
Indru Vandha
From the movie Chitrangi
Read the full lyrics of Indru Vandha from Chitrangi (1964), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Chitrangi
Read the full lyrics of Indru Vandha from Chitrangi (1964), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Vennaiyai kollai konda
Vaenguzhal oodhi nindru
Kannanaaga nee irundha kaalathilae
Ennaiyae kollai konda
Punnagai veesi nindra
Kannigai raadhaiyaaga thaedi vandhaai
Kuyil isaiyum kuzhal isaiyum
Kuzhaindhidum velaiyilae
Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Kanaiyazhi kaiyil thandhu
Thusyandhaanaga vandhu
Kaadhal manam purindha kaalathilae
Maanodu nee valarndhu
Sagundhalaiyaai irundhu
Maaradha anbu kondu maalaiyittaai
Kulir nilavum malar manamum
Kulavidum solaiyilae
Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
வெண்ணையை அள்ளி உண்டு
வேய்ங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற கன்னிகை
ராதையாகத் தேடி வந்தாய்
குயில் இசையும் குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இருவர் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா......
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Vennaiyai kollai konda
Vaenguzhal oodhi nindru
Kannanaaga nee irundha kaalathilae
Ennaiyae kollai konda
Punnagai veesi nindra
Kannigai raadhaiyaaga thaedi vandhaai
Kuyil isaiyum kuzhal isaiyum
Kuzhaindhidum velaiyilae
Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
Kanaiyazhi kaiyil thandhu
Thusyandhaanaga vandhu
Kaadhal manam purindha kaalathilae
Maanodu nee valarndhu
Sagundhalaiyaai irundhu
Maaradha anbu kondu maalaiyittaai
Kulir nilavum malar manamum
Kulavidum solaiyilae
Anbil midhandhu thannai marandhu
Agam magizhndhaadiyadhae
Indru avndha sondhama
Idaiyil vandha bandhama
Thondru pala jenmamaai
Thodarndhu varum inbamae
Indru avndha sondhama
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
வெண்ணையை அள்ளி உண்டு
வேய்ங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற கன்னிகை
ராதையாகத் தேடி வந்தாய்
குயில் இசையும் குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இருவர் : இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே....
இருவர் : இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா......
The song Indru Vandha from the movie Chitrangi was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Chitrangi (1964) was composed by S. Vedhachalam.
The lyrics for Indru Vandha were penned by Ku. Ma. Balasubramaniam.
Indru Vandha is a Tamil film song from Chitrangi (1964).
Share this beautiful lyric line with your friends!