
Janaki Devi
From the movie Samsaram Adhu Minsaram
Read the full lyrics of Janaki Devi from Samsaram Adhu Minsaram (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Samsaram Adhu Minsaram
Read the full lyrics of Janaki Devi from Samsaram Adhu Minsaram (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Seethai vanangi elunthaalae
Kangalil avanai alanthaalae
Paadham paarthu nadanthaalae
Ragasiya punnagai purinthaalae
Paarvaiyil ketkiraal
Bathil enna maanae
Paarvaiyil ketkiraal
Bathil enna maanae
Maunam maunam sammadham dhaanae
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Raaman seethai mugam paarka
Raaman seethai mugam paarka
Seethaiyin kangaloo nilam paarka
Naanam vanthu thadai poda
Nayagan angangae edai poda
Paavaiyum paadinaal
Parambarai paatu
Paavaiyum paadinaal
Parambarai paatu
Sabaiyil thavithaal thalaivanai paarthu
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda …maranthu vitaal
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
சீதை வணங்கி எழுந்தாளே..
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே..
ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான்
பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான்
பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ராமன் சீதை முகம் பார்க்க..
சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட..
நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள்
பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Seethai vanangi elunthaalae
Kangalil avanai alanthaalae
Paadham paarthu nadanthaalae
Ragasiya punnagai purinthaalae
Paarvaiyil ketkiraal
Bathil enna maanae
Paarvaiyil ketkiraal
Bathil enna maanae
Maunam maunam sammadham dhaanae
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Raaman seethai mugam paarka
Raaman seethai mugam paarka
Seethaiyin kangaloo nilam paarka
Naanam vanthu thadai poda
Nayagan angangae edai poda
Paavaiyum paadinaal
Parambarai paatu
Paavaiyum paadinaal
Parambarai paatu
Sabaiyil thavithaal thalaivanai paarthu
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda maranthu vitaal
Janaki devi ramanai thedi
Iru vizhi vaasal theranthu vaithaal
Raaman vanthaan mayangi vitaal
Than perai kooda …maranthu vitaal
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
சீதை வணங்கி எழுந்தாளே..
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே..
ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான்
பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான்
பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ராமன் சீதை முகம் பார்க்க..
சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட..
நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள்
பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
The lyrics for Janaki Devi were penned by Vairamuthu.
Janaki Devi is a Tamil film song from Samsaram Adhu Minsaram (1986).
Share this beautiful lyric line with your friends!