Click any line to highlight and share it as a quote!
Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai …

Male

{Naetro aruginil

Parivudan irundheer

Indroyedhukku

Dhooramaai sendreer} (2)

Male

{Ezhai manadhai

Neer kalaithathu muraiyaa} (2)

Evvidam kaankilenae

Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

Male

{Manam vaadugiren

Umai thedugiren} (2)

Deva magalirae

Kann maraindheerae

{Pirindhae ini

Naan vaazhvadhu yen} ( 2)

Paramanae saramanae thaan

Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண்

{நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்

இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)

அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

எவ்விடம் காண்கிலேனே.....

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண்

மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

தேவ மகளிரே கண் மறைந்தீரே

ஆண்

பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பரமனே சரணமே தான்......

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

English Script

Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai …

Male

{Naetro aruginil

Parivudan irundheer

Indroyedhukku

Dhooramaai sendreer} (2)

Male

{Ezhai manadhai

Neer kalaithathu muraiyaa} (2)

Evvidam kaankilenae

Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

Male

{Manam vaadugiren

Umai thedugiren} (2)

Deva magalirae

Kann maraindheerae

{Pirindhae ini

Naan vaazhvadhu yen} ( 2)

Paramanae saramanae thaan

Male

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

தமிழ் வரிகள்

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண்

{நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்

இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)

அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

எவ்விடம் காண்கிலேனே.....

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண்

மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

தேவ மகளிரே கண் மறைந்தீரே

ஆண்

பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பரமனே சரணமே தான்......

ஆண்

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

Frequently Asked Questions

The song Kaanai Kankanaai Karunai from the movie Jagathalaprathaban – 1961 Film was sung by T. M. Soundarajan.

The music for Jagathalaprathaban – 1961 Film (1961) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Kaanai Kankanaai Karunai were penned by Panchu Arunachalam.

Kaanai Kankanaai Karunai is a Tamil film song from Jagathalaprathaban – 1961 Film (1961).