Edho solla thondrudhe unnodu
Ezhu vanna vaanavil kannodu
Edhirile nee vara inbame kooduthe
Idhayathin vaasalil thendralai veesudhe
Idhe nesam idhe vaasam endrum vendume
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
Edho solla thondrudhe unnodu
Ezhu vanna vaanavil kannodu
Aan malarendral neethanada
Nee siritha nodigale mazhai thanadi
Endha kadavul thandha varamo
Nee enai serndhadhu
Ennai indha ulagil padaithadhe
Kaadhalil vizhundhu urugava
Siru kannadi naan un bimbame
Ennalum yendhi vaazhven
Adi aagayame un meedhile
Venmegam aagi saaiven
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
Nee parthadhum uyir thaavudho
En kadalin alaiyellam unai thedudho
Unnai ninaithu uranga sendral
Imaigalum marukudhe
Karuvarai kuzhandhai polave
Kaadhalil naane vaazhgiren
Ada ennayule un kaiyile
Nee mattum podhum anbe
Adi manmoodidum annalilum
Un vaasam thedum nenje
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு
எதிரிலே நீ வர இன்பமே கூடுதே
இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே
இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு
ஆண் மலரென்றால் நீதானடா
நீ சிரித்த நொடிகளே மழை தானடி
எந்த கடவுள் தந்த வரமோ
நீ என்னை சேர்ந்தது
என்னை இந்த உலகில் படைத்ததே
காதலில் விழுந்து உருகவா
சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே
எந்நாளும் ஏந்தி வாழ்வேன்
அடி ஆகாயமே உன் மீதிலே
வெண்மேகம் ஆகி சாய்வேன்
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
நீ பார்த்ததும் உயிர் தாவுதோ
என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ
உன்னை நினைத்து உறங்க சென்றால்
இமைகளும் மறுக்குதே
கருவறை குழந்தை போலவே
காதலில் நானே வாழ்கிறேன்
அட என் ஆயுளே உன் கையிலே
நீ மட்டும் போதும் அன்பே
அடி மண்மூடிடும் அந்நாளிலும்
உன் வாசம் தேடும் நெஞ்சே
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
English Script
Edho solla thondrudhe unnodu
Ezhu vanna vaanavil kannodu
Edhirile nee vara inbame kooduthe
Idhayathin vaasalil thendralai veesudhe
Idhe nesam idhe vaasam endrum vendume
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
Edho solla thondrudhe unnodu
Ezhu vanna vaanavil kannodu
Aan malarendral neethanada
Nee siritha nodigale mazhai thanadi
Endha kadavul thandha varamo
Nee enai serndhadhu
Ennai indha ulagil padaithadhe
Kaadhalil vizhundhu urugava
Siru kannadi naan un bimbame
Ennalum yendhi vaazhven
Adi aagayame un meedhile
Venmegam aagi saaiven
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
Nee parthadhum uyir thaavudho
En kadalin alaiyellam unai thedudho
Unnai ninaithu uranga sendral
Imaigalum marukudhe
Karuvarai kuzhandhai polave
Kaadhalil naane vaazhgiren
Ada ennayule un kaiyile
Nee mattum podhum anbe
Adi manmoodidum annalilum
Un vaasam thedum nenje
Jeevan neeye..jeevan neeye
Yengidum endhan nenjamo
Jeevan neeye..jeevan neeye
En uyir undhan thanjamo
தமிழ் வரிகள்
ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு
எதிரிலே நீ வர இன்பமே கூடுதே
இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே
இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு
ஏழு வண்ண வானவில் கண்ணோடு
ஆண் மலரென்றால் நீதானடா
நீ சிரித்த நொடிகளே மழை தானடி
எந்த கடவுள் தந்த வரமோ
நீ என்னை சேர்ந்தது
என்னை இந்த உலகில் படைத்ததே
காதலில் விழுந்து உருகவா
சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே
எந்நாளும் ஏந்தி வாழ்வேன்
அடி ஆகாயமே உன் மீதிலே
வெண்மேகம் ஆகி சாய்வேன்
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
நீ பார்த்ததும் உயிர் தாவுதோ
என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ
உன்னை நினைத்து உறங்க சென்றால்
இமைகளும் மறுக்குதே
கருவறை குழந்தை போலவே
காதலில் நானே வாழ்கிறேன்
அட என் ஆயுளே உன் கையிலே
நீ மட்டும் போதும் அன்பே
அடி மண்மூடிடும் அந்நாளிலும்
உன் வாசம் தேடும் நெஞ்சே
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ
ஜீவன் நீயே..ஜீவன் நீயே
என் உயிர் உந்தன் தஞ்சமோ
Frequently Asked Questions
The song Jeevan Neeye from the movie Martin was sung by Haricharan and Shruthika Samudrala.
The music for Martin (2024) was composed by Mani Sharma.
The lyrics for Jeevan Neeye were penned by Viveka.
Jeevan Neeye is a Tamil film song from Martin (2024).
