Click any line to highlight and share it as a quote!
Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Male

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Nee unakaaga uruvakkam nyaayam

Adhu aniyaayam aanaalum aagum

Male

Deivam thaan andrirundha raaman

Avan poi maanai thediyathu baedham

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Andha sinam endrum serndhaarai kollum

Nalla manam thaane ennaalum vellum

Male

Nenjil deivangal sila neram vaaum

Andha mirugangal sila neram odum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண்

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

நீ உனக்காக உருவாக்கும் நியாயம்

அது அநியாயம் ஆனாலும் ஆகும்

ஆண்

தெய்வம்தான் அன்றிருந்த ராமன்

அவன் பொய் மானை தேடியது பேதம்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண்

நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும்

நல்ல மனம்தானே எந்நாளும் வெல்லும்

ஆண்

நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும்

அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்...

English Script

Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Male

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Sattam yemandhu ponaalum pogum

Dharmam eppodhum pazhi vaangi theerum

Nee unakaaga uruvakkam nyaayam

Adhu aniyaayam aanaalum aagum

Male

Deivam thaan andrirundha raaman

Avan poi maanai thediyathu baedham

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Nalla arivodu vaazhnthaarum undu

Vandha vidhiyou sendrarum undu

Andha sinam endrum serndhaarai kollum

Nalla manam thaane ennaalum vellum

Male

Nenjil deivangal sila neram vaaum

Andha mirugangal sila neram odum

Endha nenjangal edhanaale aarum

Endha kuttrangal edhanaale theerum

Male

Idhu neerodu selgindra odam

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

Idhil nyaayangal yaar solla koodum

தமிழ் வரிகள்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண்

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

சட்டம் ஏமாந்து போனாலும் போகும்

தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்

நீ உனக்காக உருவாக்கும் நியாயம்

அது அநியாயம் ஆனாலும் ஆகும்

ஆண்

தெய்வம்தான் அன்றிருந்த ராமன்

அவன் பொய் மானை தேடியது பேதம்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

ஆண்

நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு

வந்த விதியோடு சென்றாரும் உண்டு

அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும்

நல்ல மனம்தானே எந்நாளும் வெல்லும்

ஆண்

நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும்

அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும்

எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்

எந்த குற்றங்கள் எதனாலே தீரும்

ஆண்

இது நீரோடு செல்கின்ற ஓடம்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்...

Frequently Asked Questions

The song Idhu Neerodu Selkindra from the movie Justice Viswanathan was sung by Seerkazhi Govindarajan.

The music for Justice Viswanathan (1971) was composed by S. Vedhachalam.

The lyrics for Idhu Neerodu Selkindra were penned by Kannadasan.

Idhu Neerodu Selkindra is a Tamil film song from Justice Viswanathan (1971).