
Irul Padhi Oli Padhi Male
From the movie Devi – 1968 Film
Read the full lyrics of Irul Padhi Oli Padhi Male from Devi – 1968 Film (1968), sung by T. M. Soundarajan and written by Palladam Manickam, in Tamil & English script.

From the movie Devi – 1968 Film
Read the full lyrics of Irul Padhi Oli Padhi Male from Devi – 1968 Film (1968), sung by T. M. Soundarajan and written by Palladam Manickam, in Tamil & English script.
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Kann paadhi vaai meedhi pesum
Uyar kaadhalai perum paadhi valarthaan
Kaadhalai perum paadhi valarthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Inbathai siru paadhi vaithu
Inbathai siru paadhi vaithu
Yeno thunbathai perum paadhi thandhaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Mudhal paadhi vaazhvukku ilamai
Pin mudikkindra paadhikku mudhumai
Idhil paadhi naalukku thookkam
Pin irukkindra paadhiyellaam yekkam
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan…. edhilumae sari paadhi koduthaan
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
கண் பாதி வாய் மீதி பேசும்
உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்...
காதலை பெரும் பாதி வளர்த்தான்...
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
இன்பத்தை சிறு பாதி வைத்து
இன்பத்தை சிறு பாதி வைத்து
ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
முதல் பாதி வாழ்வுக்கு இளமை
பின் முடிகின்ற பாதிக்கு முதுமை
இதில் பாதி நாளுக்கு தூக்கம்
பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன்..... எதிலுமே சரிபாதி கொடுத்தான்
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Penn paadhi aan paadhi padaithaan
Ninaivil per paadhi avar nenjil maraithaan
Kann paadhi vaai meedhi pesum
Uyar kaadhalai perum paadhi valarthaan
Kaadhalai perum paadhi valarthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Nanmaiyudan perum paadhi theemai
Vaazhkai nadagathil muzhu paadhi poimai
Inbathai siru paadhi vaithu
Inbathai siru paadhi vaithu
Yeno thunbathai perum paadhi thandhaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Mudhal paadhi vaazhvukku ilamai
Pin mudikkindra paadhikku mudhumai
Idhil paadhi naalukku thookkam
Pin irukkindra paadhiyellaam yekkam
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan edhilumae sari paadhi koduthaan
Irul paadhi oli paadhi amaithaan
Iraivan…. edhilumae sari paadhi koduthaan
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
பெண் பாதி ஆண் பாதி படைத்தான்
நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்
கண் பாதி வாய் மீதி பேசும்
உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்...
காதலை பெரும் பாதி வளர்த்தான்...
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
நன்மையுடன் பெரும் பாதி தீமை
வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை
இன்பத்தை சிறு பாதி வைத்து
இன்பத்தை சிறு பாதி வைத்து
ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
முதல் பாதி வாழ்வுக்கு இளமை
பின் முடிகின்ற பாதிக்கு முதுமை
இதில் பாதி நாளுக்கு தூக்கம்
பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்
இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்
இறைவன்..... எதிலுமே சரிபாதி கொடுத்தான்
The song Irul Padhi Oli Padhi Male from the movie Devi – 1968 Film was sung by T. M. Soundarajan.
The music for Devi – 1968 Film (1968) was composed by S.Dakshinamurthy.
The lyrics for Irul Padhi Oli Padhi Male were penned by Palladam Manickam.
Irul Padhi Oli Padhi Male is a Tamil film song from Devi – 1968 Film (1968).
Share this beautiful lyric line with your friends!