Click any line to highlight and share it as a quote!
Female

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Male

Irave varuga urave varuga…

Male

Thooya manjathil paavai nenajathil

Naan irukka paarthirukkum kaadhal vennila

Naangu kanngal pesi kollattum

Female

Kaalayil vettkkam maalaiyil pakkam

Naalai innum veandum endru theadidum ullam

Kungumapottu nenjinil pattu

Kodi innbam odi vanthu baavanai sollum

Both

Irave varuga urave varuga…

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Humming : …….

Female

Kannaadi kinnangalil mathu rasam eduthu

Pen endru persolli

En kayil koduthu

Kannale paruga sonnaan

Adhil vandaaga amara sonnan

Female

oru maalai malar koduthu

Athil neeyum kudiyiurkka

Azhaithaal varuven

Anaithaal thaan tharuven

Female

Kalyana pen enum

Per ondru koduthu

Kannaadi kinnangalil mathu rasam eduthu

Kannale parugi vidu

Adhil vandaaga amarnthu vidu

Male

Adhu naalai nadakkattume

Intha neram inikattume

Idhu thaan oru naal

Ninaithaal sugam tharum naal

Both

Intha nilavai paarthaal

Adhu namakena vanthathu polirukkum

Oru ninaivai eduthu varum

Maru nenjinil koduthu vidum

Irave varuga urave varuga…

Female

Oorellam sirikkum osai

Urangaathe kangal inge

Oorellam sirikkum osai

Urangaathe kangal inge

Naalellam thanimai inge

Naan theadum vaazhkai enge

Naan theadum vaazhkai enge

Female

Malargalile vaasamillai

Manjalile azhagu illai

Thalaivanidam kaadhal illai

Iravanidam karunai illai

Female

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Antha nenjinil koduthu vidum

Iravae maraiga… Pozhuthe vidiga…

பெண்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

ஆண்

இரவே வருக உறவே வருக.......

ஆண்

தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில்

நானிருக்க பார்த்திருக்கும் காதல் வெண்ணிலா

நான்கு கண்கள் பேசிக் கொள்ளட்டும்

நாளை மிச்சம் மீதியின்றி வாங்கிக் கொள்ளட்டும்

பெண்

காலையில் வெட்கம் மாலையில் பக்கம்

நாளை இன்னும் வேண்டுமென்று தேடிடும் உள்ளம்

குங்குமப் பொட்டு நெஞ்சினில் பட்டு

கோடி இன்பம் ஓடி வந்த பாவனை சொல்லும்

இருவர் : இரவே வருக உறவே வருக

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

முனங்கல் : ....................

ஆண்

கண்ணாடி கிண்ணங்களில் மதுரசம் எடுத்து

பெண் என்று பேர் சொல்லி

என் கையில் கொடுத்து

கண்ணாலே பருகச் சொன்னான்

அதில் வண்டாக அமரச் சொன்னான்

பெண்

ஒரு மாலை மலர் கொடுத்து

அதில் நீயும் குடியிருக்க

அழைத்தால் வருவேன்

அணைத்தால் நான் தருவேன்

பெண்

கல்யாண பெண் என்னும்

பேர் ஒன்று கொடுத்து

கண்ணாடி கிண்ணங்களில்

மதுரசம் எடுத்து

கண்ணாலே பருகிவிடு............

அதில் வண்டாக அமர்ந்து விடு

ஆண்

அது நாளை நடக்கட்டுமே

இந்த நேரம் இனிக்கட்டுமே

இதுதான் ஒரு நாள்

நினைத்தால் சுகம் தரும் நாள்

இருவர் : இந்த நிலவை நாம் பார்த்தால்

அது நமக்கென வந்தது போலிருக்கும்

ஒரு நினைவை எடுத்து வரும்

மறு நெஞ்சினில் கொடுத்து விடும்

இரவே வருக உறவே வருக.......

பெண்

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை

உறங்காத கண்கள் இங்கே

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை

உறங்காத கண்கள் இங்கே

நாளெல்லாம் தனிமை இங்கே

நான் தேடும் வாழ்க்கை எங்கே

நான் தேடும் வாழ்க்கை எங்கே

பெண்

மலர்களிலே வாசமில்லை

மஞ்சளிலே அழகும் இல்லை

தலைவனிடம் காதல் இல்லை

இறைவனிடம் கருணை இல்லை

பெண்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

அந்த நெஞ்சினில் கொடுத்து விடும்

இரவே மறைக....பொழுதே விடிக.........

English Script

Female

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Male

Irave varuga urave varuga…

Male

Thooya manjathil paavai nenajathil

Naan irukka paarthirukkum kaadhal vennila

Naangu kanngal pesi kollattum

Female

Kaalayil vettkkam maalaiyil pakkam

Naalai innum veandum endru theadidum ullam

Kungumapottu nenjinil pattu

Kodi innbam odi vanthu baavanai sollum

Both

Irave varuga urave varuga…

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Unthan nenjinil koduthu vidum

Humming : …….

