
Inbam Pongum
From the movie Veerapandiya Kattabomman
Read the full lyrics of Inbam Pongum from Veerapandiya Kattabomman (1959), sung by P. Susheela and P. B. Sreenivas and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Veerapandiya Kattabomman
Read the full lyrics of Inbam Pongum from Veerapandiya Kattabomman (1959), sung by P. Susheela and P. B. Sreenivas and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Inbam pongum vennila veesudhae
Inbam pongum vennila veesudhae
Ennai kandu...Male : Unnai kandu
Ennai kandu mauna mozhi pesudhae
Inbam pongum vennila veesudhae
Thendral unnai sondhamaai theenduthae
Thendral unnai sondhamaai theendudhae
Idhai enni enni
Enni enni
Enni enni endhan nenjam yengudhe
Inbam pongum vennila veesudhae
Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Haa.aaa..aa…
Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Konji pesum namm ennam pol paarilae
Ini kollai kollai inbam thaane vaazhvilae
Inbam pongum vennila veesudhae
Thulli aadum pen maane endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Haa.aaa..aa…
Thulli aadum pen maanae endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Vellam polae en aaval meerudhae
Oru ellaiyillaa inbam alai modhudhae
Thendral unnai sondhamaai theenduthae
Anbil oorum
Mei kaadhal polae paarilae
Inbam yedhum verilaiyae aaruyire
Kannal saarum un
Sollai pol aaguame
Ennai kandum undhan vandu vizhi naanumo
Inbam pongum vennila veesudhae
Ennai kandu mauna mozhi pesudhae
Thendral unnai sondhamaai theenduthae
Enni enni endhan nenjam yengudhe
Inbam pongum vennila veesudhae
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி ..
எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே..
அன்பில் ஊறும்
மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன்
சொல்லைப் போல் ஆகுமோ?
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
Inbam pongum vennila veesudhae
Inbam pongum vennila veesudhae
Ennai kandu...Male : Unnai kandu
Ennai kandu mauna mozhi pesudhae
Inbam pongum vennila veesudhae
Thendral unnai sondhamaai theenduthae
Thendral unnai sondhamaai theendudhae
Idhai enni enni
Enni enni
Enni enni endhan nenjam yengudhe
Inbam pongum vennila veesudhae
Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Haa.aaa..aa…
Kangal naadum kannaala endhan jeevanae
Endha naalum un sondham thaan aan ezhilae
Konji pesum namm ennam pol paarilae
Ini kollai kollai inbam thaane vaazhvilae
Inbam pongum vennila veesudhae
Thulli aadum pen maane endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Haa.aaa..aa…
Thulli aadum pen maanae endhan vaazhvilae
Inba deepam un roobam thaan maamayilae
Vellam polae en aaval meerudhae
Oru ellaiyillaa inbam alai modhudhae
Thendral unnai sondhamaai theenduthae
Anbil oorum
Mei kaadhal polae paarilae
Inbam yedhum verilaiyae aaruyire
Kannal saarum un
Sollai pol aaguame
Ennai kandum undhan vandu vizhi naanumo
Inbam pongum vennila veesudhae
Ennai kandu mauna mozhi pesudhae
Thendral unnai sondhamaai theenduthae
Enni enni endhan nenjam yengudhe
Inbam pongum vennila veesudhae
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி ..
எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆண் எழிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
இருவர் : ஹா..ஆ..ஆ
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே
ஒரு எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே..
அன்பில் ஊறும்
மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன்
சொல்லைப் போல் ஆகுமோ?
என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
The song Inbam Pongum from the movie Veerapandiya Kattabomman was sung by P. Susheela and P. B. Sreenivas.
The music for Veerapandiya Kattabomman (1959) was composed by G. Ramanathan.
The lyrics for Inbam Pongum were penned by Ku. Ma. Balasubramaniam.
Inbam Pongum is a Tamil film song from Veerapandiya Kattabomman (1959).
Share this beautiful lyric line with your friends!