Click any line to highlight and share it as a quote!
Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Vizhithirakkumae muruga oli pirakkumae

Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Female

Veleduthavan murugan vinaiyaruppavan

Kaapavar kavalaigalai eduppavan

Neeyirukka endhan nilayum gnaayamo

Thaayirukaiyil pillai thavari vizhumo

Paal koduthavan muruga paasam ketkiraan

Balaga guga madiyil serkkapaarkiren

Anbu sivan avan muruga kobam kolgiraan

Neela kandanin maganae niyalil seravaa

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Female

Piraigal illaiyel muruga nilamum yedhada

Kuraigal ulladhu manidhaa uravuthaanada

Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada

Nee en vaazhvinai ilaiyai ondru seradaa

Kaatru mandalam kandhan kaana mandabam

Yetrukkolladaa en thaai ilaiyaval thavam

Kaatru vellamaai undhan kaalil vizhugiren

Patrum dheivamey punidhaa purindhukolladaa

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே

வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண்

வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்

காப்பவர் கவலைகளை எடுப்பவன்

நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ

தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ

பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான்

பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன்

அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான்

நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண்

பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா

குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா

நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா

நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா

காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்

ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம்

காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்

பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

English Script

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Vizhithirakkumae muruga oli pirakkumae

Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Female

Veleduthavan murugan vinaiyaruppavan

Kaapavar kavalaigalai eduppavan

Neeyirukka endhan nilayum gnaayamo

Thaayirukaiyil pillai thavari vizhumo

Paal koduthavan muruga paasam ketkiraan

Balaga guga madiyil serkkapaarkiren

Anbu sivan avan muruga kobam kolgiraan

Neela kandanin maganae niyalil seravaa

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

Female

Piraigal illaiyel muruga nilamum yedhada

Kuraigal ulladhu manidhaa uravuthaanada

Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada

Nee en vaazhvinai ilaiyai ondru seradaa

Kaatru mandalam kandhan kaana mandabam

Yetrukkolladaa en thaai ilaiyaval thavam

Kaatru vellamaai undhan kaalil vizhugiren

Patrum dheivamey punidhaa purindhukolladaa

Female

Gnaanapandidha muruga balakumarane

Urugi vendinom muruga undhan arul kodu

தமிழ் வரிகள்

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே

வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண்

வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்

காப்பவர் கவலைகளை எடுப்பவன்

நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ

தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ

பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான்

பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன்

அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான்

நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

பெண்

பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா

குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா

நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா

நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா

காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்

ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம்

காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்

பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா

பெண்

ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு

Frequently Asked Questions

The song Gnanapanditha from the movie Pillaiyar Theru Kadaisi Veedu was sung by Sanjana.

The music for Pillaiyar Theru Kadaisi Veedu (2011) was composed by Chakri.

The lyrics for Gnanapanditha were penned by Lyricist Not Known.

Gnanapanditha is a Tamil film song from Pillaiyar Theru Kadaisi Veedu (2011).