Click any line to highlight and share it as a quote!
Male

Vizhigal moodi kondaadum

Kanave nam mei sayanam

Kanavulagam kaanamale

Kaalam ponal naragam

Male

Vizhi kalai kaanum kanaa

Kaali uruvathil vannam

Yendhi nindren

Ennai vendrai

Kaali silai pola kaatchi

Tharugaiyil uyir meiyai vendraai

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

Male

Un kaalgal nilamo

Adhu asaiyum azhago

Thalladi pogum

Un dhegam theeyo

Adhu kodhikum jwalaiyo

Posungi saagum

Male

Adi nee aadum podhellam

Veezhum viyarvaigal

Neer aarai perugum vellam pol

Udal mannodu saayalam

Uyirum pogalam

Om shanthi om

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

Male

Un swasam kaatro

Adhu uyirin paattoo

Sangeetham paadum

Un koondhal mugilo

Aagayam serumo

Mazhai pozhindhae pogum

Male

Adi thappendru thondrinaal

Neeyum thondruvaai

Thaandavathai nadathi selvaai

Vidai illamal pogalam

Vidhiyum neelalaam

Om shanthi om

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

ஆண்

விழிகள் மூடி கொண்டாடும்

கனவே நம் மெய் சயனம்

கனவுலகம் காணாமலே

காலம் போனால் நரகம்

ஆண்

விழிகளை காணும் கனா

காளி உருவத்தில் வண்ணம்

ஏந்தி நின்றேன்

என்னை வென்றாய்

காளி சிலை போல

காட்சி தருகையில்

உயிர் மெய்யய் வென்றாய்

ஆண்

இமை மூட வில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கே ஓ ஓ ஓ.....

ஆண்

உன் கால்கள் நிலமோ

அது அசையும் அழகோ

தள்ளாடி போகும்

உன் தேகம் தீயோ

அது கொதிக்கும் ஜுவாலையோ

பொசுங்கி சாகும்

ஆண்

அடி நீ ஆடும் போதெல்லாம்

வீழும் வியர்வைகள்

நீர் ஆறாய் பெருகும் வெள்ளம் போல்

உடல் மண்ணோடு சாயலாம்

உயிரும் போகலாம்

ஓம் சாந்தி ஓம்

ஆண்

இமை மூடவில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கே ஓ ஓ ஓ

ஆண்

உன் சுவாசம் காற்றோ

அது உயிரின் பாட்டோ

சங்கீதம் பாடும்

உன் கூந்தல் முகிலோ

ஆகாயம் சேருமோ

மழை பொழிந்தே போகும்

ஆண்

அடி தப்பென்று தோன்றினால்

நீயும் தோன்றுவாய்

தாண்டவத்தை நடத்தி செல்வாய் ஹோ

விடை இல்லாமல் போகலாம்

விதியும் நீளலாம்

ஓம் சாந்தி ஓம்

ஆண்

இமை மூடவில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கேயோ ஓ ஓ ஓ

English Script

Male

Vizhigal moodi kondaadum

Kanave nam mei sayanam

Kanavulagam kaanamale

Kaalam ponal naragam

Male

Vizhi kalai kaanum kanaa

Kaali uruvathil vannam

Yendhi nindren

Ennai vendrai

Kaali silai pola kaatchi

Tharugaiyil uyir meiyai vendraai

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

Male

Un kaalgal nilamo

Adhu asaiyum azhago

Thalladi pogum

Un dhegam theeyo

Adhu kodhikum jwalaiyo

Posungi saagum

Male

Adi nee aadum podhellam

Veezhum viyarvaigal

Neer aarai perugum vellam pol

Udal mannodu saayalam

Uyirum pogalam

Om shanthi om

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

Male

Un swasam kaatro

Adhu uyirin paattoo

Sangeetham paadum

Un koondhal mugilo

Aagayam serumo

Mazhai pozhindhae pogum

Male

Adi thappendru thondrinaal

Neeyum thondruvaai

Thaandavathai nadathi selvaai

Vidai illamal pogalam

Vidhiyum neelalaam

Om shanthi om

Male

Imai mooda villai

Thuyil illai

Aindhu pulangal

En vasam illai

Ranam illai vali illai

Naan engeyo oh oh oh

தமிழ் வரிகள்

ஆண்

விழிகள் மூடி கொண்டாடும்

கனவே நம் மெய் சயனம்

கனவுலகம் காணாமலே

காலம் போனால் நரகம்

ஆண்

விழிகளை காணும் கனா

காளி உருவத்தில் வண்ணம்

ஏந்தி நின்றேன்

என்னை வென்றாய்

காளி சிலை போல

காட்சி தருகையில்

உயிர் மெய்யய் வென்றாய்

ஆண்

இமை மூட வில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கே ஓ ஓ ஓ.....

ஆண்

உன் கால்கள் நிலமோ

அது அசையும் அழகோ

தள்ளாடி போகும்

உன் தேகம் தீயோ

அது கொதிக்கும் ஜுவாலையோ

பொசுங்கி சாகும்

ஆண்

அடி நீ ஆடும் போதெல்லாம்

வீழும் வியர்வைகள்

நீர் ஆறாய் பெருகும் வெள்ளம் போல்

உடல் மண்ணோடு சாயலாம்

உயிரும் போகலாம்

ஓம் சாந்தி ஓம்

ஆண்

இமை மூடவில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கே ஓ ஓ ஓ

ஆண்

உன் சுவாசம் காற்றோ

அது உயிரின் பாட்டோ

சங்கீதம் பாடும்

உன் கூந்தல் முகிலோ

ஆகாயம் சேருமோ

மழை பொழிந்தே போகும்

ஆண்

அடி தப்பென்று தோன்றினால்

நீயும் தோன்றுவாய்

தாண்டவத்தை நடத்தி செல்வாய் ஹோ

விடை இல்லாமல் போகலாம்

விதியும் நீளலாம்

ஓம் சாந்தி ஓம்

ஆண்

இமை மூடவில்லை

துயில் இல்லை

ஐந்து புலன்கள்

என் வசம் இல்லை

ரணம் இல்லை வலி இல்லை

நான் எங்கேயோ ஓ ஓ ஓ

Frequently Asked Questions

The song Kaali from the movie Scene Number 62 was sung by Aajeedh Khalique.

The music for Scene Number 62 (2022) was composed by GKV.

The lyrics for Kaali were penned by Siva Prakasam S.

Kaali is a Tamil film song from Scene Number 62 (2022).