Click any line to highlight and share it as a quote!
Female

Edho solla thondrudhe unnodu

Male

Ezhu vanna vaanavil kannodu

Female

Edhirile nee vara inbame kooduthe

Male

Idhayathin vaasalil thendralai veesudhe

Female

Idhe nesam idhe vaasam endrum vendume

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

Female

Edho solla thondrudhe unnodu

Male

Ezhu vanna vaanavil kannodu

Female

Aan malarendral neethanada

Male

Nee siritha nodigale mazhai thanadi

Female

Endha kadavul thandha varamo

Nee enai serndhadhu

Male

Ennai indha ulagil padaithadhe

Kaadhalil vizhundhu urugava

Female

Siru kannadi naan un bimbame

Ennalum yendhi vaazhven

Male

Adi aagayame un meedhile

Venmegam aagi saaiven

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

Female

Nee parthadhum uyir thaavudho

Female

En kadalin alaiyellam unai thedudho

Female

Unnai ninaithu uranga sendral

Imaigalum marukudhe

Male

Karuvarai kuzhandhai polave

Kaadhalil naane vaazhgiren

Female

Ada ennayule un kaiyile

Nee mattum podhum anbe

Male

Adi manmoodidum annalilum

Un vaasam thedum nenje

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

பெண்

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு

ஆண்

ஏழு வண்ண வானவில் கண்ணோடு

பெண்

எதிரிலே நீ வர இன்பமே கூடுதே

ஆண்

இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே

பெண்

இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண்

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு

ஆண்

ஏழு வண்ண வானவில் கண்ணோடு

பெண்

ஆண் மலரென்றால் நீதானடா

ஆண்

நீ சிரித்த நொடிகளே மழை தானடி

பெண்

எந்த கடவுள் தந்த வரமோ

நீ என்னை சேர்ந்தது

ஆண்

என்னை இந்த உலகில் படைத்ததே

காதலில் விழுந்து உருகவா

பெண்

சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே

எந்நாளும் ஏந்தி வாழ்வேன்

ஆண்

அடி ஆகாயமே உன் மீதிலே

வெண்மேகம் ஆகி சாய்வேன்

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண்

நீ பார்த்ததும் உயிர் தாவுதோ

ஆண்

என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ

பெண்

உன்னை நினைத்து உறங்க சென்றால்

இமைகளும் மறுக்குதே

ஆண்

கருவறை குழந்தை போலவே

காதலில் நானே வாழ்கிறேன்

பெண்

அட என் ஆயுளே உன் கையிலே

நீ மட்டும் போதும் அன்பே

ஆண்

அடி மண்மூடிடும் அந்நாளிலும்

உன் வாசம் தேடும் நெஞ்சே

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

English Script

Female

Edho solla thondrudhe unnodu

Male

Ezhu vanna vaanavil kannodu

Female

Edhirile nee vara inbame kooduthe

Male

Idhayathin vaasalil thendralai veesudhe

Female

Idhe nesam idhe vaasam endrum vendume

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

Female

Edho solla thondrudhe unnodu

Male

Ezhu vanna vaanavil kannodu

Female

Aan malarendral neethanada

Male

Nee siritha nodigale mazhai thanadi

Female

Endha kadavul thandha varamo

Nee enai serndhadhu

Male

Ennai indha ulagil padaithadhe

Kaadhalil vizhundhu urugava

Female

Siru kannadi naan un bimbame

Ennalum yendhi vaazhven

Male

Adi aagayame un meedhile

Venmegam aagi saaiven

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

Female

Nee parthadhum uyir thaavudho

Female

En kadalin alaiyellam unai thedudho

Female

Unnai ninaithu uranga sendral

Imaigalum marukudhe

Male

Karuvarai kuzhandhai polave

Kaadhalil naane vaazhgiren

Female

Ada ennayule un kaiyile

Nee mattum podhum anbe

Male

Adi manmoodidum annalilum

Un vaasam thedum nenje

Male

Jeevan neeye..jeevan neeye

Yengidum endhan nenjamo

Female

Jeevan neeye..jeevan neeye

En uyir undhan thanjamo

தமிழ் வரிகள்

பெண்

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு

ஆண்

ஏழு வண்ண வானவில் கண்ணோடு

பெண்

எதிரிலே நீ வர இன்பமே கூடுதே

ஆண்

இதயத்தின் வாசலில் தென்றலாய் வீசுதே

பெண்

இதே நேசம் இதே வாசம் என்றும் வேண்டுமே

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண்

ஏதோ சொல்ல தோன்றுதே உன்னோடு

ஆண்

ஏழு வண்ண வானவில் கண்ணோடு

பெண்

ஆண் மலரென்றால் நீதானடா

ஆண்

நீ சிரித்த நொடிகளே மழை தானடி

பெண்

எந்த கடவுள் தந்த வரமோ

நீ என்னை சேர்ந்தது

ஆண்

என்னை இந்த உலகில் படைத்ததே

காதலில் விழுந்து உருகவா

பெண்

சிறு கண்ணாடி நான் உன் பிம்பமே

எந்நாளும் ஏந்தி வாழ்வேன்

ஆண்

அடி ஆகாயமே உன் மீதிலே

வெண்மேகம் ஆகி சாய்வேன்

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

பெண்

நீ பார்த்ததும் உயிர் தாவுதோ

ஆண்

என் கடலின் அலையெல்லாம் உன்னை தேடுதோ

பெண்

உன்னை நினைத்து உறங்க சென்றால்

இமைகளும் மறுக்குதே

ஆண்

கருவறை குழந்தை போலவே

காதலில் நானே வாழ்கிறேன்

பெண்

அட என் ஆயுளே உன் கையிலே

நீ மட்டும் போதும் அன்பே

ஆண்

அடி மண்மூடிடும் அந்நாளிலும்

உன் வாசம் தேடும் நெஞ்சே

ஆண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ

பெண்

ஜீவன் நீயே..ஜீவன் நீயே

என் உயிர் உந்தன் தஞ்சமோ

Frequently Asked Questions

The song Jeevan Neeye from the movie Martin was sung by Haricharan and Shruthika Samudrala.

The music for Martin (2024) was composed by Mani Sharma.

The lyrics for Jeevan Neeye were penned by Viveka.

Jeevan Neeye is a Tamil film song from Martin (2024).