Click any line to highlight and share it as a quote!
Female

Paakku vethalai maathiyaachu

Male

Aama parisamum pottachu

Female

Pandhakkaalu nattaachu

Male

Namma pandhu janam vandhaachu

Female

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Male

Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Male

Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Female

Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam

Both

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachudhu

Male

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Female

Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Male

Panjam illae ini namakku thaan

Both

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female

Sendhaazham poo enakku nee

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan

Male

Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan

Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan

Both

Iru manasum oru manasu aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachadhu

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

பெண்

பாக்கு வெத்திலை மாத்தியாச்சு

ஆண்

ஆமா...பரிசமும் போட்டாச்சு

பெண்

பந்தக்காலு நட்டாச்சு

ஆண்

நம்ம பந்து ஜனம் வந்தாச்சு....

பெண்

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

பெண்

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

ஆண்

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு

பாக்கவும் வேணாம்

எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

ஆண்

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு

பாக்கவும் வேணாம்

எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

பெண்

ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்

ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்

நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

ஆண்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

பெண்

சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

ஆண்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

பெண்

செந்தாழம்பூ எனக்கு நீ

செந்தாழம்பூ எனக்கு நீ

சேலத்து மாம்பழம் உனக்கு நான்

செந்தாழம்பூ எனக்கு நீ

சேலத்து மாம்பழம் உனக்கு நான்

ஆண்

செந்தாழம்பூவும் சேலத்து பழமும்

சொந்தமாகும் இனி நமக்குத்தான்

செந்தாழம்பூவும் சேலத்து பழமும்

சொந்தமாகும் இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

English Script

Female

Paakku vethalai maathiyaachu

Male

Aama parisamum pottachu

Female

Pandhakkaalu nattaachu

Male

Namma pandhu janam vandhaachu

Female

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Male

Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Male

Ini ingumangum mirandu mirandu

Pakkavum venaam

Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Female

Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam

Naalu perum kanavae naamum onna vaazhalaam

Both

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachudhu

Male

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Sandhana pottu enakkau nee

Javvaadhu pottu unakkau naan

Female

Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Sandhana pottukkum javvaadhu pottukkum

Panjam illae ini namakku thaan

Male

Panjam illae ini namakku thaan

Both

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female

Sendhaazham poo enakku nee

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan

Sendhaazham poo enakku nee

Saelaththu maambazham unakku naan

Male

Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan

Sendhaazham poovum saelaththu pazhamum

Sondhamaagum ini namakku thaan

Both

Iru manasum oru manasu aachudhu

Naam edhirpaartha samayam vandhu vaachadhu

Iru manasum oru manasa aachudhu

Naam edhirpaatha samayam vandhu vaachadhu

தமிழ் வரிகள்

பெண்

பாக்கு வெத்திலை மாத்தியாச்சு

ஆண்

ஆமா...பரிசமும் போட்டாச்சு

பெண்

பந்தக்காலு நட்டாச்சு

ஆண்

நம்ம பந்து ஜனம் வந்தாச்சு....

பெண்

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

பெண்

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

ஆண்

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு

பாக்கவும் வேணாம்

எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

ஆண்

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு

பாக்கவும் வேணாம்

எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

பெண்

ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்

ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்

நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

ஆண்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

சந்தனப் பொட்டு எனக்கு நீ

ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

பெண்

சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

ஆண்

பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

பெண்

செந்தாழம்பூ எனக்கு நீ

செந்தாழம்பூ எனக்கு நீ

சேலத்து மாம்பழம் உனக்கு நான்

செந்தாழம்பூ எனக்கு நீ

சேலத்து மாம்பழம் உனக்கு நான்

ஆண்

செந்தாழம்பூவும் சேலத்து பழமும்

சொந்தமாகும் இனி நமக்குத்தான்

செந்தாழம்பூவும் சேலத்து பழமும்

சொந்தமாகும் இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது

நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது.....

Frequently Asked Questions

The song Iru Manasum Oru Manasa from the movie Maya Manithan was sung by T. V. Rathinam and S. V. Ponnusami.

The music for Maya Manithan (1958) was composed by G. Govindarajulu Naidu.

The lyrics for Iru Manasum Oru Manasa were penned by A. Maruthakasi.

Iru Manasum Oru Manasa is a Tamil film song from Maya Manithan (1958).