Click any line to highlight and share it as a quote!
Female

{Iravil varugira

Thirudan polavae

Idhayam nulaindhadhae …

Kaadhal

Manam kalavu ponadhal

Gaaliaagi Ponen} (2)

Female

{Thotralumae paravaillai

Kaadhal seiyya vendum…

Adhu thondraamalae

Uravae illai

Thaanai vandhu theendum} (2)

Female

{Kaadhal seithaal

Thappae endraalum..mmm…

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae} (2)

Female

Iravil varugira

Thirudan polavae

Idhayam nulaindhadhae …

Kaadhal

Manam kalavu ponadhal

Gaaliaagi Ponen

Female

Hmm..kannai moodi

Kannai thirandhen

Ada kadavul pola

Neril therindhaai

Female

Hey..kannai moodi

Kannai thirandhen

Ada kadavul pola

Neril therindhaai

Female

Yeno naanum

Ennai marandhu

Yedho aananae

Yegaandhamaai

Ellai kadandhu

Engo ponenae

Female

Vetti murikkum velaiaaga

Kaadhal seigiren

Thitti therkka

Thirumbi paarthal

Dhripithi aagiren

Female

Thatti kazhikka mattum

Ennai ninaithidadhadaa

Thappi sella valiyae illai

Thavikirenada..aaa

Female

Kaadhal seithaal

Thappae endraalum

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae

Female

Hmmm..mmmm.

Hmmm..mmmm..mmm..mmm

Aaa…aaa….aaaa…aaa…aaaaaaa….

Female

Naasukkaaga

Ennai kavarndhaai

Abinayamaagathaan

Nenjil niraindhai

Female

Hei..naasukkaaga

Ennai kavarndhaai

Abinayamaagathaan

Nenjil niraindhai

Female

Enmanam enbadhu

Engae ulladhu

Enakkae theriyavillai

Adhil eppadi vandhu

Nee than nuzhaindhaai

Enbadhu puriyavillai

Female

Thattu ketta

Thatpa veppa

Nilaiyil vaazhgiren

Nutpaana noyil vizhunthu

Dhinamum saagiren

Female

Seththu pizhaikkum

Kalaiyai kaadhal

Katru thandhathae…ae..

Chitravadhaikkul

Ennai kondu

Sikka vaithathae

Female

Kaadhal seithaal

Thappae endraalum…mmm..

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae..ae…ae…ae…..

பெண்

{ இரவில் வருகிற

திருடன் போலவே இதயம்

நுழைந்ததே காதல் மனம்

களவு போனதால் காலியாகி

போனேன் } (2)

பெண்

{ தோற்றாலுமே

பரவாயில்லை காதல்

செய்ய வேண்டும் அது

தோன்றாமலே உறவே

இல்லை தானாய் வந்து

தீண்டும் } (2)

பெண்

{ காதல் செய்தால்

தப்பே என்றாலும் ம்ம்ம்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே } (2)

பெண்

இரவில் வருகிற

திருடன் போலவே இதயம்

நுழைந்ததே காதல் மனம்

களவு போனதால் காலியாகி

போனேன்

பெண்

ஹ்ம்ம் கண்ணை

மூடி கண்ணை திறந்தேன்

அட கடவுள் போல நேரில்

தெரிந்தாய்

பெண்

ஹே கண்ணை

மூடி கண்ணை திறந்தேன்

அட கடவுள் போல நேரில்

தெரிந்தாய்

பெண்

ஏனோ நானும்

என்னை மறந்து ஏதோ

ஆனேனே ஏகாந்தமாய்

எல்லை கடந்து எங்கோ

போனேனே

பெண்

வெட்டி

முறிக்கும் வேலையாக

காதல் செய்கிறேன் திட்டி

தீர்க்க திரும்பி பார்த்தால்

திருப்தி ஆகிறேன்

பெண்

தட்டி கழிக்க

மட்டும் என்னை

நினைத்திடாதடா தப்பி

செல்ல வழியே இல்லை

தவிக்கிறேனடா ஆ

பெண்

காதல் செய்தால்

தப்பே என்றாலும்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே

பெண்

ஹ்ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ

ஆஆ

பெண்

நாசுக்காக

என்னை கவர்ந்தாய்

அபிநயமாகத்தான்

நெஞ்சில் நிறைந்தாய்

பெண்

ஹே நாசுக்காக

என்னை கவர்ந்தாய்

அபிநயமாகத்தான்

நெஞ்சில் நிறைந்தாய்

பெண்

என்மனம் என்பது

எங்கே உள்ளது எனக்கே

தெரியவில்லை அதில்

எப்படி வந்து நீ தான்

நுழைந்தாய் என்பது

புரியவில்லை

பெண்

தட்டு கெட்ட

தட்ப வெப்ப நிலையில்

வாழ்கிறேன் நுட்பமான

நோயில் விழுந்து தினமும்

சாகிறேன்

பெண்

செத்து பிழைக்கும்

கலையை காதல் கற்று

தந்ததே சித்ரவதைக்குள்

என்னை கொண்டு சிக்க

வைத்ததே

பெண்

காதல் செய்தால்

தப்பே என்றாலும் ம்ம்ம்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே

English Script

Female

{Iravil varugira

Thirudan polavae

Idhayam nulaindhadhae …

Kaadhal

Manam kalavu ponadhal

Gaaliaagi Ponen} (2)

