Click any line to highlight and share it as a quote!
Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Kann paadhi vaai meedhi pesum

Uyar kaadhalai perum paadhi valarthaan

Kaadhalai perum paadhi valarthaan

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Inbathai siru paadhi vaithu

Inbathai siru paadhi vaithu

Yeno thunbathai perum paadhi thandhaan

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Mudhal paadhi vaazhvukku ilamai

Pin mudikkindra paadhikku mudhumai

Idhil paadhi naalukku thookkam

Pin irukkindra paadhiyellaam yekkam

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan…. edhilumae sari paadhi koduthaan

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

கண் பாதி வாய் மீதி பேசும்

உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்...

காதலை பெரும் பாதி வளர்த்தான்...

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

இன்பத்தை சிறு பாதி வைத்து

இன்பத்தை சிறு பாதி வைத்து

ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

முதல் பாதி வாழ்வுக்கு இளமை

பின் முடிகின்ற பாதிக்கு முதுமை

இதில் பாதி நாளுக்கு தூக்கம்

பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன்..... எதிலுமே சரிபாதி கொடுத்தான்

English Script

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Kann paadhi vaai meedhi pesum

Uyar kaadhalai perum paadhi valarthaan

Kaadhalai perum paadhi valarthaan

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Inbathai siru paadhi vaithu

Inbathai siru paadhi vaithu

Yeno thunbathai perum paadhi thandhaan

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male

Mudhal paadhi vaazhvukku ilamai

Pin mudikkindra paadhikku mudhumai

Idhil paadhi naalukku thookkam

Pin irukkindra paadhiyellaam yekkam

Male

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan…. edhilumae sari paadhi koduthaan

தமிழ் வரிகள்

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

கண் பாதி வாய் மீதி பேசும்

உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்...

காதலை பெரும் பாதி வளர்த்தான்...

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

இன்பத்தை சிறு பாதி வைத்து

இன்பத்தை சிறு பாதி வைத்து

ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண்

முதல் பாதி வாழ்வுக்கு இளமை

பின் முடிகின்ற பாதிக்கு முதுமை

இதில் பாதி நாளுக்கு தூக்கம்

பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

ஆண்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன்..... எதிலுமே சரிபாதி கொடுத்தான்

Frequently Asked Questions

The song Irul Padhi Oli Padhi Male from the movie Devi – 1968 Film was sung by T. M. Soundarajan.

The music for Devi – 1968 Film (1968) was composed by S.Dakshinamurthy.

The lyrics for Irul Padhi Oli Padhi Male were penned by Palladam Manickam.

Irul Padhi Oli Padhi Male is a Tamil film song from Devi – 1968 Film (1968).