
Jaan Pillaiyanalum Aan Pillaiye
From the movie Devi Sridevi
Read the full lyrics of Jaan Pillaiyanalum Aan Pillaiye from Devi Sridevi (1983), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Devi Sridevi
Read the full lyrics of Jaan Pillaiyanalum Aan Pillaiye from Devi Sridevi (1983), written by Gangai Amaran, in Tamil & English script.
Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Hae jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Hae mamavai pol vantha maappillaiyae
Senja thappu aiyyo konjam nillu
Senjidatha mosam illa
………………
Kaasu panam aiyyaiyo kettathilla
Unna vida yaarumilla hoi hoi
Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla
Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla
Aasaikkoru vaeli illa
Moolaiyum illa yaehae hei
Mamanukku panthaa edhukku
Un kaalamum maaruthu neramum maaruthappaa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Aahaahaah mamavai pol vantha maappillaiyae
Pillaigala peththa ammaakkalae
Konjam enni paarungalaen
Kanni pengal kanneer vellaththilae
Kaalam thalla kaanungalae
Vaazha oru paadhaiyindri
Melamindri thaaliyindri
Vaazhum ilam pengalaiyae
Vaattum varathatchanaiyae
Intha thuyar theerththu vida yaarumillai ingae
Penn paavam thanai dhinam saerththavanai
Nam oorukku munnindru
Kaattida vanthavan naan hoo hoo
Jaan pillaiyaanalum aann pillaiyae
Aah mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..dei….dei
Jaan pillaiyaanalum aann pillaiyae
Haei mamavai pol vantha maappillaiyae….
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா..
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு
செஞ்சிடாத மோசம் இல்ல
.....................
காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல
உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய்
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
ஆசைக்கொரு வேலியில்ல
மூளையுமில்ல ஏஹே ஹேய்
மாமனுக்கு பந்தா எதுக்கு
உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா..
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
பிள்ளைகள பெத்த அம்மாக்களே
கொஞ்சம் எண்ணி பாருங்களேன்
கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே
காலம் தள்ள காணுங்களேன்
வாழ ஒரு பாதையின்றி
மேளமின்றி தாலியின்றி
வாழும் இளம் பெண்களையே
வாட்டும் வரதட்சணையே
இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே
பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை
நம்மூருக்கு முன்னின்று
காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டேய் டேய்....
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே...
Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Hae jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Hae mamavai pol vantha maappillaiyae
Senja thappu aiyyo konjam nillu
Senjidatha mosam illa
………………
Kaasu panam aiyyaiyo kettathilla
Unna vida yaarumilla hoi hoi
Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla
Kai kodukkum velaiyilae
Unnai vittaa aalumilla
Aasaikkoru vaeli illa
Moolaiyum illa yaehae hei
Mamanukku panthaa edhukku
Un kaalamum maaruthu neramum maaruthappaa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..daa….daa
Jaan pillaiyaanalum aann pillaiyae
Aahaahaah mamavai pol vantha maappillaiyae
Pillaigala peththa ammaakkalae
Konjam enni paarungalaen
Kanni pengal kanneer vellaththilae
Kaalam thalla kaanungalae
Vaazha oru paadhaiyindri
Melamindri thaaliyindri
Vaazhum ilam pengalaiyae
Vaattum varathatchanaiyae
Intha thuyar theerththu vida yaarumillai ingae
Penn paavam thanai dhinam saerththavanai
Nam oorukku munnindru
Kaattida vanthavan naan hoo hoo
Jaan pillaiyaanalum aann pillaiyae
Aah mamavai pol vantha maappillaiyae
Kalyaanam endroru santhaiyil needhaanae aadu
Maalai podu solli paadu daadadaa…..dei….dei
Jaan pillaiyaanalum aann pillaiyae
Haei mamavai pol vantha maappillaiyae….
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா..
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு
செஞ்சிடாத மோசம் இல்ல
.....................
காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல
உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய்
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
கை கொடுக்கும் வேளையிலே
உன்னை விட்டா ஆளுமில்ல
ஆசைக்கொரு வேலியில்ல
மூளையுமில்ல ஏஹே ஹேய்
மாமனுக்கு பந்தா எதுக்கு
உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டா....டா..
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
பிள்ளைகள பெத்த அம்மாக்களே
கொஞ்சம் எண்ணி பாருங்களேன்
கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே
காலம் தள்ள காணுங்களேன்
வாழ ஒரு பாதையின்றி
மேளமின்றி தாலியின்றி
வாழும் இளம் பெண்களையே
வாட்டும் வரதட்சணையே
இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே
பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை
நம்மூருக்கு முன்னின்று
காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே
கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு
மாலை போடு சொல்லி பாடு டாடடா.....டேய் டேய்....
ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே
ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே...
The lyrics for Jaan Pillaiyanalum Aan Pillaiye were penned by Gangai Amaran.
Jaan Pillaiyanalum Aan Pillaiye is a Tamil film song from Devi Sridevi (1983).
Share this beautiful lyric line with your friends!