Iru Kangal Podhadhu Sad
Tamil Film Song 1998

Iru Kangal Podhadhu Sad

From the movie Dharma

Read the full lyrics of Iru Kangal Podhadhu Sad from Dharma (1998), written by Pulamaipithan, in Tamil & English script.

Pulamaipithan Tamil & English Dharma · 1998
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Oraayiram dhukkam vandhu

Adaikkudhu nenjathai

Solli cholli azhuthaalum theeraadhu

Oraayiram jenmam ondraai

Vaazhndhadhu pol irukku

Sollaamal sendradhini vaaraadhu

Male

Kan indru kaanum kaatchi

Poiyaagi pogaadho

Kuyilae un kuralai meendum

Naan ketka mudiyaadho

Sol engae sendradhun aavi

Adi unmaiyil naan oru paavi

Idhi en nenjam thaangaadhu

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Kannae un mugathil vizhithaal

Enakkandha naal vidiyum

Unai thaedum kangal ini urangaadhu

Kannae yaar indha sogathukku

Aarudhal sonnaalum

Nenjil ulla baaram endrum irangaadhu

Male

Paasathai kondra andha

Paavigal yaarammaa

Yaaravar endrae endhan

Kanavilaenum koorammaa

Enai vittu ponadhu paavam

Nee ponadhu eppadi nyaayam

Idhai en nenjam thaangaadhu

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

ஓராயிரம் துக்கம் வந்து

அடைக்குது நெஞ்சத்தில்

சொல்லிச் சொல்லி அழுதாலும் தீராது

ஓராயிரம் ஜென்மம் ஒன்றாய்

வாழ்ந்தது போலிருக்கு

சொல்லாமல் சென்றதினி வாராது

ஆண்

கண் இன்று காணும் காட்சி

பொய்யாகிப் போகாதோ

குயிலே உன் குரலை மீண்டும்

நான் கேட்க முடியாதோ

சொல் எங்கே சென்றதுன் ஆவி

அடி உண்மையில் நான் ஒரு பாவி

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

கண்ணே உன் முகத்தில் விழித்தால்

எனக்கந்த நாள் விடியும்

உனைத் தேடும் கண்கள் இனி உறங்காது

கண்ணே யார் இந்த சோகத்துக்கு

ஆறுதல் சொன்னாலும்

நெஞ்சில் உள்ள பாரம் என்றும் இறங்காது

ஆண்

பாசத்தைக் கொன்ற அந்த

பாவிகள் யாரம்மா

யாரவர் என்றே எந்தன்

கனவிலேனும் கூறம்மா

எனை விட்டுப் போனது பாவம்

நீ போனது எப்படி நியாயம்

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

English Script

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Oraayiram dhukkam vandhu

Adaikkudhu nenjathai

Solli cholli azhuthaalum theeraadhu

Oraayiram jenmam ondraai

Vaazhndhadhu pol irukku

Sollaamal sendradhini vaaraadhu

Male

Kan indru kaanum kaatchi

Poiyaagi pogaadho

Kuyilae un kuralai meendum

Naan ketka mudiyaadho

Sol engae sendradhun aavi

Adi unmaiyil naan oru paavi

Idhi en nenjam thaangaadhu

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Kannae un mugathil vizhithaal

Enakkandha naal vidiyum

Unai thaedum kangal ini urangaadhu

Kannae yaar indha sogathukku

Aarudhal sonnaalum

Nenjil ulla baaram endrum irangaadhu

Male

Paasathai kondra andha

Paavigal yaarammaa

Yaaravar endrae endhan

Kanavilaenum koorammaa

Enai vittu ponadhu paavam

Nee ponadhu eppadi nyaayam

Idhai en nenjam thaangaadhu

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Thaamaraiyai man moodavo

Theeyidamae malar povadho

Enna solla ellaam vidhiyo

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

Male

Iru kangal podhaadhu

Raasaathi oorgolathai paarkka

En nenjam thaangaadhu

Nee pogum kolam thannai paarkka

தமிழ் வரிகள்

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

ஓராயிரம் துக்கம் வந்து

அடைக்குது நெஞ்சத்தில்

சொல்லிச் சொல்லி அழுதாலும் தீராது

ஓராயிரம் ஜென்மம் ஒன்றாய்

வாழ்ந்தது போலிருக்கு

சொல்லாமல் சென்றதினி வாராது

ஆண்

கண் இன்று காணும் காட்சி

பொய்யாகிப் போகாதோ

குயிலே உன் குரலை மீண்டும்

நான் கேட்க முடியாதோ

சொல் எங்கே சென்றதுன் ஆவி

அடி உண்மையில் நான் ஒரு பாவி

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

கண்ணே உன் முகத்தில் விழித்தால்

எனக்கந்த நாள் விடியும்

உனைத் தேடும் கண்கள் இனி உறங்காது

கண்ணே யார் இந்த சோகத்துக்கு

ஆறுதல் சொன்னாலும்

நெஞ்சில் உள்ள பாரம் என்றும் இறங்காது

ஆண்

பாசத்தைக் கொன்ற அந்த

பாவிகள் யாரம்மா

யாரவர் என்றே எந்தன்

கனவிலேனும் கூறம்மா

எனை விட்டுப் போனது பாவம்

நீ போனது எப்படி நியாயம்

இதை என் நெஞ்சம் தாங்காது

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

தாமரையை மண் மூடவோ

தீயிடமே மலர் போவதோ

என்ன சொல்ல எல்லாம் விதியோ

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

ஆண்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் நெஞ்சம் தாங்காது

நீ போகும் கோலம் தன்னைப் பார்க்க

Frequently Asked Questions

The lyrics for Iru Kangal Podhadhu Sad were penned by Pulamaipithan.

Iru Kangal Podhadhu Sad is a Tamil film song from Dharma (1998).