
Illai Enbathum
From the movie Mallika (1957 film)
Read the full lyrics of Illai Enbathum from Mallika (1957 film) (1957), sung by Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Mallika (1957 film)
Read the full lyrics of Illai Enbathum from Mallika (1957 film) (1957), sung by Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Nillu nillu nillu nimirndhu nillu
Urudhi kollu vidhiyai vellu
Raamahoo raamahooo raamahoo raamahoo
Vallal polae selvam vazhangum
Vattraadha boomi idhuvae
Valimai namakku udalil irukku
Manadhil kavalai edhukku
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Allal vaazhvinil bali aagamalae
Val vidhiyinai velvom naamae
Aalaiyin noolae sel sel sel
Naalai needhaan mal mal mal
Un ellai thanai nee kaanum varai
Engum nillaamal selvaai neeyae
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Engaiyaa rengaiyaa
Engaiyaa rengaiyaa
Raamahoo raamahooo raamahoo raamahoo
Kudikka koozhum udutha udaiyum
Kidaithaalae podhum namakku
Adharkku vazhiyum irukkum bodhu
Thayakkam veene edharkku
Naam sevai seidhaal namm thaai naadidhae
Malar solaiyaagum ingae
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு
உறுதி கொள்ளு விதியை வெல்லு
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
வள்ளல் போலே செல்வம் வழங்கும்
வற்றாத பூமி இதுவே
வலிமை நமக்கு உடலில் இருக்கு
மனதில் கவலை எதுக்கு.....
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே
வல் விதியினை வெல்லுவோம் நாமே
ஆலையின் நூலே செல் செல் செல்
நாளை நீதான் மல் மல் மல்
உன் எல்லைதனை நீ காணும் வரை
எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
குடிக்க கூழும் உடுத்த உடையும்
கிடைத்தாலே போதும் நமக்கு
அதற்கு வழியும் இருக்கும்போது
தயக்கம் வீணே எதற்கு
நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே
மலர் சோலையாகும் இங்கே.......
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Nillu nillu nillu nimirndhu nillu
Urudhi kollu vidhiyai vellu
Raamahoo raamahooo raamahoo raamahoo
Vallal polae selvam vazhangum
Vattraadha boomi idhuvae
Valimai namakku udalil irukku
Manadhil kavalai edhukku
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Allal vaazhvinil bali aagamalae
Val vidhiyinai velvom naamae
Aalaiyin noolae sel sel sel
Naalai needhaan mal mal mal
Un ellai thanai nee kaanum varai
Engum nillaamal selvaai neeyae
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
Engaiyaa rengaiyaa
Engaiyaa rengaiyaa
Raamahoo raamahooo raamahoo raamahoo
Kudikka koozhum udutha udaiyum
Kidaithaalae podhum namakku
Adharkku vazhiyum irukkum bodhu
Thayakkam veene edharkku
Naam sevai seidhaal namm thaai naadidhae
Malar solaiyaagum ingae
Illai enbadhum undoo
Naam ezhundhu vittaal
Manam thunindhu vittaal
Ini innal edhum undoo
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு
உறுதி கொள்ளு விதியை வெல்லு
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
வள்ளல் போலே செல்வம் வழங்கும்
வற்றாத பூமி இதுவே
வலிமை நமக்கு உடலில் இருக்கு
மனதில் கவலை எதுக்கு.....
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே
வல் விதியினை வெல்லுவோம் நாமே
ஆலையின் நூலே செல் செல் செல்
நாளை நீதான் மல் மல் மல்
உன் எல்லைதனை நீ காணும் வரை
எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா
ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ
குடிக்க கூழும் உடுத்த உடையும்
கிடைத்தாலே போதும் நமக்கு
அதற்கு வழியும் இருக்கும்போது
தயக்கம் வீணே எதற்கு
நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே
மலர் சோலையாகும் இங்கே.......
இல்லை என்பதும் உண்டோ
நாம் எழுந்து விட்டால்
மனம் துணிந்து விட்டால்
இனி இன்னல் ஏதும் உண்டோ...
The song Illai Enbathum from the movie Mallika (1957 film) was sung by Jikki.
The music for Mallika (1957 film) (1957) was composed by T. R. Pappa.
The lyrics for Illai Enbathum were penned by A. Maruthakasi.
Illai Enbathum is a Tamil film song from Mallika (1957 film) (1957).
Share this beautiful lyric line with your friends!