Click any line to highlight and share it as a quote!
Male

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Female

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Both

Indru avndha sondhama

Female

Vennaiyai kollai konda

Vaenguzhal oodhi nindru

Kannanaaga nee irundha kaalathilae

Male

Ennaiyae kollai konda

Punnagai veesi nindra

Kannigai raadhaiyaaga thaedi vandhaai

Female

Kuyil isaiyum kuzhal isaiyum

Kuzhaindhidum velaiyilae

Male

Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Male

Indru avndha sondhama

Female

Idaiyil vandha bandhama

Male

Thondru pala jenmamaai

Female

Thodarndhu varum inbamae

Both

Indru avndha sondhama

Female

Kanaiyazhi kaiyil thandhu

Thusyandhaanaga vandhu

Kaadhal manam purindha kaalathilae

Male

Maanodu nee valarndhu

Sagundhalaiyaai irundhu

Maaradha anbu kondu maalaiyittaai

Female

Kulir nilavum malar manamum

Kulavidum solaiyilae

Male

Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Both

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Indru avndha sondhama

ஆண்

இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

பெண்

இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண்

வெண்ணையை அள்ளி உண்டு

வேய்ங்குழல் ஊதி நின்று

கண்ணனாக நீ இருந்த காலத்திலே

ஆண்

என்னையே கொள்ளை கொண்ட

புன்னகை வீசி நின்ற கன்னிகை

ராதையாகத் தேடி வந்தாய்

பெண்

குயில் இசையும் குழல் இசையும்

குழைந்திடும் வேளையிலே

ஆண்

அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

ஆண்

இன்று வந்த சொந்தமா

பெண்

இடையில் வந்த பந்தமா

ஆண்

தொன்று பல ஜென்மமாய்

பெண்

தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண்

கணையாழி கையில் தந்து

துஷ்யந்தனாக வந்து

காதல் மணம் புரிந்த காலத்திலே

ஆண்

மானோடு நீ வளர்ந்து

சகுந்தலையாய் இருந்து

மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்

பெண்

குளிர் நிலவும் மலர் மணமும்

குலாவிடும் சோலையிலே

ஆண்

அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

இருவர் : இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இன்று வந்த சொந்தமா......

English Script

Male

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Female

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Both

Indru avndha sondhama

Female

Vennaiyai kollai konda

Vaenguzhal oodhi nindru

Kannanaaga nee irundha kaalathilae

Male

Ennaiyae kollai konda

Punnagai veesi nindra

Kannigai raadhaiyaaga thaedi vandhaai

Female

Kuyil isaiyum kuzhal isaiyum

Kuzhaindhidum velaiyilae

Male

Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Male

Indru avndha sondhama

Female

Idaiyil vandha bandhama

Male

Thondru pala jenmamaai

Female

Thodarndhu varum inbamae

Both

Indru avndha sondhama

Female

Kanaiyazhi kaiyil thandhu

Thusyandhaanaga vandhu

Kaadhal manam purindha kaalathilae

Male

Maanodu nee valarndhu

Sagundhalaiyaai irundhu

Maaradha anbu kondu maalaiyittaai

Female

Kulir nilavum malar manamum

Kulavidum solaiyilae

Male

Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Both

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Indru avndha sondhama

தமிழ் வரிகள்

ஆண்

இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

பெண்

இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண்

வெண்ணையை அள்ளி உண்டு

வேய்ங்குழல் ஊதி நின்று

கண்ணனாக நீ இருந்த காலத்திலே

ஆண்

என்னையே கொள்ளை கொண்ட

புன்னகை வீசி நின்ற கன்னிகை

ராதையாகத் தேடி வந்தாய்

பெண்

குயில் இசையும் குழல் இசையும்

குழைந்திடும் வேளையிலே

ஆண்

அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

ஆண்

இன்று வந்த சொந்தமா

பெண்

இடையில் வந்த பந்தமா

ஆண்

தொன்று பல ஜென்மமாய்

பெண்

தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண்

கணையாழி கையில் தந்து

துஷ்யந்தனாக வந்து

காதல் மணம் புரிந்த காலத்திலே

ஆண்

மானோடு நீ வளர்ந்து

சகுந்தலையாய் இருந்து

மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்

பெண்

குளிர் நிலவும் மலர் மணமும்

குலாவிடும் சோலையிலே

ஆண்

அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

இருவர் : இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இன்று வந்த சொந்தமா......

Frequently Asked Questions

The song Indru Vandha from the movie Chitrangi was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Chitrangi (1964) was composed by S. Vedhachalam.

The lyrics for Indru Vandha were penned by Ku. Ma. Balasubramaniam.

Indru Vandha is a Tamil film song from Chitrangi (1964).