
Kaadhale
From the movie Varunan God Of Water
Read the full lyrics of Kaadhale from Varunan God Of Water (2024), sung by G. V. Prakash Kumar and Saindhavi and written by Reshman Kumar, in Tamil & English script.

From the movie Varunan God Of Water
Read the full lyrics of Kaadhale from Varunan God Of Water (2024), sung by G. V. Prakash Kumar and Saindhavi and written by Reshman Kumar, in Tamil & English script.
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….
Or nadhikaatrin melae alaipaaigiren
Un oru paarvai podhum mazhai aagiren
En vaanile ..ae…nee vennila
Nijamagumaa endhan kana
Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
Mudhalil kanavil vanthaai
Piragu naeril vanthaai
Nodiyil maatikonden kaadhal valaiyilae ae
Andhi saayium maalai
Mutham modhum vaelai
Idhayam varudum neram dhinamum
Dhinamum porvai kaidhi aagiren
Thanimayil thavikkiren
Ilamai kaanum vayathile
Vazhigalai thodargiren
Thozhi unnai sera
Iravilum Pagalilum
Anainthidaatha ninaivugal
Azhaikka naan varugiren
Ennai tharugiren
Varuvaai aruge
Pozhiya paniye
Melira maname thulira malare
Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Oh pudhidhaaga ennai unarthenadi
Poi illadha anbil viluntjenadi
En swaasam nee en kanmani
Aaval kodi en aayul nee
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே.....
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்
என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா
நிஜமாகும் எந்தன் கனா
உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே
முதலில் கனவில் வந்தாய்
பிறகு நேரில் வந்தாய்
நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே
அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை
இதயம் வருடும் நேரம் தினமும்
தினமும் போர்வை கைதி ஆகிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
இளமை காணும் வயதிலே
வழிகளை தொடர்கிறேன்
தோழி உன்னை சேர
இரவிலும் பகலிலும்
அணைந்திடாதா நினைவுகள்
அழைக்க நான் வருகிறேன்
என்னை தருகிறேன்
வருவாய் அருகே பொழிய பணியே
மெலிய மனமே துளிர் மலரே
உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி
என் சுவாசம் நீ என் கண்மணி
அவள் கொடி என் ஆயுள் நீ
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….
Or nadhikaatrin melae alaipaaigiren
Un oru paarvai podhum mazhai aagiren
En vaanile ..ae…nee vennila
Nijamagumaa endhan kana
Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
Mudhalil kanavil vanthaai
Piragu naeril vanthaai
Nodiyil maatikonden kaadhal valaiyilae ae
Andhi saayium maalai
Mutham modhum vaelai
Idhayam varudum neram dhinamum
Dhinamum porvai kaidhi aagiren
Thanimayil thavikkiren
Ilamai kaanum vayathile
Vazhigalai thodargiren
Thozhi unnai sera
Iravilum Pagalilum
Anainthidaatha ninaivugal
Azhaikka naan varugiren
Ennai tharugiren
Varuvaai aruge
Pozhiya paniye
Melira maname thulira malare
Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Oh pudhidhaaga ennai unarthenadi
Poi illadha anbil viluntjenadi
En swaasam nee en kanmani
Aaval kodi en aayul nee
Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே.....
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்
என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா
நிஜமாகும் எந்தன் கனா
உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே
முதலில் கனவில் வந்தாய்
பிறகு நேரில் வந்தாய்
நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே
அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை
இதயம் வருடும் நேரம் தினமும்
தினமும் போர்வை கைதி ஆகிறேன்
தனிமையில் தவிக்கிறேன்
இளமை காணும் வயதிலே
வழிகளை தொடர்கிறேன்
தோழி உன்னை சேர
இரவிலும் பகலிலும்
அணைந்திடாதா நினைவுகள்
அழைக்க நான் வருகிறேன்
என்னை தருகிறேன்
வருவாய் அருகே பொழிய பணியே
மெலிய மனமே துளிர் மலரே
உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி
என் சுவாசம் நீ என் கண்மணி
அவள் கொடி என் ஆயுள் நீ
காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே
The song Kaadhale from the movie Varunan God Of Water was sung by G. V. Prakash Kumar and Saindhavi.
The music for Varunan God Of Water (2024) was composed by Bobo Shashi.
The lyrics for Kaadhale were penned by Reshman Kumar.
Kaadhale is a Tamil film song from Varunan God Of Water (2024).
Share this beautiful lyric line with your friends!