
Idhu Kaadhalin Sangeetham
From the movie Aval Varuvala
Read the full lyrics of Idhu Kaadhalin Sangeetham from Aval Varuvala (1998), written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Aval Varuvala
Read the full lyrics of Idhu Kaadhalin Sangeetham from Aval Varuvala (1998), written by Pazhani Bharathi, in Tamil & English script.
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam…. oh..ooo
Mangala panpaadum
Sri deviyin kalyaanam
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Aanil paadhi penmai endru
Vedham solliyathu
Entha paadhi engu serum
Yaar than solluvathu
Deivam ondru serkkum sontham
Ingae sergirathu
Velvi theeyil suyanalangal
Vendhu theegiradhu
Nilavinai graganam theendiyathu
Marubadiyum pournami thondriyathu
Vidhiyum pudhiyathu
Kadhaiyum pudhiyathu
Kaalathin theerppu idhu
Deivathin serppu idhu
Idhu kaadhalin sangeetham
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Kaathirukkum seethaikkellam
Raaman kidaippathillai
Ravanankku seethai endru
Bhraman yezhutha villai
Pudhiya paadhai pottu kolla
Evarum maruppathillai
Valigal ketkkum palamai thannai
Yaarum poruppathillai
Penukku pen ingu ethiri illai
Penmaiyai kaatilum deivamillai
Aththai kangalil annai thondrinaal
Thondriyamaakaali
Aval parisutha pon thaayi
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
இது காதலின் சங்கீதம்
......................................
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓ
ஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ
தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்
......................................
ஆணில் பாதி பெண்மை
என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார்
தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று
சேர்க்கும் சொந்தம் இங்கே
சேர்கிறது வேள்வி தீயில்
சுயநலங்கள் வெந்து தீகிறது
நிலவினை கிரகணம்
தீண்டியது மறுபடியும் பௌர்ணமி
தோன்றியது விதியும் புதியது
கதையும் புதியது காலத்தின்
தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு
இது
இது காதலின் சங்கீதம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
......................................
காத்திருக்கும்
சீதைக்கெல்லாம் ராமன்
கிடைப்பதில்லை ராவணன்க்கு
சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டு
கொள்ள எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமை தன்னை
யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும்
தெய்வமில்லை அத்தை கண்களில்
அன்னை தோன்றினால்
தோன்றிய மாகாளி அவள்
பரிசுத்த பொன் தாயி
இது காதலின் சங்கீதம்
......................................
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam…. oh..ooo
Mangala panpaadum
Sri deviyin kalyaanam
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Aanil paadhi penmai endru
Vedham solliyathu
Entha paadhi engu serum
Yaar than solluvathu
Deivam ondru serkkum sontham
Ingae sergirathu
Velvi theeyil suyanalangal
Vendhu theegiradhu
Nilavinai graganam theendiyathu
Marubadiyum pournami thondriyathu
Vidhiyum pudhiyathu
Kadhaiyum pudhiyathu
Kaalathin theerppu idhu
Deivathin serppu idhu
Idhu kaadhalin sangeetham
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Kaathirukkum seethaikkellam
Raaman kidaippathillai
Ravanankku seethai endru
Bhraman yezhutha villai
Pudhiya paadhai pottu kolla
Evarum maruppathillai
Valigal ketkkum palamai thannai
Yaarum poruppathillai
Penukku pen ingu ethiri illai
Penmaiyai kaatilum deivamillai
Aththai kangalil annai thondrinaal
Thondriyamaakaali
Aval parisutha pon thaayi
Idhu kaadhalin sangeetham
Lala lala lala lala lalalalalaa..
Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
இது காதலின் சங்கீதம்
......................................
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓ
ஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ
தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்
......................................
ஆணில் பாதி பெண்மை
என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார்
தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று
சேர்க்கும் சொந்தம் இங்கே
சேர்கிறது வேள்வி தீயில்
சுயநலங்கள் வெந்து தீகிறது
நிலவினை கிரகணம்
தீண்டியது மறுபடியும் பௌர்ணமி
தோன்றியது விதியும் புதியது
கதையும் புதியது காலத்தின்
தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு
இது
இது காதலின் சங்கீதம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம்
இது காதலின் சங்கீதம்
......................................
காத்திருக்கும்
சீதைக்கெல்லாம் ராமன்
கிடைப்பதில்லை ராவணன்க்கு
சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டு
கொள்ள எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமை தன்னை
யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டிலும்
தெய்வமில்லை அத்தை கண்களில்
அன்னை தோன்றினால்
தோன்றிய மாகாளி அவள்
பரிசுத்த பொன் தாயி
இது காதலின் சங்கீதம்
......................................
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும்
தீபமும் மங்கல பண்பாடும்
ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது
காதலின் சங்கீதம்
The lyrics for Idhu Kaadhalin Sangeetham were penned by Pazhani Bharathi.
Idhu Kaadhalin Sangeetham is a Tamil film song from Aval Varuvala (1998).
Share this beautiful lyric line with your friends!