Click any line to highlight and share it as a quote!
Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Nillu nillu nillu nimirndhu nillu

Urudhi kollu vidhiyai vellu

Raamahoo raamahooo raamahoo raamahoo

Female

Vallal polae selvam vazhangum

Vattraadha boomi idhuvae

Valimai namakku udalil irukku

Manadhil kavalai edhukku

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Allal vaazhvinil bali aagamalae

Val vidhiyinai velvom naamae

Aalaiyin noolae sel sel sel

Naalai needhaan mal mal mal

Un ellai thanai nee kaanum varai

Engum nillaamal selvaai neeyae

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Engaiyaa rengaiyaa

Engaiyaa rengaiyaa

Raamahoo raamahooo raamahoo raamahoo

Female

Kudikka koozhum udutha udaiyum

Kidaithaalae podhum namakku

Adharkku vazhiyum irukkum bodhu

Thayakkam veene edharkku

Naam sevai seidhaal namm thaai naadidhae

Malar solaiyaagum ingae

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு

உறுதி கொள்ளு விதியை வெல்லு

ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ

பெண்

வள்ளல் போலே செல்வம் வழங்கும்

வற்றாத பூமி இதுவே

வலிமை நமக்கு உடலில் இருக்கு

மனதில் கவலை எதுக்கு.....

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே

வல் விதியினை வெல்லுவோம் நாமே

ஆலையின் நூலே செல் செல் செல்

நாளை நீதான் மல் மல் மல்

உன் எல்லைதனை நீ காணும் வரை

எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா

ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ

பெண்

குடிக்க கூழும் உடுத்த உடையும்

கிடைத்தாலே போதும் நமக்கு

அதற்கு வழியும் இருக்கும்போது

தயக்கம் வீணே எதற்கு

நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே

மலர் சோலையாகும் இங்கே.......

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

English Script

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Nillu nillu nillu nimirndhu nillu

Urudhi kollu vidhiyai vellu

Raamahoo raamahooo raamahoo raamahoo

Female

Vallal polae selvam vazhangum

Vattraadha boomi idhuvae

Valimai namakku udalil irukku

Manadhil kavalai edhukku

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Allal vaazhvinil bali aagamalae

Val vidhiyinai velvom naamae

Aalaiyin noolae sel sel sel

Naalai needhaan mal mal mal

Un ellai thanai nee kaanum varai

Engum nillaamal selvaai neeyae

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

Female

Engaiyaa rengaiyaa

Engaiyaa rengaiyaa

Raamahoo raamahooo raamahoo raamahoo

Female

Kudikka koozhum udutha udaiyum

Kidaithaalae podhum namakku

Adharkku vazhiyum irukkum bodhu

Thayakkam veene edharkku

Naam sevai seidhaal namm thaai naadidhae

Malar solaiyaagum ingae

Female

Illai enbadhum undoo

Naam ezhundhu vittaal

Manam thunindhu vittaal

Ini innal edhum undoo

தமிழ் வரிகள்

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

நில்லு நில்லு நில்லு நிமிர்ந்து நில்லு

உறுதி கொள்ளு விதியை வெல்லு

ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ

பெண்

வள்ளல் போலே செல்வம் வழங்கும்

வற்றாத பூமி இதுவே

வலிமை நமக்கு உடலில் இருக்கு

மனதில் கவலை எதுக்கு.....

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

அல்லல் வாழ்வினில் பலி ஆகாமலே

வல் விதியினை வெல்லுவோம் நாமே

ஆலையின் நூலே செல் செல் செல்

நாளை நீதான் மல் மல் மல்

உன் எல்லைதனை நீ காணும் வரை

எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

பெண்

எங்கய்யா ரெங்கய்யா எங்கய்யா ரெங்கய்யா

ராமாஹோ ராமாஹோ ராமாஹோ ராமாஹோ

பெண்

குடிக்க கூழும் உடுத்த உடையும்

கிடைத்தாலே போதும் நமக்கு

அதற்கு வழியும் இருக்கும்போது

தயக்கம் வீணே எதற்கு

நாம் சேவை செய்தால் நம் தாய் நாடிதே

மலர் சோலையாகும் இங்கே.......

பெண்

இல்லை என்பதும் உண்டோ

நாம் எழுந்து விட்டால்

மனம் துணிந்து விட்டால்

இனி இன்னல் ஏதும் உண்டோ...

Frequently Asked Questions

The song Illai Enbathum from the movie Mallika (1957 film) was sung by Jikki.

The music for Mallika (1957 film) (1957) was composed by T. R. Pappa.

The lyrics for Illai Enbathum were penned by A. Maruthakasi.

Illai Enbathum is a Tamil film song from Mallika (1957 film) (1957).