Idho Endhan Deivam
Tamil Film Song 1971

Idho Endhan Deivam

From the movie Babu

Read the full lyrics of Idho Endhan Deivam from Babu (1971), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Babu · 1971
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Male

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Pala nool padithu nee ariyum kalvi

Podhu nalam ninaithu nee valangum selvam

Pirar uyarvinilae unakirukkum inbam

Ivai anaithilumae irupathuthaan deivam

Ivai anaithilume irupathuthaan deivam

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Than viyarvaiyilum ulaipinilum

Vaazhvai

Thandhu thozhil purinthu

Uyir valarkkum ezhai

Avan idhal malarum siripoliyai ketten

Andha siripinilae iraivanai naan paarthen

Andha siripinilae iraivanai naan paarthen

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Haaa…aaa..haaa…aaa…

Hoo ooo hooo ooooo

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

ஆண்

குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

பல நூல் படித்து

நீ அறியும் கல்வி

பொது நலம் நினைத்து

நீ வழங்கும் செல்வம்

ஆண்

பிறர் உயர்வினிலே

உனக்கு இருக்கும் இன்பம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

தன் வியர்வையிலும் உழைப்பினிலும்

வாழ்வை கண்டு தொழில் புரிந்து

உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஹா....ஆஅ....ஹா....ஆஅ....

ஹோ ஓஒ ஹோ ஓஓ

English Script

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Avan poo viriyum solaiyilae

Manappaan

Isai poonguyilin thaen kuralil iruppaan

Male

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Kulir megamena thaagathaiyae

Thanippaan

Thalir kodi vilaiyum kanigalilae inippaan

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Pala nool padithu nee ariyum kalvi

Podhu nalam ninaithu nee valangum selvam

Pirar uyarvinilae unakirukkum inbam

Ivai anaithilumae irupathuthaan deivam

Ivai anaithilume irupathuthaan deivam

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Male

Than viyarvaiyilum ulaipinilum

Vaazhvai

Thandhu thozhil purinthu

Uyir valarkkum ezhai

Avan idhal malarum siripoliyai ketten

Andha siripinilae iraivanai naan paarthen

Andha siripinilae iraivanai naan paarthen

Male

Paasamulla paarvaiyilae

Kadavul vaalgiraan

Avan karunai ulla nenjinilae

Kovil kolgiraan

Male

Idho endhan deivam munnaalae

Naan orae oru punnagayil kandenae

Haaa…aaa..haaa…aaa…

Hoo ooo hooo ooooo

தமிழ் வரிகள்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

அவன் பூ விரியும் சோலையிலே

மணப்பான்

இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்

ஆண்

குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

குளிர் மேகமென தாகத்தையே

தணிப்பான்

தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

பல நூல் படித்து

நீ அறியும் கல்வி

பொது நலம் நினைத்து

நீ வழங்கும் செல்வம்

ஆண்

பிறர் உயர்வினிலே

உனக்கு இருக்கும் இன்பம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

இவை அனைத்திலுமே

இருப்பதுதான் தெய்வம்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆண்

தன் வியர்வையிலும் உழைப்பினிலும்

வாழ்வை கண்டு தொழில் புரிந்து

உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

ஆண்

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான்

அவன் கருணையுள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

ஆண்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஹா....ஆஅ....ஹா....ஆஅ....

ஹோ ஓஒ ஹோ ஓஓ

Frequently Asked Questions

The lyrics for Idho Endhan Deivam were penned by Vaali.

Idho Endhan Deivam is a Tamil film song from Babu (1971).