Male
Vandhaai oru nodiyil vizhiyilae
Thandhaai oru puyalae uyirilae
Kottum mazhai thuliyin naduvilae
Kollum unadhazhagil uruginen
Male
Kalavaram thandhaai pennae oru paarvayil
Uyirvarai thindraai ennai oru velaiyil
Tharaiyinil thathi thaavum oru vaanavil
Male
Thagavalae illai aanaal arugae puyaal
Kolladhae kolladhae un kangal kaththi pookkal
Thulladhae thulladhae adi paavam ingae aangal
Thannalae thannalae en nenjil edho koochal
Unnaalae unnaalae
Male
Puriyamalae unnai paarkiren
Nijama idhu ennai ketkiren
Male
Vandhaai oru nodiyil vizhiyilae
Thandhaai oru puyalae uyirilae
Kottum mazhai thuliyin naduvilae
Kollum unadhazhagil uruginen
Male
Vandhaai oru nodiyil vizhiyilae
Thandhaai oru puyalae uyirilae
Kottum mazhai thuliyin naduvilae
Kollum unadhazhagil uruginen
Male
Puriyamalae unnai paarkiren
Nijama idhu ennai ketkiren
ஆண்
வந்தாய் ஒரு நொடியில்
விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன்
ஆண்
கலவரம் தந்தாய் பெண்ணே
ஒரு பார்வையில்
உயிர்வரை தின்றாய் என்னை
ஒரு வேளையில்
தரையினில் தத்தித் தாவும்
ஒரு வானவில்
ஆண்
தகவலே இல்லை ஆனால்
அருகே புயல்
கொல்லாதே கொல்லாதே
உன் கண்கள்
கத்திப் பூக்கள்
துள்ளாதே துள்ளாதே
அடி பாவம்
இங்கே ஆண்கள்
தன்னாலே தன்னாலே
என் நெஞ்சில்
ஏதோ கூச்சல்
உன்னாலே உன்னாலே
ஆண்
புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன்
ஆண்
{வந்தாய் ஒரு நொடியில்
விழியிலே
தந்தாய் ஒரு புயலே
உயிரிலே
கொட்டும் மழைத்துளியின்
நடுவிலே
கொல்லும் உனதழகில்
உருகினேன் } (2)
ஆண்
புரியாமலே உனை பார்க்கிறேன்
நிஜமா இது
எனை கேட்கிறேன்