Click any line to highlight and share it as a quote!
Male

Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae

Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai

Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae

Veril neeraai serum uyirin uravin nal varavae

Male

Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum

Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum

Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo

Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum

Male

Maalai vandhae soozhum

Naalai vandhae theerum

Naan yaaro thedum iruttai pol aanen

Male

Pul nilam maarum

Poo mazhai thoovum

Kaatrum naatrum kathiraai vizhaiyum

Male

Neezhum paadhai engae thedum siragaanen

Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen

Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum

Kadakkum naalil karayil yedho kaatchi undae

ஆண்

கானல் நீராய்

கடக்கும் வழியில் தெரியும் சுனையே

வானம் தீண்டும்

தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட

ஆண்

யாதும் நீயாய்

உலகம் சுழலும் சுழலும் தனியே

வேரில் நீராய்

சேரும் உயிரின் உறவின் நல் வரவே

ஆண்

தீ எரியும் கிளையின் துளிரும்

காற்றோடு அது புகையாகும்

காயாத மழை நாள் வரவில்

அத்தனை எத்தனை உயிர் எழும்பும்

ஆண்

தன் கன்று முட்டும் வலியை விட

தாங்காத பசு தான் உண்டோ

நானே நீ ஆனது கண்டே

என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்

ஆண்

மாலை வந்தே சூழும்

நாளை வந்தே தீரும்

நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்

ஆண்

புல் நிலம் மாறும்

பூ மழை தூவும்

காற்றும் நாற்றும் கதிராய் விளையும்

ஆண்

நீளும் பாதை எங்கே

தேடும் சிறகானேன்

ஆணும் தாயாய் நெகிழும்

அன்பில் மெழுகானேன்

நம்மை சூழும் வாழ்வும்

புதிரே நிரையும் எதிரில் என்றும்

கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே

English Script

Male

Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae

Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai

Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae

Veril neeraai serum uyirin uravin nal varavae

Male

Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum

Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum

Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo

Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum

Male

Maalai vandhae soozhum

Naalai vandhae theerum

Naan yaaro thedum iruttai pol aanen

Male

Pul nilam maarum

Poo mazhai thoovum

Kaatrum naatrum kathiraai vizhaiyum

Male

Neezhum paadhai engae thedum siragaanen

Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen

Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum

Kadakkum naalil karayil yedho kaatchi undae

தமிழ் வரிகள்

ஆண்

கானல் நீராய்

கடக்கும் வழியில் தெரியும் சுனையே

வானம் தீண்டும்

தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட

ஆண்

யாதும் நீயாய்

உலகம் சுழலும் சுழலும் தனியே

வேரில் நீராய்

சேரும் உயிரின் உறவின் நல் வரவே

ஆண்

தீ எரியும் கிளையின் துளிரும்

காற்றோடு அது புகையாகும்

காயாத மழை நாள் வரவில்

அத்தனை எத்தனை உயிர் எழும்பும்

ஆண்

தன் கன்று முட்டும் வலியை விட

தாங்காத பசு தான் உண்டோ

நானே நீ ஆனது கண்டே

என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்

ஆண்

மாலை வந்தே சூழும்

நாளை வந்தே தீரும்

நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்

ஆண்

புல் நிலம் மாறும்

பூ மழை தூவும்

காற்றும் நாற்றும் கதிராய் விளையும்

ஆண்

நீளும் பாதை எங்கே

தேடும் சிறகானேன்

ஆணும் தாயாய் நெகிழும்

அன்பில் மெழுகானேன்

நம்மை சூழும் வாழ்வும்

புதிரே நிரையும் எதிரில் என்றும்

கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே

Frequently Asked Questions

The song Kaanal Neeraai from the movie Writer was sung by Pradeep Kumar.

The music for Writer (2021) was composed by Govind Vasantha.

The lyrics for Kaanal Neeraai were penned by Muthuvel.

Kaanal Neeraai is a Tamil film song from Writer (2021).