Jenmangal Thorum
Tamil Film Song 1987

Jenmangal Thorum

From the movie Ilangeswaran

Read the full lyrics of Jenmangal Thorum from Ilangeswaran (1987), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Ilangeswaran · 1987
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Kasthuri thilagham karunaa kadaksham

Aravindha kala nethiramae

Kousalyaa puthram sriramachandhram

Vaidhegi sowbagiyamae

Female

Jenmangal dhorum jananangal kaanum

Poorveegha bandham aanmeegha sondham

Malar vendhan manjam maan konda nenjam

Kothandapaani kaiyodu thanjam

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Male

Sowndharya naari janagan kumari

Thirumaeni devaalayam

Sriraaman konjum angangal engum

Sandhosa romanjanam

Male

Vilaalan maarbil vilaiyaadum maanae

Pallaandu paadum paamaalai naanae

Vilaalan maarbil vilaiyaadum maanae

Pallaandu paadum paamaalai naanae

Murkaalam yavum unnodu paadum deiveegha raagam

Male

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Female

Rajaathiraajan dhevaadhi devan

Raghuvamsa sugumaaranae

Aadhaaram neeyae avadhaaram neeyae

Shaastaanga namaskaaramae

Female

Kaviyazhum yaarum kondaadum naadhan

Puviyaazha vandhaan poomaalai thandhaan

Male

Seethavin dhegam milirgindra vannam

Arul maari peidhaan abhisaegam seidhaan

Male

Jenmangal dhorum jananangal kaanum

Poorveegha bandham aanmeegha sondham

Female

Malar vendhan manjam maan konda nenjam

Kothandapaani kaiyodu thanjam

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

பெண்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்

அரவிந்த கள நேத்திரமே

கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்

வைதேகி சௌபாக்யமே....

பெண்

ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்

பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்

மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்

கோதண்டபாணி கையோடு தஞ்சம்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

ஆண்

சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி

திருமேனி தேவாலயம்

ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்

சந்தோஷ ரோமாஞ்சனம்

ஆண்

வில்லாலன் மார்பில் விளையாடும் மானே

பல்லாண்டு பாடும் பாமாலை நானே

வில்லாலன் மார்பில் விளையாடும் மானே

பல்லாண்டு பாடும் பாமாலை நானே

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

பெண்

ராஜாதிராஜன் தேவாதி தேவன்

ரகுவம்ச சுகுமாரனே

ஆதாரம் நீயே அவதாரம் நீயே

சாஷ்டாங்க நமஸ்காரமே

பெண்

கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்

புவியாள வந்தான் பூமாலை தந்தான்

ஆண்

சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்

அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்

ஆண்

ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்

பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்

பெண்

மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்

கோதண்டபாணி கையோடு தஞ்சம்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே..

English Script

Female

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Kasthuri thilagham karunaa kadaksham

Aravindha kala nethiramae

Kousalyaa puthram sriramachandhram

Vaidhegi sowbagiyamae

Female

Jenmangal dhorum jananangal kaanum

Poorveegha bandham aanmeegha sondham

Malar vendhan manjam maan konda nenjam

Kothandapaani kaiyodu thanjam

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Male

Sowndharya naari janagan kumari

Thirumaeni devaalayam

Sriraaman konjum angangal engum

Sandhosa romanjanam

Male

Vilaalan maarbil vilaiyaadum maanae

Pallaandu paadum paamaalai naanae

Vilaalan maarbil vilaiyaadum maanae

Pallaandu paadum paamaalai naanae

Murkaalam yavum unnodu paadum deiveegha raagam

Male

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

Female

Rajaathiraajan dhevaadhi devan

Raghuvamsa sugumaaranae

Aadhaaram neeyae avadhaaram neeyae

Shaastaanga namaskaaramae

Female

Kaviyazhum yaarum kondaadum naadhan

Puviyaazha vandhaan poomaalai thandhaan

Male

Seethavin dhegam milirgindra vannam

Arul maari peidhaan abhisaegam seidhaan

Male

Jenmangal dhorum jananangal kaanum

Poorveegha bandham aanmeegha sondham

Female

Malar vendhan manjam maan konda nenjam

Kothandapaani kaiyodu thanjam

Padhaadhi kesam soorya prakasham

Paripoorna sowndharyamae

தமிழ் வரிகள்

பெண்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்

அரவிந்த கள நேத்திரமே

கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்

வைதேகி சௌபாக்யமே....

பெண்

ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்

பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்

மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்

கோதண்டபாணி கையோடு தஞ்சம்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

ஆண்

சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி

திருமேனி தேவாலயம்

ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்

சந்தோஷ ரோமாஞ்சனம்

ஆண்

வில்லாலன் மார்பில் விளையாடும் மானே

பல்லாண்டு பாடும் பாமாலை நானே

வில்லாலன் மார்பில் விளையாடும் மானே

பல்லாண்டு பாடும் பாமாலை நானே

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே....

பெண்

ராஜாதிராஜன் தேவாதி தேவன்

ரகுவம்ச சுகுமாரனே

ஆதாரம் நீயே அவதாரம் நீயே

சாஷ்டாங்க நமஸ்காரமே

பெண்

கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்

புவியாள வந்தான் பூமாலை தந்தான்

ஆண்

சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்

அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்

ஆண்

ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்

பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்

பெண்

மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்

கோதண்டபாணி கையோடு தஞ்சம்

பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்

பரிபூர்ண சௌந்தர்யமே..

Frequently Asked Questions

The lyrics for Jenmangal Thorum were penned by Vaali.

Jenmangal Thorum is a Tamil film song from Ilangeswaran (1987).