
Kaalai Nera Raagamey
From the movie Raasave Unnai Nambi
Read the full lyrics of Kaalai Nera Raagamey from Raasave Unnai Nambi (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Raasave Unnai Nambi
Read the full lyrics of Kaalai Nera Raagamey from Raasave Unnai Nambi (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Laa laa lala laa
Lalala laa laa
Lala laa laa lalalalalaaaaa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Pullinangal mellisaiyum
Thendral idum innisaiyum
Vandhu vandhu indha nenjai
Sondhamena paadumae
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Kattililae solli thandha raagangalai
Kaalaiyilae ennikkolla aananthamae
Meththaiyilae potta vidhai
Thottililae poothu varum
Ishtapattu ketta kadhai
Inbangalai serthu varum
Anbu manam ondrai ondru kondaadum
Andha sugam vandhu nindradhae
Indru mudhal ennulagil sandhosham
Innisaiyai paadugindrathae
Laa laa laa la la laa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Anbu ennum chinna chinna
Nool eduthtu
Thunbangalai enni enni
Korthu vaithen
Pottu vaithen kolam ondru
Un manadhil naanum indru
Ketkum varam indru ondru
Kaalamellaam naamum ondru
Paasathukku indru mudhal vellottam
Bandhamennum paadhai thannilae
Nesam adhil anbu ennum munnottam
Niththam vandhu ottikkondathae…
Laa laa laa la la laa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Pullinangal mellisaiyum
Thendral idum innisaiyum
Vandhu vandhu indha nenjai
Sondhamena paadumae
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
.........................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
கட்டிலிலே சொல்லி
தந்த ராகங்களை காலையிலே
எண்ணி கொள்ள ஆனந்தமே
மெத்தையிலே போட்ட விதை
தொட்டிலிலே பூத்து வரும்
இஷ்ட பட்டு கேட்ட
கதை இன்பங்களை சேர்த்து
வரும் அன்பு மனம் ஒன்றை
ஒன்று கொண்டாடும் அந்த
சுகம் வந்து நின்றதே இன்று
முதல் என்னுலகில் சந்தோசம்
இன்னிசையை பாடுகின்றதே
..................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
அன்பு என்னும்
சின்ன சின்ன நூல் எடுத்து
துன்பங்களை எண்ணி
எண்ணி கோர்த்து
வைத்தேன்
போட்டு வைத்தேன்
கோலம் ஒன்று உன் மனதில்
நானும் இன்று கேட்கும் வரம்
இன்று ஒன்று காலமெல்லாம்
நாமும் ஒன்று
பாசத்துக்கு இன்று
முதல் வெள்ளோட்டம்
பந்தமென்னும் பாதை
தன்னிலே நேசம் அதில்
அன்பு என்னும் முன்னோட்டம்
நித்தம் வந்து ஒட்டி
கொண்டதே ................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
Laa laa lala laa
Lalala laa laa
Lala laa laa lalalalalaaaaa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Pullinangal mellisaiyum
Thendral idum innisaiyum
Vandhu vandhu indha nenjai
Sondhamena paadumae
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Kattililae solli thandha raagangalai
Kaalaiyilae ennikkolla aananthamae
Meththaiyilae potta vidhai
Thottililae poothu varum
Ishtapattu ketta kadhai
Inbangalai serthu varum
Anbu manam ondrai ondru kondaadum
Andha sugam vandhu nindradhae
Indru mudhal ennulagil sandhosham
Innisaiyai paadugindrathae
Laa laa laa la la laa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Anbu ennum chinna chinna
Nool eduthtu
Thunbangalai enni enni
Korthu vaithen
Pottu vaithen kolam ondru
Un manadhil naanum indru
Ketkum varam indru ondru
Kaalamellaam naamum ondru
Paasathukku indru mudhal vellottam
Bandhamennum paadhai thannilae
Nesam adhil anbu ennum munnottam
Niththam vandhu ottikkondathae…
Laa laa laa la la laa
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
Pullinangal mellisaiyum
Thendral idum innisaiyum
Vandhu vandhu indha nenjai
Sondhamena paadumae
Kaalai nera raagamae
Kaatril sernthu ketkumae
.........................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
கட்டிலிலே சொல்லி
தந்த ராகங்களை காலையிலே
எண்ணி கொள்ள ஆனந்தமே
மெத்தையிலே போட்ட விதை
தொட்டிலிலே பூத்து வரும்
இஷ்ட பட்டு கேட்ட
கதை இன்பங்களை சேர்த்து
வரும் அன்பு மனம் ஒன்றை
ஒன்று கொண்டாடும் அந்த
சுகம் வந்து நின்றதே இன்று
முதல் என்னுலகில் சந்தோசம்
இன்னிசையை பாடுகின்றதே
..................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
அன்பு என்னும்
சின்ன சின்ன நூல் எடுத்து
துன்பங்களை எண்ணி
எண்ணி கோர்த்து
வைத்தேன்
போட்டு வைத்தேன்
கோலம் ஒன்று உன் மனதில்
நானும் இன்று கேட்கும் வரம்
இன்று ஒன்று காலமெல்லாம்
நாமும் ஒன்று
பாசத்துக்கு இன்று
முதல் வெள்ளோட்டம்
பந்தமென்னும் பாதை
தன்னிலே நேசம் அதில்
அன்பு என்னும் முன்னோட்டம்
நித்தம் வந்து ஒட்டி
கொண்டதே ................
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
புள்ளினங்கள்
மெல்லிசையும் தென்றல்
இடும் இன்னிசையும் வந்து
வந்து இந்த நெஞ்சை
சொந்தமென பாடுமே
காலை நேர
ராகமே காற்றில்
சேர்ந்து கேட்குமே
The lyrics for Kaalai Nera Raagamey were penned by Gangai Amaran.
Kaalai Nera Raagamey is a Tamil film song from Raasave Unnai Nambi (1988).
Share this beautiful lyric line with your friends!