
Idhayam
From the movie Once More – 2024 Film
Read the full lyrics of Idhayam from Once More – 2024 Film (2024), sung by Vineeth Sreenivasan and written by Vignesh Srikanth, in Tamil & English script.

From the movie Once More – 2024 Film
Read the full lyrics of Idhayam from Once More – 2024 Film (2024), sung by Vineeth Sreenivasan and written by Vignesh Srikanth, in Tamil & English script.
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Nadhiyil thaalam serkiradha
Nodiyil naalum pookiradha
Adadadadaa alai padaga
Oru uravaai
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Thayakkam illamal nuzhainthaai
Thiraigal veezhgiratha
Siluvai sumandha paravai
Siragai virikkiradha
Azhugai mudintha idathil
Isaiyum pirakkiradha
Ulagam pidikka thodangiyatha
Udhadum sirikka pazhagiyadha
Naal muludhum neeyenavae aagiradha
Idhayam sonnaal ketkaadha
Kizhakku vaanil sirikkum sooriyan
Udhikkum nerathil thee ival
Kizhakku vaanil sirikkum sooriyan
Udhikkum nerathil thee ival
Minnidum maiyalai eduthu choodiya poo ival
Iravum pagalum idhayam poridum yaar ival
Vellai thaazhenavae irundhen
Vannam thelikiratha
Mazhaiyae marandha marathil
Malargal malargiratha
Anaigal udaintha piragae
Idhayam kanigiratha
Madhilgal thoolaai pogiratha
Mugilil eeram korkirtha
Nee varavae neel kanavae kalaigiratha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Nadhiyil thaalam serkiradha
Nodiyil naalum pookiradha
Adadadadaa alai padaga
Oru uravaai
Idhayam sonnaal ketkaadha
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
தயக்கம் இல்லாமல் நுழைந்தாய்
திரைகள் வீழ்கிறதா
சிலுவை சுமந்த பறவை
சிறகை விரிக்கிறதா
அழுகை முடிந்த இடத்தில்
இசையும் பிறக்கிறதா
உலகம் பிடிக்க தொடங்கியது
உதடும் சிரிக்க பழகியதா
நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா
இதயம் சொன்னால் கேட்காதா
கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள்
இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள்
வெள்ளை தாழெனவே
வண்ணம் தெளிகிறதா
மழையே மறந்த மரத்தில்
மலர்கள் மலர்கிறதா
அணைகள் உடைந்த பிறகே
இதயம் கனிகிறதா
மதில்கள் தூளாய் போகிறதா
முகிலில் ஈரம் கோர்க்கிறதா
நீ வரவே நீல் கனவே கலைகிறதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்
இதயம் சொன்னால் கேட்காதா
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Nadhiyil thaalam serkiradha
Nodiyil naalum pookiradha
Adadadadaa alai padaga
Oru uravaai
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Thayakkam illamal nuzhainthaai
Thiraigal veezhgiratha
Siluvai sumandha paravai
Siragai virikkiradha
Azhugai mudintha idathil
Isaiyum pirakkiradha
Ulagam pidikka thodangiyatha
Udhadum sirikka pazhagiyadha
Naal muludhum neeyenavae aagiradha
Idhayam sonnaal ketkaadha
Kizhakku vaanil sirikkum sooriyan
Udhikkum nerathil thee ival
Kizhakku vaanil sirikkum sooriyan
Udhikkum nerathil thee ival
Minnidum maiyalai eduthu choodiya poo ival
Iravum pagalum idhayam poridum yaar ival
Vellai thaazhenavae irundhen
Vannam thelikiratha
Mazhaiyae marandha marathil
Malargal malargiratha
Anaigal udaintha piragae
Idhayam kanigiratha
Madhilgal thoolaai pogiratha
Mugilil eeram korkirtha
Nee varavae neel kanavae kalaigiratha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Idhayam sonnaal ketkaadha
Ivalai nenjam yerkaadha
Nadhiyil thaalam serkiradha
Nodiyil naalum pookiradha
Adadadadaa alai padaga
Oru uravaai
Idhayam sonnaal ketkaadha
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
தயக்கம் இல்லாமல் நுழைந்தாய்
திரைகள் வீழ்கிறதா
சிலுவை சுமந்த பறவை
சிறகை விரிக்கிறதா
அழுகை முடிந்த இடத்தில்
இசையும் பிறக்கிறதா
உலகம் பிடிக்க தொடங்கியது
உதடும் சிரிக்க பழகியதா
நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா
இதயம் சொன்னால் கேட்காதா
கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்
உதிக்கும் நேரத்தில் தீ இவள்
மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள்
இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள்
வெள்ளை தாழெனவே
வண்ணம் தெளிகிறதா
மழையே மறந்த மரத்தில்
மலர்கள் மலர்கிறதா
அணைகள் உடைந்த பிறகே
இதயம் கனிகிறதா
மதில்கள் தூளாய் போகிறதா
முகிலில் ஈரம் கோர்க்கிறதா
நீ வரவே நீல் கனவே கலைகிறதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
இதயம் சொன்னால் கேட்காதா
இவளை நெஞ்சம் ஏற்காதா
நதியில் தாளம் சேர்கிறதா
நொடியில் நாளும் பூக்கிறதா
அடடடடா அலை படகா
ஒரு உறவாய்
இதயம் சொன்னால் கேட்காதா
The song Idhayam from the movie Once More – 2024 Film was sung by Vineeth Sreenivasan.
The music for Once More – 2024 Film (2024) was composed by Hesham Abdul Wahab.
The lyrics for Idhayam were penned by Vignesh Srikanth.
Idhayam is a Tamil film song from Once More – 2024 Film (2024).
Share this beautiful lyric line with your friends!