
Ilamaikku Enna Vilai
From the movie Pulan Visaranai
Read the full lyrics of Ilamaikku Enna Vilai from Pulan Visaranai (1990), sung by S. Janaki and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Pulan Visaranai
Read the full lyrics of Ilamaikku Enna Vilai from Pulan Visaranai (1990), sung by S. Janaki and written by Gangai Amaran, in Tamil & English script.
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Unai thodarum………….
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Aadai moodum dhegamoo
Aasaiyodu paaduthu
Aadi paadum thendraloo
Alli anaikka theduthu
Aadai moodum dhegamoo
Aasaiyodu paaduthu
Aadi paadum thendraloo
Alli anaikka theduthu
Poo endrum ponnae endrum paadathu
Yedaethu ennam yedhu naadaedhu
Ethanaiyoo aasai
Methai virithaadum
Ettu dhisai thedi katti vilaiyaadum
Yaedho oru mogam dhinam valarudhu
Unai thodarum…………..
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Unai thodarum………….
Humming : ……………..
Kattazhagu maeni
Kanni ival raani
Thottanaithu anaikak
Adhu yaaroo
Kaatazhagan edhirae varuvaaroo
Kulirndha neerinil aadudhu dhegam
Kodiyaandhu mogam
Malarndha poo idhu paadudhu raagam
Marn pottadhu baanam
Thithikkudhae sivandha paruvamae
Sillendrathae ivalin uruvamae
Thiraigal muludhum vilaga mayakkame…
Kattazhagu maeni
Kanni ival raani
Thottanaithu anaikak
Adhu yaaroo
Kaatazhagan edhirae varuvaaroo
Humming………
முனங்கல் ....
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
உனைத் தொடரும்…………
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது
பூ என்றும் பொன்னே என்றும் பாடாது
ஏடேது எண்ணம் ஏது நாடேது
எத்தனையோ ஆசை
மெத்தை விரித்தாடும்
எட்டு திசை தேடி கட்டி விளையாடும்
ஏதோ ஒரு மோகம் தினம் வளருது
உனைத் தொடரும்..........
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
முனங்கல் : ..............
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ
குளிர்ந்த நீரினில் ஆடுது தேகம்
கோடியானது மோகம்
மலர்ந்த பூ இது பாடுது ராகம்
மாரன் போட்டது பாணம்
தித்திக்குதே சிவந்த பருவமே
சில்லென்றதே இவளின் உருவமே
திரைகள் முழுதும் விலக மயக்கமே..
'
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ
முனங்கல் .............
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Unai thodarum………….
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Aadai moodum dhegamoo
Aasaiyodu paaduthu
Aadi paadum thendraloo
Alli anaikka theduthu
Aadai moodum dhegamoo
Aasaiyodu paaduthu
Aadi paadum thendraloo
Alli anaikka theduthu
Poo endrum ponnae endrum paadathu
Yedaethu ennam yedhu naadaedhu
Ethanaiyoo aasai
Methai virithaadum
Ettu dhisai thedi katti vilaiyaadum
Yaedho oru mogam dhinam valarudhu
Unai thodarum…………..
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Ilamaikku enna vilai
Adhai yaar arivaar
Inimaikku enna vilai
Adhai yaar arivaar
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Vaazhnaalil vaadatha vaalibam
Ohoohoo
Veenaanaal ver enge naal avrum
Ohoohoo
Unai thodarum………….
Humming : ……………..
Kattazhagu maeni
Kanni ival raani
Thottanaithu anaikak
Adhu yaaroo
Kaatazhagan edhirae varuvaaroo
Kulirndha neerinil aadudhu dhegam
Kodiyaandhu mogam
Malarndha poo idhu paadudhu raagam
Marn pottadhu baanam
Thithikkudhae sivandha paruvamae
Sillendrathae ivalin uruvamae
Thiraigal muludhum vilaga mayakkame…
Kattazhagu maeni
Kanni ival raani
Thottanaithu anaikak
Adhu yaaroo
Kaatazhagan edhirae varuvaaroo
Humming………
முனங்கல் ....
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
உனைத் தொடரும்…………
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது
பூ என்றும் பொன்னே என்றும் பாடாது
ஏடேது எண்ணம் ஏது நாடேது
எத்தனையோ ஆசை
மெத்தை விரித்தாடும்
எட்டு திசை தேடி கட்டி விளையாடும்
ஏதோ ஒரு மோகம் தினம் வளருது
உனைத் தொடரும்..........
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ...
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ...
முனங்கல் : ..............
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ
குளிர்ந்த நீரினில் ஆடுது தேகம்
கோடியானது மோகம்
மலர்ந்த பூ இது பாடுது ராகம்
மாரன் போட்டது பாணம்
தித்திக்குதே சிவந்த பருவமே
சில்லென்றதே இவளின் உருவமே
திரைகள் முழுதும் விலக மயக்கமே..
'
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ
முனங்கல் .............
The song Ilamaikku Enna Vilai from the movie Pulan Visaranai was sung by S. Janaki.
The music for Pulan Visaranai (1990) was composed by Ilayaraja.
The lyrics for Ilamaikku Enna Vilai were penned by Gangai Amaran.
Ilamaikku Enna Vilai is a Tamil film song from Pulan Visaranai (1990).
Share this beautiful lyric line with your friends!