Click any line to highlight and share it as a quote!
Chorus

…………………..

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Iravu edhu

Edhum puriyathu

Female

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male

Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Chorus

……………………..

Female

Netru ninaithu

Paarkka thudithu poothathu

Niththam kaathu irunthu

Sertha sugangal kettadhu

Male

Ilamaiyin kanavu

Yen endrathu

Idhu oru pudhiya

Naal endrathu

Female

Ival oru pudhiya

Poo endrathu

Idhazhinil ezhutha vaa endrathu

Male

Endraikko kettadhu

Alli thaa endru

Female

Kanni poo poothathu

Kai thottaal nandru

Male

Alli thaan anaithu

Kai thudithathu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Female

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male

Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Chorus

………………………..

Male

Maeni azhaithu

Mogam koduthu mooduthu

Muththam naalum valarththu

Dhaegam silirthu vaadudhu

Female

Paniyinil iniya

Paal ooruthu

Parugidum pozhuthu

Thaen ooruthu

Male

Inimaiyil ilamai poraadudhu

Iru udal inaiya thaer oduthu

Female

Thottu thaan tholilae

Pattu poo polae

Male

Vittu thaa thaenilae

Mottukkal melae

Female

Katti thaan eduthu

Kanda pothilae

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Female

Iravu edhu

Edhum puriyathu

Male

Ivalo ponnaana maadhu

Inaindhaal ippodhu

Female

Pavalam sevvaiyin meedhu

Parippaar illadhu

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Female

Iravu edhu

Edhum puriyathu

குழு

...................

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

இரவு எது எதும் புரியாது

பெண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது....

பெண்

நேற்று நினைத்து

பார்க்கத்துடித்து பூத்தது

நித்தம் காத்து இருந்து

சேர்த்த சுகங்கள் கேட்டது

ஆண்

இளமையின் கனவு

ஏன் என்றது இது ஒரு புதிய

நாள் என்றது

பெண்

இவள் ஒரு புதிய பூ என்றது

இதலினில் எழுத வா என்றது

ஆண்

என்றைக்கோ கேட்டது

அள்ளித் தா என்று

பெண்

கன்னிப் பூ பூத்தது

கை தொட்டால் நன்று

ஆண்

அள்ளித் தான் அணைத்து

கை துடித்தது..

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது

பெண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது.....

குழு

...............

ஆண்

மேனி அழைத்து மோகம்

கொடுத்து மூடுது

முத்தம் நாளும் வளர்த்து

தேகம் சிலிர்த்து வாடுது

பெண்

பனியினில் இனிய

பால் ஊறுது

பருகிடும் பொழுது

தேன் ஊறுது

ஆண்

இனிமையில்

இளமை போராடுது

இரு உடல் இணைய

தேர் ஓடுது

பெண்

தொட்டுத்தான் தோளிலே

பட்டுப் பூ போலே

ஆண்

விட்டுத் தா தேனிலே

மொட்டுக்கள் மேலே

பெண்

கட்டித் தான்

எடுத்து கண்ட போதிலே...

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

பெண்

இரவு எது எதும் புரியாது

ஆண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாள் இப்போது

பெண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

பெண்

இரவு எது எதும் புரியாது....

English Script

Chorus

…………………..

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Iravu edhu

Edhum puriyathu

Female

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male

Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Chorus

……………………..

Female

Netru ninaithu

Paarkka thudithu poothathu

Niththam kaathu irunthu

Sertha sugangal kettadhu

Male

Ilamaiyin kanavu

Yen endrathu

Idhu oru pudhiya

Naal endrathu

Female

Ival oru pudhiya

Poo endrathu

Idhazhinil ezhutha vaa endrathu

Male

Endraikko kettadhu

Alli thaa endru

Female

Kanni poo poothathu

Kai thottaal nandru

Male

Alli thaan anaithu

Kai thudithathu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Female

Ivalo ponnaana maadhu

Inaindhaai ippodhu

Male

Pavalam sevvaiyin meedhu

Parippor illadhu

Female

Ilamai ithu

Inaidhidum bothu

Male

Iravu edhu

Edhum puriyathu

Chorus

………………………..

Male

Maeni azhaithu

Mogam koduthu mooduthu

Muththam naalum valarththu

Dhaegam silirthu vaadudhu

Female

Paniyinil iniya

Paal ooruthu

Parugidum pozhuthu

Thaen ooruthu

Male

Inimaiyil ilamai poraadudhu

Iru udal inaiya thaer oduthu

Female

Thottu thaan tholilae

Pattu poo polae

Male

Vittu thaa thaenilae

Mottukkal melae

Female

Katti thaan eduthu

Kanda pothilae

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Female

Iravu edhu

Edhum puriyathu

Male

Ivalo ponnaana maadhu

Inaindhaal ippodhu

Female

Pavalam sevvaiyin meedhu

Parippaar illadhu

Male

Ilamai ithu

Inaidhidum bothu

Female

Iravu edhu

Edhum puriyathu

தமிழ் வரிகள்

குழு

...................

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

இரவு எது எதும் புரியாது

பெண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது....

பெண்

நேற்று நினைத்து

பார்க்கத்துடித்து பூத்தது

நித்தம் காத்து இருந்து

சேர்த்த சுகங்கள் கேட்டது

ஆண்

இளமையின் கனவு

ஏன் என்றது இது ஒரு புதிய

நாள் என்றது

பெண்

இவள் ஒரு புதிய பூ என்றது

இதலினில் எழுத வா என்றது

ஆண்

என்றைக்கோ கேட்டது

அள்ளித் தா என்று

பெண்

கன்னிப் பூ பூத்தது

கை தொட்டால் நன்று

ஆண்

அள்ளித் தான் அணைத்து

கை துடித்தது..

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது

பெண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாய் இப்போது

ஆண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

பெண்

இளமை இது

இணைந்திடும் போது

ஆண்

இரவு எது எதும் புரியாது.....

குழு

...............

ஆண்

மேனி அழைத்து மோகம்

கொடுத்து மூடுது

முத்தம் நாளும் வளர்த்து

தேகம் சிலிர்த்து வாடுது

பெண்

பனியினில் இனிய

பால் ஊறுது

பருகிடும் பொழுது

தேன் ஊறுது

ஆண்

இனிமையில்

இளமை போராடுது

இரு உடல் இணைய

தேர் ஓடுது

பெண்

தொட்டுத்தான் தோளிலே

பட்டுப் பூ போலே

ஆண்

விட்டுத் தா தேனிலே

மொட்டுக்கள் மேலே

பெண்

கட்டித் தான்

எடுத்து கண்ட போதிலே...

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

பெண்

இரவு எது எதும் புரியாது

ஆண்

இவளோ பொன்னான மாது

இணைந்தாள் இப்போது

பெண்

பவளம் செவ்வாயின் மீது

பறிப்பார் இல்லாது

ஆண்

இளமை இது

இணைந்திடும் போது

பெண்

இரவு எது எதும் புரியாது....

Frequently Asked Questions

The lyrics for Ilamai Ithu were penned by Gangai Amaran.

Ilamai Ithu is a Tamil film song from Thiruppu Munai (1989).