Female

Kannaadi kinnangalil mathu rasam eduthu

Pen endru persolli

En kayil koduthu

Kannale paruga sonnaan

Adhil vandaaga amara sonnan

Female

oru maalai malar koduthu

Athil neeyum kudiyiurkka

Azhaithaal varuven

Anaithaal thaan tharuven

Female

Kalyana pen enum

Per ondru koduthu

Kannaadi kinnangalil mathu rasam eduthu

Kannale parugi vidu

Adhil vandaaga amarnthu vidu

Male

Adhu naalai nadakkattume

Intha neram inikattume

Idhu thaan oru naal

Ninaithaal sugam tharum naal

Both

Intha nilavai paarthaal

Adhu namakena vanthathu polirukkum

Oru ninaivai eduthu varum

Maru nenjinil koduthu vidum

Irave varuga urave varuga…

Female

Oorellam sirikkum osai

Urangaathe kangal inge

Oorellam sirikkum osai

Urangaathe kangal inge

Naalellam thanimai inge

Naan theadum vaazhkai enge

Naan theadum vaazhkai enge

Female

Malargalile vaasamillai

Manjalile azhagu illai

Thalaivanidam kaadhal illai

Iravanidam karunai illai

Female

Indha nilavai naan paarthaal

Adhu enakena vanthathu pol irukkum

En ninaivai eduthu varum

Antha nenjinil koduthu vidum

Iravae maraiga… Pozhuthe vidiga…

தமிழ் வரிகள்

பெண்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

ஆண்

இரவே வருக உறவே வருக.......

ஆண்

தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில்

நானிருக்க பார்த்திருக்கும் காதல் வெண்ணிலா

நான்கு கண்கள் பேசிக் கொள்ளட்டும்

நாளை மிச்சம் மீதியின்றி வாங்கிக் கொள்ளட்டும்

பெண்

காலையில் வெட்கம் மாலையில் பக்கம்

நாளை இன்னும் வேண்டுமென்று தேடிடும் உள்ளம்

குங்குமப் பொட்டு நெஞ்சினில் பட்டு

கோடி இன்பம் ஓடி வந்த பாவனை சொல்லும்

இருவர் : இரவே வருக உறவே வருக

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்

முனங்கல் : ....................

ஆண்

கண்ணாடி கிண்ணங்களில் மதுரசம் எடுத்து

பெண் என்று பேர் சொல்லி

என் கையில் கொடுத்து

கண்ணாலே பருகச் சொன்னான்

அதில் வண்டாக அமரச் சொன்னான்

பெண்

ஒரு மாலை மலர் கொடுத்து

அதில் நீயும் குடியிருக்க

அழைத்தால் வருவேன்

அணைத்தால் நான் தருவேன்

பெண்

கல்யாண பெண் என்னும்

பேர் ஒன்று கொடுத்து

கண்ணாடி கிண்ணங்களில்

மதுரசம் எடுத்து

கண்ணாலே பருகிவிடு............

அதில் வண்டாக அமர்ந்து விடு

ஆண்

அது நாளை நடக்கட்டுமே

இந்த நேரம் இனிக்கட்டுமே

இதுதான் ஒரு நாள்

நினைத்தால் சுகம் தரும் நாள்

இருவர் : இந்த நிலவை நாம் பார்த்தால்

அது நமக்கென வந்தது போலிருக்கும்

ஒரு நினைவை எடுத்து வரும்

மறு நெஞ்சினில் கொடுத்து விடும்

இரவே வருக உறவே வருக.......

பெண்

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை

உறங்காத கண்கள் இங்கே

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை

உறங்காத கண்கள் இங்கே

நாளெல்லாம் தனிமை இங்கே

நான் தேடும் வாழ்க்கை எங்கே

நான் தேடும் வாழ்க்கை எங்கே

பெண்

மலர்களிலே வாசமில்லை

மஞ்சளிலே அழகும் இல்லை

தலைவனிடம் காதல் இல்லை

இறைவனிடம் கருணை இல்லை

பெண்

இந்த நிலவை நான் பார்த்தால்

அது எனக்கென வந்தது போலிருக்கும்

என் நினைவை எடுத்து வரும்

அந்த நெஞ்சினில் கொடுத்து விடும்

இரவே மறைக....பொழுதே விடிக.........

Frequently Asked Questions

The song Intha Nilavai from the movie Bhavani was sung by T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and P. B. Sreenivas.

The music for Bhavani (1967) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Intha Nilavai were penned by Kannadasan.

Intha Nilavai is a Tamil film song from Bhavani (1967).