Click any line to highlight and share it as a quote!
Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu…manasu kavalai padugirathu

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu

Male

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Naalum paarthukka vendaama

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Female

Kaalam neram kadanthaal

Inimael unakku naan illai

Anbae enakkum neeyillai

Ennai vaeli potta nilam pol kaakka

Thaali podanum kazhuthil maalai soodanum

Male

Ennam polae ellam nadakkum

Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu

Ennam polae ellam nadakkum

Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu

Innum enna enna venum kelu

Ennai ippodhu neeyum ennai ippodhu

Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Male

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Female

Veettai katti kudithanam

Nadathi paathukka venum

Ennai kaathukka venum

Pattil methai kattil

Angae pottukka venum

Sugathai koottikka venum

Male

Mugathukku mele mughathai vechu

Onnu kodukka venum

Koduthathai thiruppi edukka venum

Mugathukku mele mughathai vechu

Onnu kodukka venum

Koduthathai thiruppi edukka venum

Piraghu thottil poda venum

Kozhandhaiya thoongha veikkavenum

Neeyum paattu paada venum

Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu…manasu kavalai padugirathu

Male

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Naalum paarthukka vendaama

Humming : ……………………

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது ....மனசு கவலைப் படுகிறது

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது

ஆண்

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

நாளும் பார்த்துக்க வேண்டாமோ...

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

பெண்

காலம் நேரம் கடந்தால்

இனிமேல் உனக்கு நானில்லை

அன்பே எனக்கும் நீயில்லை

என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க

தாலி போடோணும் கழுத்தில் மாலை சூடோணும்

ஆண்

எண்ணம் போலே எல்லாம் நடக்கும்

எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது

எண்ணம் போலே எல்லாம் நடக்கும்

எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது

இன்னும் என்ன என்ன வேணும் கேளு

என்னை இப்போது நீயும் என்னை இப்போது..

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

ஆண்

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

பெண்

வீட்டைக் கட்டிக் குடித்தனம்

நடத்தி பாத்துக்க வேணும்

என்னை காத்துக்க வேணும்

பட்டில் மெத்தை கட்டில்

அங்கே போட்டுக்க வேணும்

சுகத்தை கூட்டிக்க வேணும்

ஆண்

முகத்துக்கு மேலே முகத்தை வச்சு

ஒண்ணு கொடுக்க வேணும்

கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்

முகத்துக்கு மேலே முகத்தை வச்சு

ஒண்ணு கொடுக்க வேணும்

கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்

பிறகு தொட்டில் போட வேணும்

கொழந்தைய தூங்க வைக்க வேணும்

நீயும் பாட்டு பாட வேணும்.....

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது ....மனசு கவலைப் படுகிறது

ஆண்

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

நாளும் பார்த்துக்க வேண்டாமோ...

முனங்கல் : ..............

English Script

Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu…manasu kavalai padugirathu

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu

Male

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Naalum paarthukka vendaama

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Female

Kaalam neram kadanthaal

Inimael unakku naan illai

Anbae enakkum neeyillai

Ennai vaeli potta nilam pol kaakka

Thaali podanum kazhuthil maalai soodanum

Male

Ennam polae ellam nadakkum

Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu

Ennam polae ellam nadakkum

Edhuvum thappaadhu inimae edhuvum thappaadhu

Innum enna enna venum kelu

Ennai ippodhu neeyum ennai ippodhu

Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Male

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Female

Veettai katti kudithanam

Nadathi paathukka venum

Ennai kaathukka venum

Pattil methai kattil

Angae pottukka venum

Sugathai koottikka venum

Male

Mugathukku mele mughathai vechu

Onnu kodukka venum

Koduthathai thiruppi edukka venum

Mugathukku mele mughathai vechu

Onnu kodukka venum

Koduthathai thiruppi edukka venum

Piraghu thottil poda venum

Kozhandhaiya thoongha veikkavenum

Neeyum paattu paada venum

Female

Kaadhal endhan meedhil endraal

Kaadhil inikkiradhu

Thaali katti kola thatti kazhithaal

Kavalai padugirathu…manasu kavalai padugirathu

Male

Katti karumbae kaniyae unnai

Thatti kazhipaenoo

Neram kalam paarthu muraiyaai

Pennum kettukka vendaama

Naalum paarthukka vendaama

Humming : ……………………

தமிழ் வரிகள்

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது ....மனசு கவலைப் படுகிறது

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது

ஆண்

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

நாளும் பார்த்துக்க வேண்டாமோ...

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

பெண்

காலம் நேரம் கடந்தால்

இனிமேல் உனக்கு நானில்லை

அன்பே எனக்கும் நீயில்லை

என்னை வேலி போட்ட நிலம் போல் காக்க

தாலி போடோணும் கழுத்தில் மாலை சூடோணும்

ஆண்

எண்ணம் போலே எல்லாம் நடக்கும்

எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது

எண்ணம் போலே எல்லாம் நடக்கும்

எதுவும் தப்பாது இனிமே எதுவும் தப்பாது

இன்னும் என்ன என்ன வேணும் கேளு

என்னை இப்போது நீயும் என்னை இப்போது..

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

ஆண்

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

பெண்

வீட்டைக் கட்டிக் குடித்தனம்

நடத்தி பாத்துக்க வேணும்

என்னை காத்துக்க வேணும்

பட்டில் மெத்தை கட்டில்

அங்கே போட்டுக்க வேணும்

சுகத்தை கூட்டிக்க வேணும்

ஆண்

முகத்துக்கு மேலே முகத்தை வச்சு

ஒண்ணு கொடுக்க வேணும்

கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்

முகத்துக்கு மேலே முகத்தை வச்சு

ஒண்ணு கொடுக்க வேணும்

கொடுத்ததை திருப்பி எடுக்க வேணும்

பிறகு தொட்டில் போட வேணும்

கொழந்தைய தூங்க வைக்க வேணும்

நீயும் பாட்டு பாட வேணும்.....

பெண்

காதல் எந்தன் மீதில் என்றால்

காதில் இனிக்கிறது

தாலி கட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்

கவலைப் படுகிறது ....மனசு கவலைப் படுகிறது

ஆண்

கட்டிக் கரும்பே கனியே உன்னைத்

தட்டிக் கழிப்பேனோ

நேரம் காலம் பார்த்து முறையாய்

பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ

நாளும் பார்த்துக்க வேண்டாமோ...

முனங்கல் : ..............

Frequently Asked Questions

The song Kaadhal Enthan from the movie Vivasayee was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Vivasayee (1967) was composed by K. V. Mahadevan.

The lyrics for Kaadhal Enthan were penned by Udumalai Narayanakavi.

Kaadhal Enthan is a Tamil film song from Vivasayee (1967).