Click any line to highlight and share it as a quote!
Male

Ohoo…uuu…aaa…

Ohoo…uuu…aaa..

Female

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam en thavaru thaanae

Female

Kaadhal yaarukkum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

Female

En kangal illathu irundhaal

Unnai adhu kaataathu irundhaal

Naan indru naanaa iruppen

Illaiyaa illaiyaa

Female

Naan pennaai

Pirakaathu irundhal

Idhu ellam nadantha irukkum

Yaaru enna sonnalum

Un melae kovam illai

Illai…illai…eeee

Illai…

Illai…

Male

Ennodu unnai vittu

Neeyum thaan thooram sendrai

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male

Kanneeril karainthae pogum

Naan kanda kanavugal ellam

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male

Kaadhal yaarukum kaayam

Seivathu illai

Endraal manathil vazhigal yeno

Male

Un viralai seradhu irundhaal

Un ninaivil vaazhalathu irundhaal

En kaadhal alintha irukkum

Ketkiren unnaiyae

Male & Female

Thooram thaan aanal kooda

Vaanam thaan vendum endru

Megam dhaan azhuthaalum

Yaar meedhu thavaragum agum

Female

Haa..ohooo..

Haa…mmm…haa…..

Female

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam ada en thavaru thaanae

Female

Kaadhal yaarukum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

ஆண்

ஓஹோ ஊஊ

ஆஆ ஓஹோ ஊஊ

ஆஆ

பெண்

காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண்

காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

பெண்

என் கண்கள் இல்லாது

இருந்தால் உன்னை அது காட்டாது

இருந்தால் நான் இன்று நானா

இருப்பேன் இல்லையா இல்லையா

பெண்

நான் பெண்ணாய்

பிறக்காது இருந்தால் இது

எல்லாம் நடந்தா இருக்கும்

யாரு என்ன சொன்னாலும்

உன் மேலே கோவம் இல்லை

இல்லை இல்லை இல்லை

இல்லை

ஆண்

என்னோடு உன்னை

விட்டு நீயும் தான் தூரம்

சென்றாய் சரியா தவறா

சரி தவறா தவறா சரியா

ஆண்

கண்ணீரில் கரைந்தே

போகும் நான் கண்ட கனவுகள்

எல்லாம் சரியா தவறா சரி

தவறா தவறா சரியா

ஆண்

காதல் யாருக்கும்

காயம் செய்வது இல்லை

என்றால் மனதில் வலிகள்

ஏனோ

ஆண்

உன் விரலை சேராது

இருந்தால் உன் நினைவில்

வாழாது இருந்தால் என் காதல்

அழிந்தா இருக்கும் கேட்கிறேன்

உன்னையே

ஆண் & பெண்

தூரம் தான்

ஆனால் கூட வானம் தான்

வேண்டும் என்று மேகம்

தான் அழுதாலும் யார் மீது

தவறாகும் ஆகும்

பெண்

ஹா ஓஹோ

ஹா ம்ம்ம் ஹா

பெண்

காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண்

காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

English Script

Male

Ohoo…uuu…aaa…

Ohoo…uuu…aaa..

Female

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam en thavaru thaanae

Female

Kaadhal yaarukkum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

Female

En kangal illathu irundhaal

Unnai adhu kaataathu irundhaal

Naan indru naanaa iruppen

Illaiyaa illaiyaa

Female

Naan pennaai

Pirakaathu irundhal

Idhu ellam nadantha irukkum

Yaaru enna sonnalum

Un melae kovam illai

Illai…illai…eeee

Illai…

Illai…

Male

Ennodu unnai vittu

Neeyum thaan thooram sendrai

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male

Kanneeril karainthae pogum

Naan kanda kanavugal ellam

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male

Kaadhal yaarukum kaayam

Seivathu illai

Endraal manathil vazhigal yeno

Male

Un viralai seradhu irundhaal

Un ninaivil vaazhalathu irundhaal

En kaadhal alintha irukkum

Ketkiren unnaiyae

Male & Female

Thooram thaan aanal kooda

Vaanam thaan vendum endru

Megam dhaan azhuthaalum

Yaar meedhu thavaragum agum

Female

Haa..ohooo..

Haa…mmm…haa…..

Female

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam ada en thavaru thaanae

Female

Kaadhal yaarukum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

தமிழ் வரிகள்

ஆண்

ஓஹோ ஊஊ

ஆஆ ஓஹோ ஊஊ

ஆஆ

பெண்

காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண்

காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

பெண்

என் கண்கள் இல்லாது

இருந்தால் உன்னை அது காட்டாது

இருந்தால் நான் இன்று நானா

இருப்பேன் இல்லையா இல்லையா

பெண்

நான் பெண்ணாய்

பிறக்காது இருந்தால் இது

எல்லாம் நடந்தா இருக்கும்

யாரு என்ன சொன்னாலும்

உன் மேலே கோவம் இல்லை

இல்லை இல்லை இல்லை

இல்லை

ஆண்

என்னோடு உன்னை

விட்டு நீயும் தான் தூரம்

சென்றாய் சரியா தவறா

சரி தவறா தவறா சரியா

ஆண்

கண்ணீரில் கரைந்தே

போகும் நான் கண்ட கனவுகள்

எல்லாம் சரியா தவறா சரி

தவறா தவறா சரியா

ஆண்

காதல் யாருக்கும்

காயம் செய்வது இல்லை

என்றால் மனதில் வலிகள்

ஏனோ

ஆண்

உன் விரலை சேராது

இருந்தால் உன் நினைவில்

வாழாது இருந்தால் என் காதல்

அழிந்தா இருக்கும் கேட்கிறேன்

உன்னையே

ஆண் & பெண்

தூரம் தான்

ஆனால் கூட வானம் தான்

வேண்டும் என்று மேகம்

தான் அழுதாலும் யார் மீது

தவறாகும் ஆகும்

பெண்

ஹா ஓஹோ

ஹா ம்ம்ம் ஹா

பெண்

காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண்

காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

Frequently Asked Questions

The lyrics for Kaadhal were penned by Mohan Rajan.

Kaadhal is a Tamil film song from Kaadhal Song Lyrics Tamil Album (2018).