
Indha Maan
From the movie Karagattakaran
Read the full lyrics of Indha Maan from Karagattakaran (1989), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Karagattakaran
Read the full lyrics of Indha Maan from Karagattakaran (1989), written by Gangai Amaran, in Tamil & English script.
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En uyirae
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Vel vizhi podum thondilae
Naan vizhalaanen tholilae
Nool idai theyum noyilae
Naan varam ketkum koyilae
Annamae ahh…aahaa..aaa…aa…aa…
Annamae endhan swarnamae
Undhan ennamae vaanavil vannamae
Kannamae madhu kinnamae
Athil pon mani vairangal minnumae
Ennamae thollai pannumae
Penn ennum gangaikkul per inbamae
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dhevanae
En uyirae
Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Yennathaan aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaan
Sollithaan nenjai killithaan
Ennai swargathil devanum sodhithaan
Moham thaan
Sinthum vegam thaan
Dhagathil naan nirkka
Anandham thaan
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En navanae
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே...
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே...
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே...
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En uyirae
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Vel vizhi podum thondilae
Naan vizhalaanen tholilae
Nool idai theyum noyilae
Naan varam ketkum koyilae
Annamae ahh…aahaa..aaa…aa…aa…
Annamae endhan swarnamae
Undhan ennamae vaanavil vannamae
Kannamae madhu kinnamae
Athil pon mani vairangal minnumae
Ennamae thollai pannumae
Penn ennum gangaikkul per inbamae
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dhevanae
En uyirae
Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Yennathaan aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaan
Sollithaan nenjai killithaan
Ennai swargathil devanum sodhithaan
Moham thaan
Sinthum vegam thaan
Dhagathil naan nirkka
Anandham thaan
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En navanae
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே...
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே...
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே...
The lyrics for Indha Maan were penned by Gangai Amaran.
Indha Maan is a Tamil film song from Karagattakaran (1989).
Share this beautiful lyric line with your friends!