
Gnanapanditha
From the movie Pillaiyar Theru Kadaisi Veedu
Read the full lyrics of Gnanapanditha from Pillaiyar Theru Kadaisi Veedu (2011), sung by Sanjana and written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Pillaiyar Theru Kadaisi Veedu
Read the full lyrics of Gnanapanditha from Pillaiyar Theru Kadaisi Veedu (2011), sung by Sanjana and written by Lyricist Not Known, in Tamil & English script.
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Vizhithirakkumae muruga oli pirakkumae
Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Veleduthavan murugan vinaiyaruppavan
Kaapavar kavalaigalai eduppavan
Neeyirukka endhan nilayum gnaayamo
Thaayirukaiyil pillai thavari vizhumo
Paal koduthavan muruga paasam ketkiraan
Balaga guga madiyil serkkapaarkiren
Anbu sivan avan muruga kobam kolgiraan
Neela kandanin maganae niyalil seravaa
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Piraigal illaiyel muruga nilamum yedhada
Kuraigal ulladhu manidhaa uravuthaanada
Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada
Nee en vaazhvinai ilaiyai ondru seradaa
Kaatru mandalam kandhan kaana mandabam
Yetrukkolladaa en thaai ilaiyaval thavam
Kaatru vellamaai undhan kaalil vizhugiren
Patrum dheivamey punidhaa purindhukolladaa
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே
வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
காப்பவர் கவலைகளை எடுப்பவன்
நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ
பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான்
பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன்
அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான்
நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா
குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா
நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா
நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா
காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்
ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்
பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Vizhithirakkumae muruga oli pirakkumae
Vazhi pirakkumey muruga vazhi kidaikkumae
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Veleduthavan murugan vinaiyaruppavan
Kaapavar kavalaigalai eduppavan
Neeyirukka endhan nilayum gnaayamo
Thaayirukaiyil pillai thavari vizhumo
Paal koduthavan muruga paasam ketkiraan
Balaga guga madiyil serkkapaarkiren
Anbu sivan avan muruga kobam kolgiraan
Neela kandanin maganae niyalil seravaa
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
Piraigal illaiyel muruga nilamum yedhada
Kuraigal ulladhu manidhaa uravuthaanada
Niraindhu vaiyum en nenjam muzhudhum neeyada
Nee en vaazhvinai ilaiyai ondru seradaa
Kaatru mandalam kandhan kaana mandabam
Yetrukkolladaa en thaai ilaiyaval thavam
Kaatru vellamaai undhan kaalil vizhugiren
Patrum dheivamey punidhaa purindhukolladaa
Gnaanapandidha muruga balakumarane
Urugi vendinom muruga undhan arul kodu
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
விழிதிறக்குமே முருகா ஒளி பிறக்குமே
வழி பிறக்குமே முருகா வழி கிடைக்குமே
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
காப்பவர் கவலைகளை எடுப்பவன்
நீயிருக்க எந்தன் நிலையும் ஞாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி விழுமோ
பால் கொடுத்தவன் முருகா பாசம் கேட்கிறான்
பாலகா குகா மடியில் சேர்க்கப்பார்க்கிறேன்
அன்பு சிவன் அவன் முருகா கோபம் கொள்கிறான்
நீலகண்டனின் மகனே நிழலில் சேரவா
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
பிறைகள் இல்லையேல் முருகா நிலமும் ஏதடா
குறைகள் உள்ளது மனிதா உறவுதானடா
நிறைந்து வழியும் என் நெஞ்சம் முழுதும் நீயடா
நீ என் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா
காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்
ஏற்றுக்கொள்ளடா என் தாய் இளையவள் தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்
பற்றும் தெய்வமே புனிதா புரிந்துகொள்ளடா
ஞானபண்டிதா முருகா பாலகுமாரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள் கொடு
The song Gnanapanditha from the movie Pillaiyar Theru Kadaisi Veedu was sung by Sanjana.
The music for Pillaiyar Theru Kadaisi Veedu (2011) was composed by Chakri.
The lyrics for Gnanapanditha were penned by Lyricist Not Known.
Gnanapanditha is a Tamil film song from Pillaiyar Theru Kadaisi Veedu (2011).
Share this beautiful lyric line with your friends!