Kaalamennum Nadhiyinile
Tamil Film Song 1963

Kaalamennum Nadhiyinile

From the movie Parisu

Read the full lyrics of Kaalamennum Nadhiyinile from Parisu (1963), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Parisu · 1963
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Odam endru ninaiththirunthen

Odum endru ninaithathillai

Odam endru ninaiththirunthen

Odum endru ninaithathillai

Female

Naadum endrae naadi nindren

Naadagam endru ennavillai

Naadum endrae naadi nindren

Naadagam endru ennavillai

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Idhayam endra koottinilae

Iruvarukku idamillai

Idhayam endra koottinilae

Iruvarukku idamillai

Female

Oruvanukkae oruthi endrae

Ulagai vittae odugindren

Oruvanukkae oruthi endrae

Ulagai vittae odugindren

Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Dhevanavan thiruvadigal varugavae

Sinthanaikku amaidhi endrum tharugavae

Koodum ilankkaadhalargal vaazhgavae

Kaadhal kondavargal tholviyindri

Vaazhgavae..vaazhgavae..vaazhgavae

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

ஓடம் என்று

நினைத்திருந்தேன் ஓடும்

என்று நினைத்ததில்லை

ஓடம் என்று நினைத்திருந்தேன்

ஓடும் என்று நினைத்ததில்லை

பெண்

நாடும் என்றே

நாடி நின்றேன் நாடகம்

என்று எண்ணவில்லை

நாடும் என்றே நாடி

நின்றேன் நாடகம் என்று

எண்ணவில்லை

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

இதயம் என்ற

கூட்டினிலே இருவருக்கு

இடமில்லை இதயம் என்ற

கூட்டினிலே இருவருக்கு

இடமில்லை

பெண்

ஒருவனுக்கே

ஒருத்தி என்றே உலகை

விட்டே ஓடுகின்றேன்

ஒருவனுக்கே ஒருத்தி

என்றே உலகை விட்டே

ஓடுகின்றேன்

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

தேவனவன்

திருவடிகள் வருகவே

சிந்தனைக்கு அமைதி

என்றும் தருகவே கூடும்

இளங்காதலர்கள் வாழ்கவே

காதல் கொண்டவர்கள்

தோல்வியின்றி வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

English Script

Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Odam endru ninaiththirunthen

Odum endru ninaithathillai

Odam endru ninaiththirunthen

Odum endru ninaithathillai

Female

Naadum endrae naadi nindren

Naadagam endru ennavillai

Naadum endrae naadi nindren

Naadagam endru ennavillai

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Idhayam endra koottinilae

Iruvarukku idamillai

Idhayam endra koottinilae

Iruvarukku idamillai

Female

Oruvanukkae oruthi endrae

Ulagai vittae odugindren

Oruvanukkae oruthi endrae

Ulagai vittae odugindren

Female

Kaalam enum nadhiyinilae..ey

Kaadhalenum padagu vitten…en..

Maalai varai otti vanthen

Marukaraikku kootti vanthen

Female

Kaalam enum nadhiyinilae..ey

Female

Dhevanavan thiruvadigal varugavae

Sinthanaikku amaidhi endrum tharugavae

Koodum ilankkaadhalargal vaazhgavae

Kaadhal kondavargal tholviyindri

Vaazhgavae..vaazhgavae..vaazhgavae

தமிழ் வரிகள்

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

ஓடம் என்று

நினைத்திருந்தேன் ஓடும்

என்று நினைத்ததில்லை

ஓடம் என்று நினைத்திருந்தேன்

ஓடும் என்று நினைத்ததில்லை

பெண்

நாடும் என்றே

நாடி நின்றேன் நாடகம்

என்று எண்ணவில்லை

நாடும் என்றே நாடி

நின்றேன் நாடகம் என்று

எண்ணவில்லை

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

இதயம் என்ற

கூட்டினிலே இருவருக்கு

இடமில்லை இதயம் என்ற

கூட்டினிலே இருவருக்கு

இடமில்லை

பெண்

ஒருவனுக்கே

ஒருத்தி என்றே உலகை

விட்டே ஓடுகின்றேன்

ஒருவனுக்கே ஒருத்தி

என்றே உலகை விட்டே

ஓடுகின்றேன்

பெண்

காலம் என்னும்

நதியினிலே காதல் என்னும்

படகு விட்டேன் மாலை

வரை ஓட்டி வந்தேன் மறு

கரைக்கு கூட்டி வந்தேன்

பெண்

காலம்

என்னும் நதியினிலே

பெண்

தேவனவன்

திருவடிகள் வருகவே

சிந்தனைக்கு அமைதி

என்றும் தருகவே கூடும்

இளங்காதலர்கள் வாழ்கவே

காதல் கொண்டவர்கள்

தோல்வியின்றி வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

Frequently Asked Questions

The lyrics for Kaalamennum Nadhiyinile were penned by Kannadasan.

Kaalamennum Nadhiyinile is a Tamil film song from Parisu (1963).