Click any line to highlight and share it as a quote!
Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Enai konjam pirithu

Unakullae kalandhu

Unnidam ennai paarkiren ooo

Unai konjam pirithu

Enakullae kalandhu

Ennakullae unnai paarkiren

Manam yenguma puyal thoonguma

Idi thaanguma uyir vaanguma

Nee yen nenjai nenjil vaithaiyoo

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Vaanavillai eduthu aaaaa…aa…aa…

Vaanavillai eduthu

Kaadhalil nanaithu

Vannangal naan thedinen

Silai ondrai sedhukki dhevadhai aakka

Ennangal naan thedinen

Male

Naan thediyae manam saaigiren

Anal kaaigiren alai paaigiren

Nee yen ennai kollai kondaaiyoo

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

எனை கொஞ்சம் பிரித்து

உனக்குள்ளே கலந்து

உன்னிடம் எனை பார்க்கிறேன் ஓஒ

உனை கொஞ்சம் பிரித்து

எனக்குள்ளே கலந்து

எனக்குள்ளே உனை பார்க்கிறேன்

மனம் ஏங்குமா புயல் தூங்குமா

இடி தாங்குமா உயிர் வாங்குமா

நீ ஏன் நெஞ்சை நெஞ்சில் வைத்தாயோ

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

வானவில்லை எடுத்து

ஆஆஆஆ.....ஆஅ....ஆஅ

வானவில்லை எடுத்து

காதலில் நினைத்து

வண்ணங்கள் நான் தேடினேன்...ஓ...

சிலை ஒன்றை செதுக்கி தேவதை ஆக்க

எண்ணங்கள் நான் தேடினேன்

ஆண்

நான் தேய்கிறேன் மனம் சாய்கிறேன்

ஆனால் காய்கிறேன் அலை பாய்கிறேன்

நீ ஏன் என்னை கொள்ளை கொண்டாயோ

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

English Script

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Enai konjam pirithu

Unakullae kalandhu

Unnidam ennai paarkiren ooo

Unai konjam pirithu

Enakullae kalandhu

Ennakullae unnai paarkiren

Manam yenguma puyal thoonguma

Idi thaanguma uyir vaanguma

Nee yen nenjai nenjil vaithaiyoo

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Vaanavillai eduthu aaaaa…aa…aa…

Vaanavillai eduthu

Kaadhalil nanaithu

Vannangal naan thedinen

Silai ondrai sedhukki dhevadhai aakka

Ennangal naan thedinen

Male

Naan thediyae manam saaigiren

Anal kaaigiren alai paaigiren

Nee yen ennai kollai kondaaiyoo

Male

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Idhu kaadhala idhu saadhala

Puriyaamal naan uyir kaaigiren

Male

Nizhal yuddhama nija yudhamaa

Ennodu poraada yaar vandhadhu

Idhu thagumo idhu muraiyo

Enn uyirae

தமிழ் வரிகள்

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

எனை கொஞ்சம் பிரித்து

உனக்குள்ளே கலந்து

உன்னிடம் எனை பார்க்கிறேன் ஓஒ

உனை கொஞ்சம் பிரித்து

எனக்குள்ளே கலந்து

எனக்குள்ளே உனை பார்க்கிறேன்

மனம் ஏங்குமா புயல் தூங்குமா

இடி தாங்குமா உயிர் வாங்குமா

நீ ஏன் நெஞ்சை நெஞ்சில் வைத்தாயோ

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

வானவில்லை எடுத்து

ஆஆஆஆ.....ஆஅ....ஆஅ

வானவில்லை எடுத்து

காதலில் நினைத்து

வண்ணங்கள் நான் தேடினேன்...ஓ...

சிலை ஒன்றை செதுக்கி தேவதை ஆக்க

எண்ணங்கள் நான் தேடினேன்

ஆண்

நான் தேய்கிறேன் மனம் சாய்கிறேன்

ஆனால் காய்கிறேன் அலை பாய்கிறேன்

நீ ஏன் என்னை கொள்ளை கொண்டாயோ

ஆண்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

இது காதலா இது சாதலா

புரியாமல் நான் உயிர் காய்கிறேன்

ஆண்

நிழல் யுத்தமா நிஜ யுத்தமா

என்னோடு போராட யார் வந்தது

இது தகுமோ இது முறையோ

என் உயிரே

Frequently Asked Questions

The lyrics for Idhu Kathala were penned by S. P. Hosimin.

Idhu Kathala is a Tamil film song from February 14 (2005).