
Jenmangal Thorum
From the movie Ilangeswaran
Read the full lyrics of Jenmangal Thorum from Ilangeswaran (1987), written by Vaali, in Tamil & English script.

From the movie Ilangeswaran
Read the full lyrics of Jenmangal Thorum from Ilangeswaran (1987), written by Vaali, in Tamil & English script.
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Kasthuri thilagham karunaa kadaksham
Aravindha kala nethiramae
Kousalyaa puthram sriramachandhram
Vaidhegi sowbagiyamae
Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Sowndharya naari janagan kumari
Thirumaeni devaalayam
Sriraaman konjum angangal engum
Sandhosa romanjanam
Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Murkaalam yavum unnodu paadum deiveegha raagam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Rajaathiraajan dhevaadhi devan
Raghuvamsa sugumaaranae
Aadhaaram neeyae avadhaaram neeyae
Shaastaanga namaskaaramae
Kaviyazhum yaarum kondaadum naadhan
Puviyaazha vandhaan poomaalai thandhaan
Seethavin dhegam milirgindra vannam
Arul maari peidhaan abhisaegam seidhaan
Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்
அரவிந்த கள நேத்திரமே
கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்
வைதேகி சௌபாக்யமே....
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி
திருமேனி தேவாலயம்
ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்
சந்தோஷ ரோமாஞ்சனம்
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
ரகுவம்ச சுகுமாரனே
ஆதாரம் நீயே அவதாரம் நீயே
சாஷ்டாங்க நமஸ்காரமே
கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்
புவியாள வந்தான் பூமாலை தந்தான்
சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்
அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே..
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Kasthuri thilagham karunaa kadaksham
Aravindha kala nethiramae
Kousalyaa puthram sriramachandhram
Vaidhegi sowbagiyamae
Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Sowndharya naari janagan kumari
Thirumaeni devaalayam
Sriraaman konjum angangal engum
Sandhosa romanjanam
Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Vilaalan maarbil vilaiyaadum maanae
Pallaandu paadum paamaalai naanae
Murkaalam yavum unnodu paadum deiveegha raagam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
Rajaathiraajan dhevaadhi devan
Raghuvamsa sugumaaranae
Aadhaaram neeyae avadhaaram neeyae
Shaastaanga namaskaaramae
Kaviyazhum yaarum kondaadum naadhan
Puviyaazha vandhaan poomaalai thandhaan
Seethavin dhegam milirgindra vannam
Arul maari peidhaan abhisaegam seidhaan
Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம்
அரவிந்த கள நேத்திரமே
கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம்
வைதேகி சௌபாக்யமே....
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி
திருமேனி தேவாலயம்
ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும்
சந்தோஷ ரோமாஞ்சனம்
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
வில்லாலன் மார்பில் விளையாடும் மானே
பல்லாண்டு பாடும் பாமாலை நானே
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே....
ராஜாதிராஜன் தேவாதி தேவன்
ரகுவம்ச சுகுமாரனே
ஆதாரம் நீயே அவதாரம் நீயே
சாஷ்டாங்க நமஸ்காரமே
கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன்
புவியாள வந்தான் பூமாலை தந்தான்
சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம்
அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்
ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும்
பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம்
கோதண்டபாணி கையோடு தஞ்சம்
பாதாதி கேசம் சூர்ய பிரகாசம்
பரிபூர்ண சௌந்தர்யமே..
The lyrics for Jenmangal Thorum were penned by Vaali.
Jenmangal Thorum is a Tamil film song from Ilangeswaran (1987).
Share this beautiful lyric line with your friends!