
Iyarkai Annai
From the movie Enga Veettu Penn
Read the full lyrics of Iyarkai Annai from Enga Veettu Penn (1965), sung by Seerkazhi Govindarajan and written by Aalangudi Somu, in Tamil & English script.

From the movie Enga Veettu Penn
Read the full lyrics of Iyarkai Annai from Enga Veettu Penn (1965), sung by Seerkazhi Govindarajan and written by Aalangudi Somu, in Tamil & English script.
Hooo ooo oo oo
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vanjagar uravaal nalla manidharum
Theeyavar aavadhundu
Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku pinnum irukkumada
Urimai endraal sirikkumada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Indha irandukkum idaiyil amaidhi kaanbavan
Idhayam sirandhadhada
Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naam endra ottrumai vandhaal
Naatinilae thuyarmillai
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
ஹோ ஓ ஓ ஓ ஓ
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும்
தீயவர் ஆவதுண்டு
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்குப் பின்னும் இருக்குமடா
உரிமை என்றால் சிரிக்குமடா .....
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன்
இதயம் சிறந்ததடா....
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நாம் என்ற ஒற்றுமை வந்தால்
நாட்டினிலே துயரமில்லை......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
Hooo ooo oo oo
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vaan mazhai neerum mannin gunathaal
Maattram adaiavdhundu
Vanjagar uravaal nalla manidharum
Theeyavar aavadhundu
Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku munnae pirandha nilam
Oorukkellaam kodutha nilam
Unakku pinnum irukkumada
Urimai endraal sirikkumada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Iravum pagalum inbamum thunbamum
Iyarkkai vaguthathada
Indha irandukkum idaiyil amaidhi kaanbavan
Idhayam sirandhadhada
Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naan endra aganthaiyinaale
Nammai kanda manidhar illai
Naam endra ottrumai vandhaal
Naatinilae thuyarmillai
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
Enadhu unadhu enbadhellaam
Idaiyil maarum bandhamada
Idaiyil maarum bandhamada
Iyarkkai annai thandhadhellam
Ellorkkum sondhamada
ஹோ ஓ ஓ ஓ ஓ
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்
மாற்றம் அடைவதுண்டு
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும்
தீயவர் ஆவதுண்டு
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்கு முன்னே பிறந்த நிலம்
ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்
உனக்குப் பின்னும் இருக்குமடா
உரிமை என்றால் சிரிக்குமடா .....
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இரவும் பகலும் இன்பமும் துன்பமும்
இயற்கை வகுத்ததடா
இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன்
இதயம் சிறந்ததடா....
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நான் என்ற அகந்தையினாலே
நன்மை கண்ட மனிதர் இல்லை
நாம் என்ற ஒற்றுமை வந்தால்
நாட்டினிலே துயரமில்லை......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
இடையில் மாறும் பந்தமடா......
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
The song Iyarkai Annai from the movie Enga Veettu Penn was sung by Seerkazhi Govindarajan.
The music for Enga Veettu Penn (1965) was composed by K. V. Mahadevan.
The lyrics for Iyarkai Annai were penned by Aalangudi Somu.
Iyarkai Annai is a Tamil film song from Enga Veettu Penn (1965).
Share this beautiful lyric line with your friends!