
Kaadu Kodutha Kaniyirukku
From the movie Needhikku Pin Paasam
Read the full lyrics of Kaadu Kodutha Kaniyirukku from Needhikku Pin Paasam (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Needhikku Pin Paasam
Read the full lyrics of Kaadu Kodutha Kaniyirukku from Needhikku Pin Paasam (1963), written by Kannadasan, in Tamil & English script.
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku… oo…oo ooo
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…
Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Adhai nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Naadu nagaram ooraachu
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…
Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Idhai kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kadanum udanum thaevaiyillai
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....ஓ......ஓஓஒ
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ.....
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு........
நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு........
நாடு நகரம் ஊராச்சு........
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ.....
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
இதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku… oo…oo ooo
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…
Sindhiya vervai nilathil odi
Siruga siruga aaraachu
Adhai nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Nambiya pergal vaazhndhaalae
Naadu nagaram ooraachu
Naadu nagaram ooraachu
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Aa… aa…aa…aa…aa…aaa…aaa…aa…
Thaekku sandhanam paakku moongil
Thaengi nikkudhu boomiyilae
Idhai kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kaakka therinju kaathu vandhaa
Kadanum udanum thaevaiyillai
Kadanum udanum thaevaiyillai
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
Kaadu kodutha kaniyirukku…
Kazhani velanja nellirukku…
Odu thirandha panjirukku
Unna udutha vagaiyirukku
O..oo… oho…
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....ஓ......ஓஓஒ
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ.....
சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு........
நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு........
நாடு நகரம் ஊராச்சு........
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
ஆ.......ஆ......ஆ.....ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆ.....
தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே
இதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
கடனும் உடனும் தேவையில்லே
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
காடு கொடுத்த கனியிருக்கு.....
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு.....
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு
ஓ......ஓஒ.....ஓஹோ.....
The lyrics for Kaadu Kodutha Kaniyirukku were penned by Kannadasan.
Kaadu Kodutha Kaniyirukku is a Tamil film song from Needhikku Pin Paasam (1963).
Share this beautiful lyric line with your friends!