Click any line to highlight and share it as a quote!
Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Female

Seethai vanangi elunthaalae

Kangalil avanai alanthaalae

Paadham paarthu nadanthaalae

Ragasiya punnagai purinthaalae

Female

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Maunam maunam sammadham dhaanae

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Raaman seethai mugam paarka

Raaman seethai mugam paarka

Seethaiyin kangaloo nilam paarka

Naanam vanthu thadai poda

Nayagan angangae edai poda

Female

Paavaiyum paadinaal

Parambarai paatu

Paavaiyum paadinaal

Parambarai paatu

Sabaiyil thavithaal thalaivanai paarthu

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda …maranthu vitaal

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

பெண்

சீதை வணங்கி எழுந்தாளே..

கண்களில் அவனை அளந்தாளே

பாதம் பார்த்து நடந்தாளே..

ரகசிய புன்னகை புரிந்தாளே

பெண்

பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ராமன் சீதை முகம் பார்க்க..

சீதையின் கண்களோ நிலம் பார்க்க

நாணம் வந்து தடை போட..

நாயகன் அங்கங்கே எடை போட

பெண்

பாவையும் பாடினாள்

பரம்பரை பாட்டு

பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு

சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

English Script

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Female

Seethai vanangi elunthaalae

Kangalil avanai alanthaalae

Paadham paarthu nadanthaalae

Ragasiya punnagai purinthaalae

Female

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Maunam maunam sammadham dhaanae

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Raaman seethai mugam paarka

Raaman seethai mugam paarka

Seethaiyin kangaloo nilam paarka

Naanam vanthu thadai poda

Nayagan angangae edai poda

Female

Paavaiyum paadinaal

Parambarai paatu

Paavaiyum paadinaal

Parambarai paatu

Sabaiyil thavithaal thalaivanai paarthu

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda …maranthu vitaal

தமிழ் வரிகள்

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

பெண்

சீதை வணங்கி எழுந்தாளே..

கண்களில் அவனை அளந்தாளே

பாதம் பார்த்து நடந்தாளே..

ரகசிய புன்னகை புரிந்தாளே

பெண்

பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ராமன் சீதை முகம் பார்க்க..

சீதையின் கண்களோ நிலம் பார்க்க

நாணம் வந்து தடை போட..

நாயகன் அங்கங்கே எடை போட

பெண்

பாவையும் பாடினாள்

பரம்பரை பாட்டு

பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு

சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண்

ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

Frequently Asked Questions

The lyrics for Janaki Devi were penned by Vairamuthu.

Janaki Devi is a Tamil film song from Samsaram Adhu Minsaram (1986).