Click any line to highlight and share it as a quote!
Female

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….

Or nadhikaatrin melae alaipaaigiren

Un oru paarvai podhum mazhai aagiren

En vaanile ..ae…nee vennila

Nijamagumaa endhan kana

Male

Uyire uyire vilagamal nindraai

Uyirin ulle urainthodi sendraaai

Kaadhal mounam kalaiyum neram

Both

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….ae ae

Ennai naan unnidam thandhida..aaa…yenguthae

Female

Mudhalil kanavil vanthaai

Piragu naeril vanthaai

Nodiyil maatikonden kaadhal valaiyilae ae

Andhi saayium maalai

Mutham modhum vaelai

Idhayam varudum neram dhinamum

Dhinamum porvai kaidhi aagiren

Male

Thanimayil thavikkiren

Ilamai kaanum vayathile

Vazhigalai thodargiren

Thozhi unnai sera

Female

Iravilum Pagalilum

Anainthidaatha ninaivugal

Azhaikka naan varugiren

Ennai tharugiren

Male

Varuvaai aruge

Pozhiya paniye

Melira maname thulira malare

Female

Uyire uyire vilagamal nindraai

Uyirin ulle urainthodi sendraaai

Kaadhal mounam kalaiyum neram

Male

Oh pudhidhaaga ennai unarthenadi

Poi illadha anbil viluntjenadi

En swaasam nee en kanmani

Aaval kodi en aayul nee

Both

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….ae ae

Ennai naan unnidam thandhida..aaa…yenguthae

பெண்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே.....

ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்

உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்

என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா

நிஜமாகும் எந்தன் கனா

ஆண்

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்

உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்

காதல் மௌனம் களையும் நேரம்

இருவரும்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ

என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே

பெண்

முதலில் கனவில் வந்தாய்

பிறகு நேரில் வந்தாய்

நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே

அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை

இதயம் வருடும் நேரம் தினமும்

தினமும் போர்வை கைதி ஆகிறேன்

ஆண்

தனிமையில் தவிக்கிறேன்

இளமை காணும் வயதிலே

வழிகளை தொடர்கிறேன்

தோழி உன்னை சேர

பெண்

இரவிலும் பகலிலும்

அணைந்திடாதா நினைவுகள்

அழைக்க நான் வருகிறேன்

என்னை தருகிறேன்

ஆண்

வருவாய் அருகே பொழிய பணியே

மெலிய மனமே துளிர் மலரே

பெண்

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்

உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்

காதல் மௌனம் களையும் நேரம்

ஆண்

ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி

பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி

என் சுவாசம் நீ என் கண்மணி

அவள் கொடி என் ஆயுள் நீ

இருவரும்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ

என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே

English Script

Female

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….

Or nadhikaatrin melae alaipaaigiren

Un oru paarvai podhum mazhai aagiren

En vaanile ..ae…nee vennila

Nijamagumaa endhan kana

Male

Uyire uyire vilagamal nindraai

Uyirin ulle urainthodi sendraaai

Kaadhal mounam kalaiyum neram

Both

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….ae ae

Ennai naan unnidam thandhida..aaa…yenguthae

Female

Mudhalil kanavil vanthaai

Piragu naeril vanthaai

Nodiyil maatikonden kaadhal valaiyilae ae

Andhi saayium maalai

Mutham modhum vaelai

Idhayam varudum neram dhinamum

Dhinamum porvai kaidhi aagiren

Male

Thanimayil thavikkiren

Ilamai kaanum vayathile

Vazhigalai thodargiren

Thozhi unnai sera

Female

Iravilum Pagalilum

Anainthidaatha ninaivugal

Azhaikka naan varugiren

Ennai tharugiren

Male

Varuvaai aruge

Pozhiya paniye

Melira maname thulira malare

Female

Uyire uyire vilagamal nindraai

Uyirin ulle urainthodi sendraaai

Kaadhal mounam kalaiyum neram

Male

Oh pudhidhaaga ennai unarthenadi

Poi illadha anbil viluntjenadi

En swaasam nee en kanmani

Aaval kodi en aayul nee

Both

Kaadhaleey ae ae kangalilll….

Kavidhaigall…malaruthe….ae ae

Ennai naan unnidam thandhida..aaa…yenguthae

தமிழ் வரிகள்

பெண்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே.....

ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்

உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்

என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா

நிஜமாகும் எந்தன் கனா

ஆண்

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்

உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்

காதல் மௌனம் களையும் நேரம்

இருவரும்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ

என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே

பெண்

முதலில் கனவில் வந்தாய்

பிறகு நேரில் வந்தாய்

நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே

அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை

இதயம் வருடும் நேரம் தினமும்

தினமும் போர்வை கைதி ஆகிறேன்

ஆண்

தனிமையில் தவிக்கிறேன்

இளமை காணும் வயதிலே

வழிகளை தொடர்கிறேன்

தோழி உன்னை சேர

பெண்

இரவிலும் பகலிலும்

அணைந்திடாதா நினைவுகள்

அழைக்க நான் வருகிறேன்

என்னை தருகிறேன்

ஆண்

வருவாய் அருகே பொழிய பணியே

மெலிய மனமே துளிர் மலரே

பெண்

உயிரே உயிரே விலகாமல் நின்றாய்

உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்

காதல் மௌனம் களையும் நேரம்

ஆண்

ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி

பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி

என் சுவாசம் நீ என் கண்மணி

அவள் கொடி என் ஆயுள் நீ

இருவரும்

காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......

கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ

என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே

Frequently Asked Questions

The song Kaadhale from the movie Varunan God Of Water was sung by G. V. Prakash Kumar and Saindhavi.

The music for Varunan God Of Water (2024) was composed by Bobo Shashi.

The lyrics for Kaadhale were penned by Reshman Kumar.

Kaadhale is a Tamil film song from Varunan God Of Water (2024).