Female

{Thotralumae paravaillai

Kaadhal seiyya vendum…

Adhu thondraamalae

Uravae illai

Thaanai vandhu theendum} (2)

Female

{Kaadhal seithaal

Thappae endraalum..mmm…

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae} (2)

Female

Iravil varugira

Thirudan polavae

Idhayam nulaindhadhae …

Kaadhal

Manam kalavu ponadhal

Gaaliaagi Ponen

Female

Hmm..kannai moodi

Kannai thirandhen

Ada kadavul pola

Neril therindhaai

Female

Hey..kannai moodi

Kannai thirandhen

Ada kadavul pola

Neril therindhaai

Female

Yeno naanum

Ennai marandhu

Yedho aananae

Yegaandhamaai

Ellai kadandhu

Engo ponenae

Female

Vetti murikkum velaiaaga

Kaadhal seigiren

Thitti therkka

Thirumbi paarthal

Dhripithi aagiren

Female

Thatti kazhikka mattum

Ennai ninaithidadhadaa

Thappi sella valiyae illai

Thavikirenada..aaa

Female

Kaadhal seithaal

Thappae endraalum

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae

Female

Hmmm..mmmm.

Hmmm..mmmm..mmm..mmm

Aaa…aaa….aaaa…aaa…aaaaaaa….

Female

Naasukkaaga

Ennai kavarndhaai

Abinayamaagathaan

Nenjil niraindhai

Female

Hei..naasukkaaga

Ennai kavarndhaai

Abinayamaagathaan

Nenjil niraindhai

Female

Enmanam enbadhu

Engae ulladhu

Enakkae theriyavillai

Adhil eppadi vandhu

Nee than nuzhaindhaai

Enbadhu puriyavillai

Female

Thattu ketta

Thatpa veppa

Nilaiyil vaazhgiren

Nutpaana noyil vizhunthu

Dhinamum saagiren

Female

Seththu pizhaikkum

Kalaiyai kaadhal

Katru thandhathae…ae..

Chitravadhaikkul

Ennai kondu

Sikka vaithathae

Female

Kaadhal seithaal

Thappae endraalum…mmm..

Andha thappai seithal

Thappae illaiyae

Adhil thappithavar

Yaarum illayae..ae…ae…ae…..

தமிழ் வரிகள்

பெண்

{ இரவில் வருகிற

திருடன் போலவே இதயம்

நுழைந்ததே காதல் மனம்

களவு போனதால் காலியாகி

போனேன் } (2)

பெண்

{ தோற்றாலுமே

பரவாயில்லை காதல்

செய்ய வேண்டும் அது

தோன்றாமலே உறவே

இல்லை தானாய் வந்து

தீண்டும் } (2)

பெண்

{ காதல் செய்தால்

தப்பே என்றாலும் ம்ம்ம்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே } (2)

பெண்

இரவில் வருகிற

திருடன் போலவே இதயம்

நுழைந்ததே காதல் மனம்

களவு போனதால் காலியாகி

போனேன்

பெண்

ஹ்ம்ம் கண்ணை

மூடி கண்ணை திறந்தேன்

அட கடவுள் போல நேரில்

தெரிந்தாய்

பெண்

ஹே கண்ணை

மூடி கண்ணை திறந்தேன்

அட கடவுள் போல நேரில்

தெரிந்தாய்

பெண்

ஏனோ நானும்

என்னை மறந்து ஏதோ

ஆனேனே ஏகாந்தமாய்

எல்லை கடந்து எங்கோ

போனேனே

பெண்

வெட்டி

முறிக்கும் வேலையாக

காதல் செய்கிறேன் திட்டி

தீர்க்க திரும்பி பார்த்தால்

திருப்தி ஆகிறேன்

பெண்

தட்டி கழிக்க

மட்டும் என்னை

நினைத்திடாதடா தப்பி

செல்ல வழியே இல்லை

தவிக்கிறேனடா ஆ

பெண்

காதல் செய்தால்

தப்பே என்றாலும்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே

பெண்

ஹ்ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ

ஆஆ

பெண்

நாசுக்காக

என்னை கவர்ந்தாய்

அபிநயமாகத்தான்

நெஞ்சில் நிறைந்தாய்

பெண்

ஹே நாசுக்காக

என்னை கவர்ந்தாய்

அபிநயமாகத்தான்

நெஞ்சில் நிறைந்தாய்

பெண்

என்மனம் என்பது

எங்கே உள்ளது எனக்கே

தெரியவில்லை அதில்

எப்படி வந்து நீ தான்

நுழைந்தாய் என்பது

புரியவில்லை

பெண்

தட்டு கெட்ட

தட்ப வெப்ப நிலையில்

வாழ்கிறேன் நுட்பமான

நோயில் விழுந்து தினமும்

சாகிறேன்

பெண்

செத்து பிழைக்கும்

கலையை காதல் கற்று

தந்ததே சித்ரவதைக்குள்

என்னை கொண்டு சிக்க

வைத்ததே

பெண்

காதல் செய்தால்

தப்பே என்றாலும் ம்ம்ம்

அந்த தப்பை செய்தால்

தப்பே இல்லையே அதில்

தப்பித்தவர் யாரும்

இல்லையே

Frequently Asked Questions

The lyrics for Iravil Varugira Song Lyrics (Female Version) were penned by Vijay Sagar.

Iravil Varugira Song Lyrics (Female Version) is a Tamil film song from En Aaloda Seruppa Kaanom (2017).