Male
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai …
Male
{Naetro aruginil
Parivudan irundheer
Indroyedhukku
Dhooramaai sendreer} (2)
Male
{Ezhai manadhai
Neer kalaithathu muraiyaa} (2)
Evvidam kaankilenae
Male
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…
Male
{Manam vaadugiren
Umai thedugiren} (2)
Deva magalirae
Kann maraindheerae
{Pirindhae ini
Naan vaazhvadhu yen} ( 2)
Paramanae saramanae thaan
Male
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…
ஆண்
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்....
ஆண்
{நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)
அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே.....
ஆண்
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்....
ஆண்
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே
ஆண்
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்......
ஆண்
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்....