Click any line to highlight and share it as a quote!
Both

Pogum paadhaigalum vaazhvin thevaigalum

Padipinai koduthidumae

Mudiyadha kelvigalum aazha thedalgalum

Vazhigalai amaithidumae

Female

Mazhai kaatrodu odichendru

Nilam serumae

Chorus

Nilam serumae

Female

Adhu yedho or saayal kondu

Uyir vazhumae

Chorus

Uyir vazhumae

Female

Sudari sudari vazhigal neethaanae

Ozhiyaai milirum veliyum neethaanae

Vilakaal malar thaan adi pookaadhae

Kizhakaai irundhaal irul seraadhae

Female

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Female

Unai nee rasithaal muzhudhaai vasithaal

Idham thaan indha thanimaiyae

Thuyaril sirithaal idarai edhirthaal

Kanamum oru muzhumaiyae

Female

Sogathaal edhu thaan maaridum

Kanneer vittaal chediyai poothidum

Ennaagum vaa vazhndhae paarthidalaam

Female

Dhinam nee thedum vaazhkai engo

Unai thaedumae

Adhu unakkaana kaalam vandhaal

Unai serumae

Female

Sudari sudari murangal maaradhae

Manam thaan thelindhaal mayakam neradhae

Azhagae sudari adi yengadhae

Parivin thinavai vazhi thaangadhae

Female

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Female

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu …pogum……

பெண்

மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே

குழு

நிலம் சேருமே

பெண்

அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே

குழு

உயிர் வாழுமே

பெண்

சுடரி சுடரி வலிகள் நீதானே

ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே

விளக்கால் மலர் தான் அடி பூக்காதே

கிழக்காய் இருந்தால் இருள் சேராதே

பெண்

இதுவும் கடந்து போகும் ...(2)

பெண்

உன்னை நீ ரசித்தால்

முழுதாய் வசித்தால்

இதம் தான் இந்த தனிமையே

துயரில் சிரித்தால் இடரை எரித்தால்

கணமும் ஒரு முழுமையே

பெண்

சோகத்தால் எது தான் மாறிடும்

கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்

என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

பெண்

தினம் நீ தேடும் வாழ்க்கை

எங்கோ உன்னை தேடுமே

அது உனக்கான காலம் வந்தால்

உன்னை சேருமே

பெண்

சுடரி சுடரி முரண்கள் மாறாதே

மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே

அழகே சுடரி அடி ஏங்காதே

பரிவின் தினவை வலி தாங்காதே

பெண்

இதுவும் கடந்து போகும் ....(5)

பெண்

கடந்து போகும் ...(5)

கடந்து...போகும் ..

English Script

Both

Pogum paadhaigalum vaazhvin thevaigalum

Padipinai koduthidumae

Mudiyadha kelvigalum aazha thedalgalum

Vazhigalai amaithidumae

Female

Mazhai kaatrodu odichendru

Nilam serumae

Chorus

Nilam serumae

Female

Adhu yedho or saayal kondu

Uyir vazhumae

Chorus

Uyir vazhumae

Female

Sudari sudari vazhigal neethaanae

Ozhiyaai milirum veliyum neethaanae

Vilakaal malar thaan adi pookaadhae

Kizhakaai irundhaal irul seraadhae

Female

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Female

Unai nee rasithaal muzhudhaai vasithaal

Idham thaan indha thanimaiyae

Thuyaril sirithaal idarai edhirthaal

Kanamum oru muzhumaiyae

Female

Sogathaal edhu thaan maaridum

Kanneer vittaal chediyai poothidum

Ennaagum vaa vazhndhae paarthidalaam

Female

Dhinam nee thedum vaazhkai engo

Unai thaedumae

Adhu unakkaana kaalam vandhaal

Unai serumae

Female

Sudari sudari murangal maaradhae

Manam thaan thelindhaal mayakam neradhae

Azhagae sudari adi yengadhae

Parivin thinavai vazhi thaangadhae

Female

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Idhuvum kadandhu pogum

Female

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu pogum

Kadandhu …pogum……

தமிழ் வரிகள்

பெண்

மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே

குழு

நிலம் சேருமே

பெண்

அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே

குழு

உயிர் வாழுமே

பெண்

சுடரி சுடரி வலிகள் நீதானே

ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே

விளக்கால் மலர் தான் அடி பூக்காதே

கிழக்காய் இருந்தால் இருள் சேராதே

பெண்

இதுவும் கடந்து போகும் ...(2)

பெண்

உன்னை நீ ரசித்தால்

முழுதாய் வசித்தால்

இதம் தான் இந்த தனிமையே

துயரில் சிரித்தால் இடரை எரித்தால்

கணமும் ஒரு முழுமையே

பெண்

சோகத்தால் எது தான் மாறிடும்

கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்

என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

பெண்

தினம் நீ தேடும் வாழ்க்கை

எங்கோ உன்னை தேடுமே

அது உனக்கான காலம் வந்தால்

உன்னை சேருமே

பெண்

சுடரி சுடரி முரண்கள் மாறாதே

மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே

அழகே சுடரி அடி ஏங்காதே

பரிவின் தினவை வலி தாங்காதே

பெண்

இதுவும் கடந்து போகும் ....(5)

பெண்

கடந்து போகும் ...(5)

கடந்து...போகும் ..

Frequently Asked Questions

The song Idhuvum Kadandhu Pogum Reprise from the movie Netrikann was sung by Bombay Jayashri and Amrit Ramnath.

The music for Netrikann (2021) was composed by Girishh Gopalakrishnan.

The lyrics for Idhuvum Kadandhu Pogum Reprise were penned by Karthik Netha.

Idhuvum Kadandhu Pogum Reprise is a Tamil film song from Netrikann (2021).