Click any line to highlight and share it as a quote!
Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Nadhiyil thaalam serkiradha

Nodiyil naalum pookiradha

Adadadadaa alai padaga

Oru uravaai

Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Thayakkam illamal nuzhainthaai

Thiraigal veezhgiratha

Siluvai sumandha paravai

Siragai virikkiradha

Azhugai mudintha idathil

Isaiyum pirakkiradha

Ulagam pidikka thodangiyatha

Udhadum sirikka pazhagiyadha

Naal muludhum neeyenavae aagiradha

Male

Idhayam sonnaal ketkaadha

Female Chorus

Kizhakku vaanil sirikkum sooriyan

Udhikkum nerathil thee ival

Kizhakku vaanil sirikkum sooriyan

Udhikkum nerathil thee ival

Minnidum maiyalai eduthu choodiya poo ival

Iravum pagalum idhayam poridum yaar ival

Male

Vellai thaazhenavae irundhen

Vannam thelikiratha

Mazhaiyae marandha marathil

Malargal malargiratha

Anaigal udaintha piragae

Idhayam kanigiratha

Madhilgal thoolaai pogiratha

Mugilil eeram korkirtha

Nee varavae neel kanavae kalaigiratha

Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Nadhiyil thaalam serkiradha

Nodiyil naalum pookiradha

Adadadadaa alai padaga

Oru uravaai

Male

Idhayam sonnaal ketkaadha

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

நதியில் தாளம் சேர்கிறதா

நொடியில் நாளும் பூக்கிறதா

அடடடடா அலை படகா

ஒரு உறவாய்

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

தயக்கம் இல்லாமல் நுழைந்தாய்

திரைகள் வீழ்கிறதா

சிலுவை சுமந்த பறவை

சிறகை விரிக்கிறதா

அழுகை முடிந்த இடத்தில்

இசையும் பிறக்கிறதா

உலகம் பிடிக்க தொடங்கியது

உதடும் சிரிக்க பழகியதா

நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

பெண் குழு

கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்

உதிக்கும் நேரத்தில் தீ இவள்

கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்

உதிக்கும் நேரத்தில் தீ இவள்

மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள்

இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள்

ஆண்

வெள்ளை தாழெனவே

வண்ணம் தெளிகிறதா

மழையே மறந்த மரத்தில்

மலர்கள் மலர்கிறதா

அணைகள் உடைந்த பிறகே

இதயம் கனிகிறதா

மதில்கள் தூளாய் போகிறதா

முகிலில் ஈரம் கோர்க்கிறதா

நீ வரவே நீல் கனவே கலைகிறதா

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

நதியில் தாளம் சேர்கிறதா

நொடியில் நாளும் பூக்கிறதா

அடடடடா அலை படகா

ஒரு உறவாய்

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

English Script

Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Nadhiyil thaalam serkiradha

Nodiyil naalum pookiradha

Adadadadaa alai padaga

Oru uravaai

Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Thayakkam illamal nuzhainthaai

Thiraigal veezhgiratha

Siluvai sumandha paravai

Siragai virikkiradha

Azhugai mudintha idathil

Isaiyum pirakkiradha

Ulagam pidikka thodangiyatha

Udhadum sirikka pazhagiyadha

Naal muludhum neeyenavae aagiradha

Male

Idhayam sonnaal ketkaadha

Female Chorus

Kizhakku vaanil sirikkum sooriyan

Udhikkum nerathil thee ival

Kizhakku vaanil sirikkum sooriyan

Udhikkum nerathil thee ival

Minnidum maiyalai eduthu choodiya poo ival

Iravum pagalum idhayam poridum yaar ival

Male

Vellai thaazhenavae irundhen

Vannam thelikiratha

Mazhaiyae marandha marathil

Malargal malargiratha

Anaigal udaintha piragae

Idhayam kanigiratha

Madhilgal thoolaai pogiratha

Mugilil eeram korkirtha

Nee varavae neel kanavae kalaigiratha

Male

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Idhayam sonnaal ketkaadha

Ivalai nenjam yerkaadha

Male

Nadhiyil thaalam serkiradha

Nodiyil naalum pookiradha

Adadadadaa alai padaga

Oru uravaai

Male

Idhayam sonnaal ketkaadha

தமிழ் வரிகள்

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

நதியில் தாளம் சேர்கிறதா

நொடியில் நாளும் பூக்கிறதா

அடடடடா அலை படகா

ஒரு உறவாய்

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

தயக்கம் இல்லாமல் நுழைந்தாய்

திரைகள் வீழ்கிறதா

சிலுவை சுமந்த பறவை

சிறகை விரிக்கிறதா

அழுகை முடிந்த இடத்தில்

இசையும் பிறக்கிறதா

உலகம் பிடிக்க தொடங்கியது

உதடும் சிரிக்க பழகியதா

நாள் முழுதும் நீயெனவே ஆகிறதா

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

பெண் குழு

கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்

உதிக்கும் நேரத்தில் தீ இவள்

கிழக்கு வானில் சிரிக்கும் சூரியன்

உதிக்கும் நேரத்தில் தீ இவள்

மின்னிடும் மையலை எடுத்து சூடிய பூ இவள்

இரவும் பகலும் இதயம் போரிடும் யார் இவள்

ஆண்

வெள்ளை தாழெனவே

வண்ணம் தெளிகிறதா

மழையே மறந்த மரத்தில்

மலர்கள் மலர்கிறதா

அணைகள் உடைந்த பிறகே

இதயம் கனிகிறதா

மதில்கள் தூளாய் போகிறதா

முகிலில் ஈரம் கோர்க்கிறதா

நீ வரவே நீல் கனவே கலைகிறதா

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

இதயம் சொன்னால் கேட்காதா

இவளை நெஞ்சம் ஏற்காதா

ஆண்

நதியில் தாளம் சேர்கிறதா

நொடியில் நாளும் பூக்கிறதா

அடடடடா அலை படகா

ஒரு உறவாய்

ஆண்

இதயம் சொன்னால் கேட்காதா

Frequently Asked Questions

The song Idhayam from the movie Once More – 2024 Film was sung by Vineeth Sreenivasan.

The music for Once More – 2024 Film (2024) was composed by Hesham Abdul Wahab.

The lyrics for Idhayam were penned by Vignesh Srikanth.

Idhayam is a Tamil film song from Once More – 2024 Film (2024).