravarthy was sung by T. M. Soundarajan.
The music for Chakkravarthy (1977) was composed by V. Kumar.
The lyrics for Gangai Yamunai Saraswathi were penned by Kannadasan.
Gangai Yamunai Saraswathi is a Tamil film song from Chakkravarthy (1977).
Share this beautiful lyric line with your friends!