
Kaalai Pozhuthe Varuga
From the movie Sakthi Leelai
Read the full lyrics of Kaalai Pozhuthe Varuga from Sakthi Leelai (1972), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sakthi Leelai
Read the full lyrics of Kaalai Pozhuthe Varuga from Sakthi Leelai (1972), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Mannil malarum azhagae azhagu
Mangai mugathin azhagae azhagu
Penmai neriyin azhagae azhagu
Oru kodi porul kodi
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam
Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam
Nadhiyena malaiyenna
Kodiyenna sediyenna
Ivai kandu vaazhvinil
Ezhundhadhu dhaagam
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Thathuvam enbadhai thaangi
Nadanthathu aaru
Adhu thalaivanin vazhiyena kooru
Adhil sathiya sodhanai odi varum
Oru nooru vidhi veeru
Sariyedhu thavaryedhu arivadhu
Avan endru
Ulaginil vidhiyinai arivadhu yaaru
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi…isai paadi
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
மண்ணில் மலரும் அழகே அழகு
மங்கை முகத்தின் அழகே அழகு
பெண்மை நெறியின் அழகே அழகு
ஒரு கோடி பொருள் கோடி.......
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....
ஒரு ராகம் என் யோகம்......
வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....
ஒரு ராகம் என் யோகம்......
நதியென்ன மலையென்ன
கொடியென்ன செடியென்ன
இவை கண்டு வாழ்வினில்
எழுந்தது தாகம்............
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு
அது தலைவனின் வழியெனக் கூறு
அதில் சத்திய சோதனை ஓடி வரும்
ஒரு நூறு விதி வேறு
சரியெது தவறெது அறிவது அவனன்று
உலகினில் விதியினை அறிவது யாரு
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Mannil malarum azhagae azhagu
Mangai mugathin azhagae azhagu
Penmai neriyin azhagae azhagu
Oru kodi porul kodi
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam
Vandu parandhadhu pola
Nadanthathu megam
Adhu koondhalilae oru baagam
Adhai kandu pirandhadhu manadhinilae
Oru raagam en yogam
Nadhiyena malaiyenna
Kodiyenna sediyenna
Ivai kandu vaazhvinil
Ezhundhadhu dhaagam
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi
Thathuvam enbadhai thaangi
Nadanthathu aaru
Adhu thalaivanin vazhiyena kooru
Adhil sathiya sodhanai odi varum
Oru nooru vidhi veeru
Sariyedhu thavaryedhu arivadhu
Avan endru
Ulaginil vidhiyinai arivadhu yaaru
Kalai poluthe varuga varuga
Kanni kadhirae varuga varuga
Soodum malarae varuga varuga
Enai thedi isaipaadi…isai paadi
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
மண்ணில் மலரும் அழகே அழகு
மங்கை முகத்தின் அழகே அழகு
பெண்மை நெறியின் அழகே அழகு
ஒரு கோடி பொருள் கோடி.......
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....
ஒரு ராகம் என் யோகம்......
வண்டு பறந்தது போல நடந்தது மேகம்
அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....
ஒரு ராகம் என் யோகம்......
நதியென்ன மலையென்ன
கொடியென்ன செடியென்ன
இவை கண்டு வாழ்வினில்
எழுந்தது தாகம்............
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு
அது தலைவனின் வழியெனக் கூறு
அதில் சத்திய சோதனை ஓடி வரும்
ஒரு நூறு விதி வேறு
சரியெது தவறெது அறிவது அவனன்று
உலகினில் விதியினை அறிவது யாரு
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி.......
The song Kaalai Pozhuthe Varuga from the movie Sakthi Leelai was sung by P. Susheela.
The music for Sakthi Leelai (1972) was composed by T. K. Ramamoorthy.
The lyrics for Kaalai Pozhuthe Varuga were penned by Kannadasan.
Kaalai Pozhuthe Varuga is a Tamil film song from Sakthi Leelai (1972).
Share this beautiful lyric line with your friends!