Both
Pogum paadhaigalum vaazhvin thevaigalum
Padipinai koduthidumae
Mudiyadha kelvigalum aazha thedalgalum
Vazhigalai amaithidumae
Female
Mazhai kaatrodu odichendru
Nilam serumae
Female
Adhu yedho or saayal kondu
Uyir vazhumae
Female
Sudari sudari vazhigal neethaanae
Ozhiyaai milirum veliyum neethaanae
Vilakaal malar thaan adi pookaadhae
Kizhakaai irundhaal irul seraadhae
Female
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Female
Unai nee rasithaal muzhudhaai vasithaal
Idham thaan indha thanimaiyae
Thuyaril sirithaal idarai edhirthaal
Kanamum oru muzhumaiyae
Female
Sogathaal edhu thaan maaridum
Kanneer vittaal chediyai poothidum
Ennaagum vaa vazhndhae paarthidalaam
Female
Dhinam nee thedum vaazhkai engo
Unai thaedumae
Adhu unakkaana kaalam vandhaal
Unai serumae
Female
Sudari sudari murangal maaradhae
Manam thaan thelindhaal mayakam neradhae
Azhagae sudari adi yengadhae
Parivin thinavai vazhi thaangadhae
Female
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Idhuvum kadandhu pogum
Female
Kadandhu pogum
Kadandhu pogum
Kadandhu pogum
Kadandhu pogum
Kadandhu pogum
Kadandhu …pogum……
பெண்
மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே
பெண்
அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே
பெண்
சுடரி சுடரி வலிகள் நீதானே
ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே
விளக்கால் மலர் தான் அடி பூக்காதே
கிழக்காய் இருந்தால் இருள் சேராதே
பெண்
இதுவும் கடந்து போகும் ...(2)
பெண்
உன்னை நீ ரசித்தால்
முழுதாய் வசித்தால்
இதம் தான் இந்த தனிமையே
துயரில் சிரித்தால் இடரை எரித்தால்
கணமும் ஒரு முழுமையே
பெண்
சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்
பெண்
தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே
பெண்
சுடரி சுடரி முரண்கள் மாறாதே
மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே
அழகே சுடரி அடி ஏங்காதே
பரிவின் தினவை வலி தாங்காதே
பெண்
இதுவும் கடந்து போகும் ....(5)
பெண்
கடந்து போகும் ...(5)
கடந்து...போகும் ..